'>

Friday, December 30, 2011

தமிழர்களின் கொலை வெறி


பரிசில் கேட்டு
பாவலர் செல்வார்
பாராளும் மன்னர் அவை தனுக்கே

பாடல் கேட்டு அன்னை வந்தாள்
பாவலன் எனது குடிலினுக்கே

எமக்கிடை நிகழ்ந்த சம்வாதம்
நாளை உமக்கே ஒரு வேதம்

பாவலன்:

அன்னையே வா..
அற்பன் எனை தேடி
கற்பகம் வருவதா?

( இந்த ரேஞ்சுலயே இதை கொண்டு போனா போடா பொங்கின்னுட்டு கழண்டுக்குவிங்க..அதனால நம்ம ஸ்டைலுக்கு வந்துர்ரன்)

நான்:
வா.. தாயீ.. திடீர்னு தே.சீனிவாசன் படத்துல பெருமாள் மாதிரி விசிட் அடிச்சிருக்கே.. நான் ஏதும் பெருசா பாக்கி கீக்கின்னு கூட சொல்ல முடியாதே..

அவள்:
ஒன்னுமில்லைப்பா நீ அப்பப்போ நம்மை வச்சு கவிதைல்லாம் எழுதுவியே.. இடையில சுத்தமா நிப்பாட்டிட்டாப்ல இருக்கு?

நான்:
முள்ளை முள்ளால எடுத்த பிற்காடு ரெண்டையும் தூக்கி போட்டுரனும்னு சொல்வாய்ங்க.அப்படி வறுமைங்கற முள்ளை எடுக்க ஒன்னை முள்ளா உபயோகிச்சேன். முள்ளை எடுத்தாச்சு.அதான் உன்னையும் வீசிட்டன் போல ..என்னருந்தாலும் நானும் மன்சன் தானே..

அவள்:
என்னப்பா இது உன்னாட்டம் கவிஞர்ங்க எல்லாம் நான் தேவன் இறைவன்னு பந்தாவா எழுதிக்குவிப்பிக. நானும் .மன்சந்தானே ங்கறே

நான்:
யம்மாடி.. கண்ணதாசன் கூட எனக்கு மரணமில்லைன்னு எழுதினாரு.. ஆனால் இன்னைக்கு தமிழ் கூறு நல்லுலகே கொலைவெறியில தானே அலையுது.. அப்பம் கண்ணதாசனுக்கும் மரணம் வந்துட்டாப்ல தானே..

அவள்:
இன்னா ஆச்சு மகனே ..எம்.எஸ்.உதயமூர்த்திக்கே தன்னம்பிக்கைய இரவல் கொடுக்கிற பார்ட்டி நீ .அப்படியா கொத்தது நீயே இப்டி பேசலாமா?

நான்:
கொலை வெறி தலைக்கேறின சமயமும் கண்ணதாசனை தமிழ் மனம் மறக்காது. பத்து நாளைக்கப்புறம் கொலை வெறியை நினைக்காதுன்னு கவர் பண்ணி பேசலாம்.ஆனால் இந்த பத்து நாள் கண்ணதாசனுக்கு இறப்புங்கறது யதார்த்தமில்லியா?

அவள்:
நான் ஏதோ ஒரு பாட்டு வாங்கிக்கினு போயிக்கலாம்னு வந்தேன்.. உன் மூடு சரியில்லை போல இருக்கு. நான் கழண்டுக்கறேன்.

நான்:
ஹய்யோ ஹய்யோ.. பத்து வருசம் போனா நான் எழுதற இந்த தமிழையே பேச ஆளில்லை,எழுத ஆளில்லை. படிக்க ஆளில்லை இதுல புராதன தமிழ்ல நான் பாடி என்ன ஆகப்போகுது. ஆளை விடு தாயி..

அவள்:
பார்த்தயா இரும்பை காய்ச்சறாப்ல இத்தனை காச்சியும் உன் திமிர் போகலியே..

நான்:
ஆத்தா.. பாட்டுங்கறது ஓட்டுலருந்து பழம்புளி மாதிரி கழண்டு வரனும். புளியங்காயை நசுக்கினா என்னாகும்..

அவள்:
அப்போ உனக்கு எட்டு இடமும் குளிர்ந்திருந்தாதான் பாடுவேங்கறே..

நான்:
நான் அப்படி சொல்லலே. என் தமிழை தட்டி தரம் பார்த்து அதன் உரம் கண்டு வரம் கொடுக்க நீ மட்டும் இருந்தா போதாது..தரணியில தமிழ் தழைக்கனும். அப்பம் பாடினா ஒரு அருத்தம் இருக்கும்.

அவள்:
மகனே.. கால சக்கரம் வட்டமா சுழலும்.சரித்திரம் ஒரு பைத்தியம் மாதிரி .ஒரே மேட்டரை மறுபடி மறுபடி சொல்லும். வெய்ட் அண்ட் சீ..

நான்:
நம்ம ஃபிலாசஃபியே லைஃப் ஈஸ் வெய்ட்டிங் - என்பது தான்.காத்திருக்கிறதுல எனக்கு ஒன்னும் அப்ஜக்சன் இல்லை.

அவள்:
அப்பம் பாட்டு இல்லேங்கறே..

நான்:
ஆமா தாயீ .. நீ கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணி - காலண்டர் மேட்டரை சொதப்பி - ரெக்கார்டிங்குக்கு உபயோகிக்கிற மொபைலை மொக்கை பண்ணி என்னென்னமோ செய்து பார்த்தே. ஆனாலும் பாட்டு வரலை..

நான் இந்த நாட்டை - என் மொழியை - தருமத்தை - நியாயத்தை - காலைல அஞ்சு மணிக்கு எழுந்து சோறாக்கி வேலைக்கு போயி ஆறின சோத்தை தின்னு - கூலி வாங்கி -அரிசி வாங்கி -புளி வாங்கி சமைக்கிறாளே அந்த சித்தாளை கூட உன் உருவமாத்தான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிற்காடு பாட்டு என்ன பாட்டு காவியமே தீட்டிருவம்ல.. வெய்ட் அண்ட் சீ..




Thursday, December 29, 2011

"சேட்டைய" எங்கருந்து ஆரம்பிக்கலாம்?

அண்ணே வணக்கம்ணே !
நாம வேகமா வளர்ரது வெறுமனே காம்ப்ளான்னால மட்டுமில்லை. கில்மா புத்தகம் படிக்கிறதுனாலயும் தேன். மூளையில அறிவு -கில்மா மையங்கள் ரெம்ப கிட்டக்க இருக்காம்.

குளத்துல போட்ட கல் அலைய ஏற்படுத்தறாப்ல கில்மா மையத்தில் ஏற்பட்ட அதிர்வு அறிவு மையத்தை தொட்டு உசுப்பேத்துதாம்.

கில்மா புத்தகம் படிக்காமயே நான் வளர்ந்துட்டேன்னு ஆராச்சும் சொன்னா அது பீலா,ஜல்லி,ரீலு. நாம படிச்ச கில்மா புத்தகங்களை பத்தி எழுதனும்னா ஒரு தொடரே எழுதலாம்.

ஆனால் மத்த கில்மா புத்தகங்களில் இருந்து வேறுபட்ட ஒரு புஸ்தவம் - நம்ம அறிவை தீட்டி -ஜோதிட ஆராய்ச்சிக்கும் உதவின புஸ்தவம் ஒன்னிருக்கு.

அந்த புஸ்தவத்துல அமுத நிலைன்னு ஒரு கான்செப்ட் . அதாவது பெண்களின் உடலில் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு இடம் ரெம்ப மதமதர்ப்பா இருக்குமாம்.

சேட்டைய அங்கன இருந்து ஆரம்பிச்சா சூப்பர் கில்மான்னு அந்த புஸ்தவத்துல சொல்லியிருந்தாய்ங்க. கம்ப்யூட்டர் பாஷையில சொன்னா குறிப்பிட்ட நாள்ள குறிப்பிட்ட ட்ரைவ் பூட் ஆகுமாம்.

ஜோதிடத்துல ஓரளவு பயிற்சி வந்த பிற்காடு இதை ரோசிச்சு பார்த்தம். தினசரி மாறுதுன்னா அது நட்சத்திரம் தேன். நட்சத்திரம் மாறுதுன்னா சந்திரன் ஒரு நட்சத்திரத்துல ( கூட்டம்) அடுத்த நட்சத்திரத்துக்கு மாறுகிறார்னு அருத்தம்.

சந்திரன் எப்படி அமுத நிலையை ஏற்படுத்துவாருன்னு கேப்பிக சொல்றேன். சந்திர ஒளிக்கு பைத்தியமாக்கிற சக்தி இருக்கிறாப்லயே பைத்தியத்தை குணமாக்கிற சக்தியும் இருக்கு. ( வளர்பிறை -தேய் பிறை)

சூரியன் ஏ.சி கரெண்டுன்னா சந்திரன் டி.சி கரெண்டு. பவர் கட் சமயம் இன்வெர்ட்டரை யூஸ் பண்ணலியா அப்படி சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு சந்திரன் நம்ம பேட்டரிய சார்ஜ் பண்றாரு.

நம்ம பாடில ஒரு இன்வெர்ட்டர் செட் அப் இருக்குன்னு நினைச்சுக்கங்க. ( நெம்பர் ஆஃப் பேட்டரீஸ்) சனம் தர்ர இன்வெர்ட்டர்ல அல்லா பேட்டரியும் கலெக்டிவா வேலை செய்யுது.

ஆனால் நம்ம பாடியில உள்ள பேட்டரிகள் தனியாகவும் -கூட்டாகவும் டூ இன் ஒன்னா வேலை செய்ய முடியும்னு வைங்க.

ஒவ்வொரு பேட்டரியும் ஒவ்வொரு பார்ட் ஆஃப் தி பாடின்னு கற்பனை பண்ணுங்க. டோட்டலா 12 பேட்டரி இருக்கு. ( 12 பாவங்கள் -மனித உடலின் 12 பாகங்களை காட்டும்). ஒவ்வொரு பேட்டரியும் ஒவ்வொரு நாள் ( ஐ மீன் ரெண்டே கால் நாளைக்கு) சார்ஜ் ஆகுதுன்னு வைங்க.

அப்பம் அந்த பார்ட் ஆஃப் தி பாடி ஜாஜ்வல்யமா, மதர் மதர்ப்பா இருக்குமா இல்லையா?

இப்பம் என் ஜன்ம நட்சத்திரம் மகம். சந்திரன் மகம்,பூரம்,உத்தரம் முத பாதத்துல சஞ்சரிக்கும் போது அந்த ரெண்டே கால் நாளும் என் தலை,முகம்லாம் நெல்லா சார்ஜ் ஆகுமா ஆகாதா?

எட்டாவது இடம் லுல்லாவை காட்டுது. சந்திரன் அங்கன சஞ்சரிக்கும் போது அதை சந்திராஷ்டமம்னு சொல்றாய்ங்க.

நினைபெல்லாம் கில்மாவுல இருக்கும் போது இதர காரியங்கள் பாதிக்கப்படுமில்லையா? அதனால தேன் சந்திராஷ்டமம் நல்லதில்லைன்னு சொன்னாய்ங்க போல.

ஜாதகத்துல உள்ள 12 பாவங்களும் 12 உடல் பகுதிகளை காட்டும். (தெரிஞ்சவுக கமெண்ட்ல போட்டு புண்ணியம் கட்டிக்கங்க பாஸ்) அந்தந்த பாவங்கள்ள சந்திரன் சஞ்சரிக்கும் போது அந்த பார்ட்ஸ் ஆஃப் தி பாடியில அமுத நிலை இருக்கும்.

ஃபோர் ப்ளேவை அந்த பார்ட் ஆஃப் தி பாடியிலருந்து துவக்கினா சூப்பர் கில்மா உண்டா இல்லையா? உண்டுன்னு அந்த புஸ்தவத்துல சொல்லியிருக்கு. இதை பற்றிய உங்க கருத்துக்களை ஷேர் பண்ணிக்க மறந்துர்ராதிங்க. உடுங்க ஜூட்



Tuesday, December 27, 2011

ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா? « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே ! அக்டோ 30 முதல் மார்ச் 22 வரைங்கற தலைப்பு ல சிம்மத்துல செவ் ஸ்தம்பனம் ஆறதை பற்றி ஒரு பதிவை போட்டிருந்தேன். படிக்காதவுக - படிச்சுட்டு விஷயத்தை மறந்து போனவுக இங்கன அழுத்தி மறுபடி ஒரு ஓட்டு ஓட்டிருங்க. பொறுமையில்லாதவுகளுக்காக அதனோட சுருக்கம்:

45 நாள்ள ஒரு ராசிய விட்டு காலி பண்ண வேண்டிய செவ் 2011 அக்டோ 30 முதல் 158 நாள் சிம்மத்துல கேம்ப் அடிக்கிறாரு. இதுல 2012 ஜனவரி 23 வரை சாதா சஞ்சாரம், மார்ச் 22 வரை வக்ர சஞ்சாரம்.

இதுக்கும் ஜெ -சசி விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக.சொல்றேன். அம்மா ராசி சிம்மம். சிம்மத்துலதேன் செவ் கேம்ப் அடிச்சிருக்காருங்கறது சொல்லவும் வேண்டுமோ?

செவ் சகோதர காரகர். சசி அம்மா உடன் பிறவா சகோதரி, ஜன்ம செவ் 4 ஐ பார்ப்பாரு. அதனால " உள்ளடி" வாங்கனும். 7 ஐ பார்ப்பாரு.அதனால கூட இருக்கிறவுகளோட முட்டிக்கனும். எட்டை பார்ப்பாரு. அதனால எதிரிகள் சதிக்கு பலியாகியிருக்கனும்.

அம்மா ஜாதகத்துல செவ் 2 ல் நின்று எட்டை பார்த்து 09/Jun/2011 முதலாக ராகு தசையில் தன் புக்தியை நடத்திக்கிட்டிருக்காரு. ( 1 வ. 18 நாளைக்கு அதாவது 27/ஜூன்/2012 வரைக்கும் ) . கணக்கு டேலி ஆகுதுங்களா?

இதை வச்சுத்தேன் சசி -ஜெ வெட்டுக்குத்தை முன் கூட்டி கணிச்சு சொல்லியிருந்தம். சரி செவ் புக்தி , செவ் ஸ்தம்பனம்லாம் சேர்ந்து வேலை கொடுத்துருச்சு. இது இன்னம் எத்தீனி நாளைக்குன்னு கேப்பிக சொல்றேன்.

செவ் 2012, ஜனவரி 23 வரை சாதாரண சஞ்சாரம். அதுக்கப்பாறம் படக்குனு வக்ரமாயிர்ராரு. கிரகம் வக்ரமாகும் போது தன் நிலைக்கு - இயல்புக்கு முற்றிலும் மாறுபாடான பலனை தரனும்ங்கறது விதி. கிரகங்கள் வக்ரமாகும் போது பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆறது நம்ம அனுபவம்.

இந்த கணக்கு பிரகாரம் ஜெ -சசி மறுபடி சேர்ந்துக்குவாய்ங்கன்னு சொல்ல முடியும். இந்த பேட்ச் அப் மார்ச் 22 வரை தொடர்ந்தாலும் வக்ர நிவர்த்திக்கு பிறகு பழைய குருடி கதவை திறடின்னு ஆனாலும் ஆயிரலாம்.

இந்த சிச்சுவேஷன்ல நாம அம்மாவுக்குன்னு ஸ்பெசலா நாலு வரி சொல்லலின்னா அது துரோகமாயிரும். நமக்கு ஆன்லைன் மூலமா படியளக்கிற புண்ணியாத்மாக்கள் தமிழ் பேசறவுக -தமிழ் நாட்டை சேர்ந்தவுக. அம்மா நல்லபடியா இருந்து - நல்ல விதமா அரசாண்டா அவிகளும் நல்லாருப்பாய்ங்க. நமக்கு படியளக்கிற அன்னதாதாதாக்களும் நல்லாருப்பாய்ங்க. அதனாலதேன் இந்த நாலுவரி.

ஓவர் டு அம்மா..

யம்மா ! சொந்த விஷயமா தமிழ் நாட்டு ஊர்காவலரை ஃபேஸ் பண்ற "தேஜஸ்" கூட இல்லாத பார்ட்டி நானு .ஆனால் சோ மாதிரி சாணக்யர்களையே கிச்சன் கேபினட்ல வச்சிருக்கிற உங்களுக்கு அட்வைஸ் பண்ற தில் எப்படி வந்துருச்சுன்னா இதுல சுய நலம் கடியாது.

நான் சொல்ல வேண்டிய வரிகளை சொல்றதுக்கு மிந்தி என் அனுபவத்துல நான் தெரிஞ்சுக்கிட்டு பஞ்சா விட பஞ்சை சொல்லிர்ரன்.

நல்லவனுக்கு நல்ல நேரம் வரும்போது கடவுள் அவனுக்கு கொஞ்சமா கெட்ட புத்தியை கொடுத்து லைஃப்ல செட்டில் பண்ணிர்ராரு.

கெட்டவனுக்கு கெட்ட நேரம் வரும் போது அதே கடவுள் அவனுக்கு கொஞ்சமா நல்ல புத்தியை கொடுத்து ஸ்மாஷ் பண்ணிர்ராரு.

உங்களுக்குன்னு இருந்த கொஞ்சம் நஞ்சம் பேரையும் நாறடிச்ச கூட்டம் சசி அண்ட் கோ. இதுல ஆருக்கும் எந்த சந்தேகமும் கடியாது. அவிகளுக்கு கல்தா கொடுத்தது நல்ல மேட்டரு தான். ஆனால் இது நம்ம பஞ்ச்ல ரெண்டாவது பாரால சொன்ன விதமா இருந்துரக்கூடாதுங்கறதுதேன் நம்ம கோரிக்கை.

தப்பான வழியில எம்மாந்தூரம் போயிட்டம்ங்கறது மேட்டரே கடியாது. எப்பம் யூ டர்ன் எடுக்கிறோங்கறதுதேன் மேட்டர்.

தப்பான வழியில போறச்ச சிக்ஸ் ட்ராக் ரோட்ல போற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்.ஆனால் அதனோட முடிவு அதல பாதாளமாத்தான் இருக்கும்.

நல்ல வழிக்கு திரும்பினதும் எல்லாமே ரிவர்ஸ் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங் வந்துரும். தப்பு பண்ணிட்டமோங்கற சந்தேகம் வரும். பழைய ரூட்டுக்கே திரும்பிரலாமாங்கற ஊசலாட்டம் வரும். ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தேன். மெறிச்சு நின்னுட்டா எல்லாம் பளிங்கு மாதிரி துல்லியமாயிரும்.

நாம கால் பந்தாட்டத்து பந்து. கிரகங்கள் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர்ஸுங்கற மாதிரி உங்காளுங்க சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க. கடவுள் மன்சனை சுதந்திரமா வாழச்சொல்லித்தேன் அனுப்பியிருக்காரு.

இந்த கெரகம் -வாஸ்துல்லாம் நாம சுய நலத்தோட செய்ற வேலைகளை தான் பாதிக்கும். பொது நலத்தோட செயல்பட ஆரம்பிச்சுட்டா நம்ம செயல்களால ஆரெல்லாம் பயனடைய போறாய்ங்களோ அவிகளோட நலல நேரம்லாம் நமக்கு ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுரும்.

சமச்சீர் கல்வி முதலாக அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை நடந்ததெல்லாம் நடந்ததா இருக்கட்டும். நடக்கப்போறது நல்லதா இருக்கட்டும்.

அரசியலே ஒரு பிரமிட் மாதிரி . இதுல அடித்தளத்துல நிக்கிற தொண்டன் தேன் ரெம்ப முக்கியம். சோ மாதிரி கேரக்டர் எல்லாம் கோபுரத்து பொம்மை மாதிரி . அன்னைக்கு திமுக வை மைனாரிட்டி திமுக அரசுன்னு கிழிச்சிங்க.

சோ மாதிரி ஆட்களோட கோட்டரியை எல்லாம் சேர்த்துக்கிட்டா நீங்களும் மைனாரிட்டி ஆயிருவிங்க. தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருக்கு. புரோக்கர்களோட அவசியமே இல்லாம மக்களோட நீங்க இன்டராக்ட் ஆகமுடியும். உ.ம் ஜெயா டிவியில மக்களோடு முதல்வர்னு ஒரு ஃபோன் இன் புரோகிராம் பண்ணலாம், ட்விட்டர்,ப்ளாக் அது இதுன்னு ஆயிரம் இருக்கு.

நீங்க ஜெயிச்சு வந்த புதுசுல தமிழகத்தின் நிதி நிலையை சீராக்க - மக்கள் மேல் பாரம் சுமத்தாது வருமானத்தை அதிகரிக்க சில ஐடியால்லாம் வச்சு ஒரு பதிவு போட்டிருந்தன்.அதனோட சுட்டியை கீழே தந்திருக்கேன். படிச்சு பாருங்க.


பென்னி குக் சொன்னாராம். " நான் இந்த பூமிக்கு வந்தது இதுவே முதலும் கடைசியும்.போறதுக்கு மிந்தி எதையாவது செய்துட்டு போகனும்"

நான் சொல்றேன். நீங்களும் பல கோடி கணக்கான முறை இதே வாழ்க்கைய வாழ்ந்து இதே ராஜபோகத்தை பெற்று இதே மாதிரி மிஸ் யூஸ் பண்ணி மறுபடி மறுபடி வந்துக்கிட்டிருக்கிங்க.

நானும் இன்னைக்கு சொல்ற இதே மேட்டரை பல கோடிக்கணக்கான முறை உங்களுக்கு சொல்லிக்கிட்டுதான் இருந்தேன். கேட்டுக்கலை. இந்த முறையாவது காதுல போட்டுக்கங்க.

தப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் அதை சொந்த புத்தியோட செய்யனும். ஆரோ செய்த தப்புக்கு தண்டம் அழறது கிரிமினல் வேஸ்ட்.

பெஸ்ட் ஆஃப் லக்..


Monday, December 26, 2011

ஹைகோர்ட் நீதியரசராய் ஒரு கிரிமினல்

இது என்னடா பாரததிரு நாட்டுக்கு வந்த சோதனைன்னு நொந்துராதிங்க. இதுல சின்ன ஆறுதல் தரும் சின்ன விஷயம் இருக்கு.அவர் ஜட்ஜ் ஆக இருக்கும்போது கிரிமினல் இல்லை. ஒரு காலத்துல கிரிமினலா இருந்து நீதிபதியானாரு.நீதி வழங்கும் பணிகளில் என்னென்ன கிரிமினல் வேலை செய்தாரோ ஆருக்கு தெரியும்.

அவர் மேலான கிரிமினல் கேஸ் விவரம்:

பல்கலைகழகத்துக்கு வந்து செல்லும் பஸ் மேல கல்லெறிஞ்சு ,பயங்கர ஆயுதங்களோடு பிரயாணிகளை காயப்படுத்தினதா அவர் மேல வழக்கு.

ஹை கோர்ட் நீதிபதியாற சமயம் கூட மேற்படி கேஸ் நிலுவையில் இருந்தது. இதை சுப்ரீம் கோர்ட் பார்வைக்கு,அரசாங்கத்தோட பார்வைக்கு போகாம மறைச்சு நீதிபதியாயிட்டாரு. அவரு நீதிபதியான பிற்காடு அரசாங்கம் ஒன்னரை வருசம் கழிச்சு அந்த கேஸை வாபஸ் வாங்கிருச்சு.

வாபஸ் ஆன கதை:

அவர் நீதிபதியாகி ஒன்னரை வருடம் நீதி வழங்கிக்கொண்டிருந்த பிறகு 2001 ல் அந்த கேஸை தீர்க காலம் நிலுவையில் உள்ள வழக்கா "ஐடென்டிஃபை" செய்து அரசாங்கம் வாபஸ் வாங்கிருச்சு.

மேலதிக தகவல்கள்:

கல்லெறிஞ்சது ,பிரயாணிகளை காயப்படுத்தினது 1981 ல் -தலைவரு வழக்கு நடந்த கோர்ட்டுக்கு கூட ஆஜராகலை. வாரண்ட் கூட இஷ்யூ ஆச்சு.ஆனால் லோக்கல் போலீஸ் ஒத்துழைப்பு காரணமா அரெஸ்ட் ஆகலை.

தன் வழக்கை இருபது வருசமா பெண்டிங்ல "போட" வச்ச இந்த எதிர்கால (?) நீதியரசர் தான் நீதிபதியாகி ஒன்னரை வருடத்துக்கு பிறகு "மூவ்" பண்ணி சிறப்பாணை வெளியிட வைத்து அரசாங்கமே கேஸை வாபஸ் வாங்கிக்கிறாப்ல மேனேஜ் பண்ணாரு

போனஸ் தகவல்:
அன்னைக்கு முதல்வரா இருந்த சந்திரபாபு அண்ட் கோவிற்கு "ஆலோசகரா " இருந்திருக்காரு.இப்பம் ஒய்.எஸ்.ஆர் மனைவி ஹைகோர்ட்டுக்கு சந்திரபாபு மேல் தெரிவிச்ச புகார் மேல சிபிஐ விசாரணைக்கு உத்தரவு வந்தது. பாபு ஸ்டே வாங்கிட்டாரு.

இந்த விவகாரங்கள்ள எல்லாம் மேற்படி நீதியரசோட கை இருக்கிறதா தகவல். தெலுங்கு தினசரி ஒன்னு நோண்டி நுங்கெடுத்து முழு ஆதாரங்களோட இந்த செய்தியை பிரசுரிச்சிருக்கு.

தமிழ் கூறு நல்லுலகம் இந்த செய்தியை அறிந்தே ஆகனும்னு நாம டப் பண்ணி பதிவா விட்டிருக்கம். ( கபில் சிபல் அண்ணா எனக்கொன்னும் தெரியாது.. சோனியா மிஸ்ஸுக்கு சொல்லி முட்டி போடவச்சிராதிங்க.ஆமாம் சொல்ட்டேன்)

Sunday, December 25, 2011

இன்றைக்கு நாள் எப்படி?

சனிப்பெயர்ச்சி அடுத்த ரெண்டரை வருஷம் எப்படி இருக்கும்னு சொல்லுது. குரு பெயர்ச்சி அடுத்த 1 வருஷம் எப்படி இருக்கும்னு சொல்லுது. இன்னைக்கு நாள் எப்படி இருக்குன்னு எப்படி கண்டுக்கறது? அதுக்குத்தேன் இந்த அத்யாயம்.

இதுல சம்பிரதாய முறைகளை ஓரலா சொல்லி இந்த முறைகள்ள உள்ள ரிஸ்க் என்ன அதை ஓவர் கம் பண்ண என்ன செய்றதுங்கற மேட்டரையும் தரேன்.

சம்பிரதாய முறைகள்:

1.தாராபலம்:

காலண்டர்ல இன்னைக்கு என்ன கிழமைங்கறதோட என்ன நட்சத்திரம்னு தந்திருப்பாய்ங்க. உங்க ஜன்ம நட்சத்திரம் எதுன்னு தெரியும்ல.தெரியாதவுக தங்களோட பெயரின் முதல் எழுத்தை வச்சு நாம நட்சத்திரத்தை தெரிஞ்சுக்கிடலாம்.( ஆனா இது அன் சைன்டிஃபிக்)

மொதல்ல உங்கள் ஜன்ம/நாம நட்சத்திரம் முதலாக இன்றைய நட்சத்திரம் வரை எண்ணனும்.( உங்க நட்சத்திரத்தையும் சேர்த்து எண்ணுங்கண்ணா) 9 அ 9க்குள் வந்தா அதற்கான பலனை கீழே பார்த்துக்கங்க.

அப்படி எண்ணும் போது 9 க்கு மேல வந்தா வந்த எண்ணிக்கைய ஒன்பதால வகுக்கனும். அப்படி வகுத்து வந்த மீதியை வச்சும் பலனை கீழே பார்க்கலாம்.

2 - 4 -6 -8 -9 என்றால் நலம். இதர எண்ணிக்கைக்கான பலனை பாருங்க.

1.ஜன்ம தாரா :3.விபத் தாரா 5.ப்ரத்யுக்த தாரா 7.நைதன தாரா ஆகிய 4 நட்சத்திரங்கள் நன்மையை தராது.


இதுல உள்ள ரிஸ்க்:

குறிப்பிட்ட நட்சத்திரம் உங்க ஜன்ம நட்சத்திரத்துலருந்து 2 - 4 -6 -8 -9 ஆவது நட்சத்திரமா வந்துட்டா மட்டும் போதாது. அந்த நட்சத்திரத்துக்கு அதிபதியான கிரகம் கோசாரத்துல உங்களுக்கு அனுகூலமாவும் இருக்கனும்.

உதாரணமா இன்னைக்கு பூராடம் காலை 7.52 வரை. இதற்கு பிறகு உத்திராடம். இப்பம் நேரம் 10.09 ஆயிருச்சு.அதனால பூராடத்தை விட்டுருவம்.

என் ஜன்ம நட்சத்திரம் மகம். உத்திராடம் எனக்கு 12 ஆவது நட்சத்திரம். இதை 9 ஆல் வகுத்தால் மிஞ்சறது 3 . அப்பம் இது எனக்கு விபத் தாரா. அதனால இந்த நாள் எனக்கு நல்லாருக்காதுன்னு தாராபலம் சொல்லுது.

ஆனால் உத்திராடத்துக்கு அதிபதி ஆரு? சூரியன். இவர் கோசாரத்துல எங்கன இருக்காரு? மார்கழி மாசங்கறதால தனுசுல இருக்காரு.

என்னோட ராசி சிம்மம். சிம்மத்துக்கு தனுசு 5 ஆவது ராசி. சூரியன் என்ற கோணத்துல பார்த்தா அவர் 5 ல இருக்கிறது நல்லதில்லைதான்.ஆனால் ராசியாதிபதிங்கற கோணத்துல பார்க்கும் போது ஓகே.

ராசிக்கு அஞ்சுல உள்ள சூரியன் தனக்கு சொந்தமான நட்சத்திரங்கள்ள தான் வேலை செய்யமுடியும். ஐ மீன் "கூர்மையான புத்தி ,அதிர்ஷ்டம், வாரிசுகளால் உதவி" ன்னு உதவனும். ( உதவினாரான்னு நாளைக்கு சொல்றேன்)

2.சந்திரபலம்:

இன்று நாள் எப்படின்னு பார்க்கிறதுல முக்கியமான முறை சந்திர பலம். பஞ்சாங்கத்துல பார்த்திங்கனா கீழ்கண்டவாறு பொதுவா ஒரு பட்டியலை தந்திருப்பாய்ங்க.
1.சுகம், நன்மை

2. நஷ்டம் -சமம்

3.லாபம் -நன்மை

4.வியாதி தோஷம்

5.பங்கம் துயரம்

6.சத்ரு ஜெயம் ,நன்மை

7.கடன் -சமம்

8.விரோதம் ,சிரமம்

9.தாமதம் -சமம்

10 சம்பத்து நன்மை

11.ஐஸ்வரியம்

12.நஷ்டம்

இன்னைக்கு உத்திராட நட்சத்திரம். (7.52 முதல்) இதுல மொத பாதம் தனுசு. அதாவது மொத 6 மணி நேரம் அதாவது மதியம் 1.52 வரை சந்திரன் தனுசுல இருப்பாரு.(என் ராசிக்கு அஞ்சாவது ராசி) சந்திர பலத்துக்கான பொதுவிதி என்ன சொல்லுது? சந்திரன் அஞ்சுல இருந்தா பங்கம் -துயரம். சரி மதியம் 1.52 க்கு 6 க்கு வராரு. இதுக்கு பொதுவிதி என்ன சொல்லுது? சத்ரு ஜெயம் - நன்மை.


இதுல உள்ள ரிஸ்க்:

1.சந்திரன் வளர்பிறையா தேய்பிறையான்னு பார்க்கப்படலை (இவர் வளர் பிறையில சுபன் - தேய்பிறைல பாபர்.)

இது அமாவாசைக்கு பிறகான நாள் என்பதால் அவரு வளர்பிறை /சுபரா இருக்காரு

2. சந்திரனுக்கு என்ன விதமான ஆதிபத்யம் கிடைச்சிருக்குன்னு பார்க்கப்படலை. என்னோட சிம்ம ராசிக்கு விரயாதிபதி.

வளர்பிறையில சுபனா இருக்கக்கூடிய சந்திரன் 5 ல் இருந்தா சனங்களுக்கு நல்லதில்லை. ( வேவரிங் சாஸ்தியாயிரும்) ஆனால் ஒரு சிந்தனையாளனாக - எழுத்தாளனாக நமக்கு வேவரிங் வந்தா -அதாவது ஒரே கணத்தில் பல யோசனைகள் வந்தா - அதுல பெட்டர் ரோசனை எதுன்னு நூல் கட்டி இழுத்து யூஸ் பண்ணிக்குவம்.

மதியத்துக்கு மேல மகரத்துக்கு போறாரு.அது ஆறாவது இடம் . விரயாதிபதி ஆறில் நின்னா சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கனும். (இது நடந்ததா இல்லையான்னு நாளைக்கு சொல்றேன்)

உஸ் அப்பாடா இப்பமே கண்ணை கட்டுதே..!

Saturday, December 24, 2011

சமையல் கலை அறிவோம்!

சமையல்னா அது ஏதோ "பொம்பளைங்க சமாசாரம்"ங்கற மாதிரி ஒரு எண்ணம் தந்தை குலத்துக்கு உண்டு. மாதவிலக்குன்னா என்னனு தெரியாத ஆண் அரண்டு போறான். இதை ஒரு ட்ராப்பா வச்சு "சீன் போட்டு" புருசனை சரண்டர் பண்ணிக்கிற தாய்க்குலம் கூட உண்டு. "களவும் கற்று மற"ன்னு பெரியவுக சொல்லியிருக்காய்ங்க. சமையலை பத்தி தெரிஞ்சுக்கிட்டா தப்பே இல்லை.

சில பொம்பளைங்க " கழுவி ,கவுத்து ,ஆக்கி ,படைச்சு,கழுவி" ன்னு பூதக்கண்ணாடியில காட்டுவாய்ங்க. சமைக்கிறதே மலை - சமைக்கிறதை தவிர மத்த எதுவும் எனக்கு சம்பந்தமில்லேங்கற மாதிரி ஃபிலிம் காட்டுவாய்ங்க.

அதனால மாதவிலக்கை பத்தி தெரிஞ்சுக்கற மாதிரியே சமையலை பத்தியும் கு.பட்சம் பேசிக்ஸ் மட்டுமாவது தெரிஞ்சு வச்சுக்கிட்டா தந்தைகுலம் தப்பிக்கலாம்.

மேலும் சமையல் கலைக்கு உதாரணம்னு சொல்ல வந்தா நள பாகம் ,வீம பாகம்னு தான் சொல்வாய்ங்க. ( ரெண்டுத்துக்கும் என்ன வித்யாசம்னு சொல்றவுகளுக்கு சமையல்ல உப்பு,காரம் சாஸ்தியாயிட்டா எப்படி மேனேஜ் பண்றதுங்கற மேட்டர் மெயில் மூலம் அனுப்பப்படும்.)

சரிங்ணா பதிவுக்குரிய மேட்டருக்கு வர்ரதுக்கு மிந்தி சின்னதா சில ஃப்ளாஷ் பேக்ஸ்.

அப்பா ஹானஸ்ட் ஆஃபீசர். மானிலத்துல உள்ள எல்லா ஜில்லாவுலயும் போஸ்டிங் வாங்கின பார்ட்டின்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

ஃப்ளாஷ் பேக் : 1

பெத்த பொண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பறாப்ல அம்மா அப்பாவுக்கு சாப்பாட்டு பொடி,மிளகு சீரகம்,சாம்பார் பொடி,வத்தல்,ஊறுகாய்னு பேக் பண்றதோட இந்த காலத்து "ஆஹா என்ன ருசி"ப்ரோக்ராம் கணக்கா சமையல் குறிப்புகளை எழுதி அனுப்புவாய்ங்க. அப்பம் நாம கால் டிக்கெட் .விவரம் போதாது.

ஃப்ளாஷ் பேக்:2

அம்மாவுக்கு பிபி,ஷுகருன்னு எந்த நோயும் இல்லைன்னாலும் வீட்ல உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம்ங்கறதால மேல் வேலை சாஸ்தி. கண்ணால ஃபோட்டோல "பசி"சோபா கணக்கா இருந்த அம்மா பண்டரி பாய் மாதிரி ஆயிட்டாலும் அவிக மேல கவர்ச்சி மட்டும் குறையாத காரணத்தால மூட் இருக்கிற சமயத்துல எல்லாம் அவிக வேலைகளை ஷேர் பண்ணிக்கிறதுண்டு. ( கழுவறது, மெழுகிறது,வெட்டறது)

ஃப்ளாஷ் பேக் :3
1987 ல 3 மாசத்துக்கு அப்பாறம் வரப்போற ரெம்யூனரேஷனை நம்பி செகண்ட் ஹேண்ட் லூனாவுக்கு கமிட் ஆகி அப்பன் கிட்டே அட்வான்ஸ் காசு கேட்க அது முல்லை பெரியாறு கணக்கா சிவியர் ஆகி ஸ்டெப் அவுட் ஆக வேண்டியதாயிருச்சு. ( நல்லவேளை அம்மா 1984 லயே டிக்கெட்டு) முன்னாள் DTOங்கற ஹோதாவுல இந்நாள் DTO வை அப்பா பிடிச்சு அவரு " நீ என்ன வேணா செய்துக்க ஆனா வீட்லருந்து செய்"னு ரோசனை சொன்னாரு. ஒரு 3 மாசம் மாடி தனியறையில சுயம்பாகம் செய்யவேண்டியதாயிருச்சு.

ஃப்ளாஷ் பேக் 4

ஹைதராபாத்ல அண்ணனோட தனியறையில தங்கியிருந்தப்ப - கண்ணாலத்துக்கப்பாறம் பொஞ்சாதி ஊருக்கு போன சமயம் - டெலிவரி ஆன சமயம் - ஓம்பு செரியில்லாத சமயம்னு சமையல் அறையிலயும் கொடி பறக்க விடுவது உண்டு.

இந்த குவாலிஃபிகேஷன்ஸை வச்சு தேன் இந்த பதிவு.எந்தவித ஹெல்த் ரூல்ஸும் ஃபாலோ பண்ணாம - ஹை வேல போற ரோகங்களை எல்லாம் செல் ஃபோன்ல கூப்டு கூட்டுவச்சுக்கிற கேரக்டர் பொஞ்சாதியோடது.

நேத்தும் அப்படித்தேன் பல்ப் மாட்டிக்கிச்சு. இன்னைக்கு மகளை உதவிக்கு வச்சுக்கிட்டு வேலைய ஆரம்பிச்சிருக்கம்.

பாத்திரம் கழுவறது:

பாத்திரம் கழுவறதுலயே நெறைய மேட்டர் இருக்கு. ( ஆண்களுக்கு). மொதல்ல சமையல் மேடைக்கு வந்து கழுவ வேண்டிய சாமானை எல்லாம் பொறுக்கி ஒரு டப்லயோ ஒரு பெரிய பாத்திரத்துலயோ போட்டு பாத்ரூம்ல சேர்த்துரனும்.

பாத்ரூம்ல குளிக்க உபயோகிக்கிற ப்ளாஸ்டிக் ஸ்டூலை போட்டுக்கிட்டு உட்கார்ந்த வாக்குல பாத்திரங்களை சார்ட் அவுட் பண்ணிக்கிடனும் அதாவது எதெல்லாம் எது உள்ளாற உட்காருமோ அப்படி உட்கார வச்சுரனும். அதுக்கு மிந்தி பாத்திரங்கள்ள மிஞ்சி கிடக்கிற சரக்கையெல்லாம் ஓட்டையில்லாத டஸ்ட் பின்ல கொட்டிக்கிடனும். பாத்திரங்கள் கட்டாயம் காஞ்சு கிடக்கும். ஆகவே தண்ணி ஊத்தி நனைச்சுரனும்.

அப்படியே கிச்சன் வந்து சின்னதா டீயோ காஃபியோ போட்டு குடிச்சுக்கிட்டே ஒரு சிகரட்டை பத்த வச்சுக்கிட்டு பாத்திரம் கழுவ தேவையான ப்ரஷ்,சோப் வாட்டர் இத்யாதி எங்கன இருக்குன்னு பார்த்து கொண்டு சேர்த்துக்கிடனும்.

பாத்ரூம் ஸ்டூல் மேல உட்கார்ந்து மிச்சம் மீதி சிகரட்டை அடிச்சு முடிச்சுரனும்.சார்ட் அவுட் பண்ணி நிமிர்த்தி வச்ச பாத்திரங்களை கவுத்து போட்டுட்டு பெரிய பாத்திரத்துல/தட்டுலருந்து சோப் போட்டு தேய்க்க ஆரம்பிக்கனும். தேய்ச்சதை நிமிர்த்தி வச்சுக்கனும். அதுக்குள்ளாற சின்னது -அதைவிட சின்னதுன்னு போட்டுக்கிட்டே வரனும். சார்ட் அவுட் பண்ண செட் அப் மாறவே கூடாது.

தேய்ச்சு முடிஞ்ச பிறகு தேய்ச்ச பாத்திரங்களோட செட்டை கவுத்து போட்டு கழுவ ஆரம்பிக்கனும். என்னதா ஒயுங்கா கழுவினாலும் சந்தேகத்துக்கு இன்னொரு பக்கெட் தண்ணியில அலசி வச்சுக்கறது நல்லது. பாத்திரங்களை இப்பம் கவுத்துரனும். முடிஞ்சா வெயில்ல வைங்க. அகாலத்துல வவுத்தை கலக்காது.

இப்பம் கிச்சனுக்கு வந்து "என்ன இருக்கு..என்ன இல்லே" ன்னு ஒரு சர்வே பண்ணிக்கனும். அதைவிட முக்கியம் என்ன சமைக்கிறதுங்கற மெனுவை முடிவு பண்ணனும்.

( ஹி ஹி.. இப்ப வரைக்கும் இந்த வேலைதான் முடிஞ்சிருக்கு.சமைச்சு -தின்னு -உசுரா இருந்தா நாளைக்கு பதிவை தொடருவமா)


Friday, December 23, 2011

காலண்டர் இலவச டவுன்லோட்






அண்ணே வணக்கம்ணே !
கடந்த சில நாட்களாக ஒழுங்கா பதிவு போடாம இருந்ததுக்கு காரணம் 18"X28" சைஸ்ல மல்ட்டிகலர் காலண்டர் போட்டதுதான்னு சொல்லிக்கிட்டிருந்தம். அந்த காலண்டர் தொடர்பான விளம்பர சேகரிப்பு -வடிவமைப்பு -காசு புரட்டல் எல்லாம் முடிஞ்சு சி.டி.யை ப்ரஸ்ல சேர்த்துட்டம். அதனோட படம் தான் கீழே இருக்கு.

ஒரு பக்கம் பொலிட்டிக்கல் மறு பக்கம் கமர்ஷியல் விளம்பரங்களோடு வடிவமைச்சிருக்கம். ச்சொம்மா பாருங்க. உங்க கருத்துக்களை தெரிவிச்சா அடுத்த வருசம் காலண்டர்ல தான் அப்ளை பண்ண முடியும் சாரி..


பிட்டு படம் பார்த்த அனுபவம்


அண்ணே வணக்கம்ணே !

நாலாம் க்ளாஸ் படிக்கறச்சயே "பருவம்"படிச்ச கேஸு நாம. அல்லாமே ரெண்டு வருசத்துல போரடிச்சுரும். இப்படி பல விஷயங்களை தொட்டதுண்டு, அப்பாறம் விட்டதும் உண்டு. அப்படிப்பட்ட பட்டியல்ல ஒன்னுதேன் பிட்டுப்படம்.

நம்ம ஊருல ஒரு தியேட்டர் மொக்கையாயிட்டா நஷ்டத்தை சமாளிக்க ரெண்டு மூனு வழிதேன்.ஒன்னு எம்.ஜி.ஆர்,சிவாஜி பழைய படங்கள்,ரெண்டு என்.டி.ஆர் ,ஏ.என்.ஆர் பழைய படங்கள் போடனும். இல்லாட்டி பிட்டுதேன்.

பிட்டு படம் ஓட்டறது - பார்க்கிறதுல்லாம் அல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு நினைக்கிறேன்.
இருந்தாலும் அனுபவங்களை மேட்ச் பண்ணி பார்த்துக்க வசதியா இந்த பதிவு. இந்த படத்துக்கெல்லாம் பிகின் பண்றதுக்கு ஒரு டைம் -இன்ட்ரோலு - ஊட்டுக்கு உடறதுல்லாம் இருக்காது.

மெயின் பிக்சர் ஒரு நல்ல படமா கூட இருக்கலாம். ஆனால் அதுக்கான போஸ்டர் புதிய தலைவரின் "எழுச்சி உரை" மாதிரி பம்பார்டா இருக்கும். பத்துமணியிலருந்து சட்டசபைக்கு எம்.எல்.ஏங்க கணக்கா பார்வையாளர்கள் வந்துக்கிட்டே இருப்பாய்ங்க. ஆனால் லைட்ஸ் ஆஃப் ஆனபிற்காடுதேன் என்ட்ரியே கொடுப்பாய்ங்க.

சுமாரா கூட்டம் சேர்ர வரைக்கும் மெயின் படம் தேமேன்னு ஓடிக்கிட்டிருக்கும். கூட்டம் ஒரு மாதிரியா சேர்ந்து இனி ஆரும் வரமாட்டாய்ங்கன்னு ஆப்பரேட்டர் முடிவு பண்ணிட்டா பிட்டை தூக்கி கோர்த்துவிடுவாரு.

தொந்தியும் தொப்பையுமா ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அவசர அவசரமா- அப்பப்போ கேமராவை திரும்பி பார்த்துக்கிட்டு கெ.கா செய்வாய்ங்க.ஆண் பெண்ணுன்னு சொல்றது ஒரு உத்தேசமான அவுட் லைனை வச்சுத்தேன். இன்னைக்கு ? வாழ்க தகவல் தொழில் நுட்பம். பிட்டு முடிஞ்சதும் தலைவர் பேச்சுக்கு பின்னான மாநாடு கணக்கா சனம் படக்குனு காலியாயிருவாய்ங்க. செக்ஸும் குழந்தை பிறப்பும் -குப்த ஞான் - எய்ட்ஸ் & பால்வினை நோய்கள் இதெல்லாம் வேறு சாதி.

இப்படி பிட்டு படத்துக்காகவே ஒரு தியேட்டர் சுடுகாட்டை தாண்டி இருந்தது.செகண்ட் ஷோ போறச்ச சுடுகாட்டுக்குள்ளாற போயி போனா "சுருக்க" போயிரலாம்னு கூட்டாளிகளை ஏமாத்தி சமாதிகள் மேல உட்கார்ந்து பஞ்சாட்சரி சொன்ன நாட்களும் உண்டு.

பிட்டு கதை இதோட முடிஞ்சுரலை. இப்பத்தேன் அசலான விஷயத்துக்கு வரப்போறேன். பேசும்போது பிட்டை போடறதை பத்தி கொஞ்சம் பேசுவம். பேசும் போது பிட்டை போடலாம் .ஆனால் ஆளுக்கேத்த பிட்டா போடனும் !

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற பாய்ண்டை பார்த்துட்டு சந்தர்ப்ப வாதம் பண்ண சொல்றதா நினைச்சுராதிங்க.

சினிமா உலகத்துல நேட்டிவிட்டின்னு ஒரு சமாசாரத்தை பத்தி மஸ்தா பேசுவாய்ங்க. நீங்க பேசற மேட்டரு எதிராளிக்கு அன்னியமா தோனாம அட நமக்கு சம்பந்தப்பட்ட மேட்டரா இருக்கேன்னு தோனும்படி பேசனும்.அதைத்தேன் ஆளுக்கேத்த பிட்டா போடனும்னு சொன்னேன்.

சட்டியிலிருந்தாதானே அகப்பையில வரும் - இது மேட்டரு. இதை ஒரு டூவீலர் மெக்கானிக்குக்கு சொல்லனும்னா "டாங்குல இருந்தாதானே கார்ப்பெட்டர்ல வரும்"னு சொல்லனும் .( கார்ப்போரேட்டர் - இது சரியான உச்சரிப்பு -ஆனால் இப்படி உச்சரிச்சா நீங்க அன்னியமாயிருவிக)

லைஃப்ல பாலன்ஸ் பண்ணிக்கிட்டு போகனும்னு ஒரு தாய்குலத்துக்கு சொல்றாப்ல இருந்தா தயிர் குழம்புல இஞ்சி போடறோம் சாம்பார்ல பெருங்காயம் போடறோம் ஏன்? தயிர் சீதளம் இஞ்சி சூடு. பருப்பு வாயு. பெருங்காயம் அதை சால்வ் பண்ணும்னு சொல்லனும்.

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற யதார்த்தத்தை நான் உணர்ந்துக்கிட்டது டீன் ஏஜ்லன்னா ஆச்சரியபடுவிங்க.ஆனா இது நெஜம். அந்த காலத்துல நம்ம கொலிக்ஸ் எல்லாம் "பலான" மேட்டர்னா உடனே வாயை பொளப்பாய்ங்க.

ஆனால் நாம வர்ஜியா வர்ஜியமில்லாம படிச்சுட்டு கண்டதையும் ரோசிச்சு கண்டதையும் கண்டுபிடிச்சுக்கிட்டிருப்பம். அதை பகிர்ந்துக்கிட்டா அது நம்ம மனசுல பச்சக்குனு பதியும்.எப்படி பகிர்ந்துக்கறது?

உன்னதமான மேட்டரை கூட பலான உவமான உவமேயங்களோட சொல்ல ஆரம்பிச்சம். ஃபார்முலா சூப்பர் சக்ஸஸ். (அதை இப்பயும் கன்டின்யூ பண்ண வேண்டி இருக்கிறது சோகம்) சொல்ல வேண்டிய ஃபார்ம் எவ்ளோ முக்கியமோ சொல்ல வேண்டிய மேட்டரை ஷேப் அப் பண்ணிக்கிறது ரெம்ப முக்கியம். இதுக்கு ரோசிக்கனும்.

அதென்னமோ நமக்கு ரோசிக்க வேண்டிய அவசியமே இல்லாம மைக்ரோ செகண்ட்ல ஸ்பார்க் ஆகும்.
இன்னைக்கு ஒரு கேள்வி.மாமியாரு அடிமை மாதிரி நடத்தறாய்ங்க.கேவலமா பேசறாய்ங்க. இதுக்கு என்ன பரிகாரம்?

ஒரு கருப்பு கயிறு எடுத்துக்க அதுல ஒரு சங்கை கோர்த்துக்க . அதை கழுத்துல மாட்டிக்க. இப்படி இன்னம் ரெண்டு கயிறு ரெடி பண்ணி வீட்டு வாசல், வாகனத்தோட பம்பருக்கு கட்டிக்க. ஒரு ப்ளூ நிற ப்ளாஸ்டிக் உண்டியல் வாங்கிக்க.அது மேல வராக ஸ்வாமி படத்தை பேஸ்ட் பண்ணு. வாராவாரம் 8 ரூ உண்டியல்ல போட்டுக்கிட்டே வா. பிரச்சினை தீர்ந்தா அந்த பணத்தை திருமலை வராகஸ்வாமி உண்டியல்ல சேர்த்துருன்னு சொல்ட்டு கழண்டுக்கிட்டோம்.

இதுல உள்ள லாஜிக் என்ன? மொத்தத்துல பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ரோசிச்சு சொல்றவுகளுக்கு ஜோதிடம் 360 பாம்லெட் இலவசம்.



Thursday, December 22, 2011

"சுதேசி" யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை

அண்ணே வணக்கம்ணே !
ஒரு ஆசாமி ஊருக்கு புதுசா வந்த சாமி(யார்) கிட்டே லைஃப்ல நிம்மதியே இல்லை. என்ன பண்ணலாம்னு கேட்டாரு. சாமி விவரமான ஆளு. ஒரு நா கோழி வளர்க்க /இன்னொரு நாள் நாய் வளர்க்க / இன்னொரு நாள் கிளி வளர்க்கன்னு உபதேசங்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருந்தாரு.

என்ட்ரி கொடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு விதமா டார்ச்சர் பண்ண - ஒன்னு இன்னொன்னை விரட்ட ஆசாமிக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சிருச்சு. மறு நாள் டக்கர் குட்டி ப்ரதர்னிட்ட கணக்கா பயங்கர விரக்தியோட சாமியை பார்க்க போனாரு.

சாமி நீ வளர்க்க ஆரம்பிச்ச எல்லா ஜீவராசியையும் ஜெ சசி அண்ட் கோவை விரட்டின மாதிரி விரட்டிருன்னாரு. ஷாட் கட்.

மறு நாள் ஆசாமி வந்தான். அக்மார்க் இழந்த சக்தி வைத்தியரை பார்த்து லேகியம் சாப்ட கணக்கா சுஸ்தா வந்தான். சாமி கேட்டாரு.

எப்படிப்பா இருக்கேன்னாரு அதுக்கு ஆசாமி தினத்தந்தி ஹெட் லைன்ஸ் கணக்கா " நிம்மதியா இருக்கேன் சாமி"ன்னான்.

இந்த கதையை ஏன் இப்பம் சொல்றேன்னு கேப்பிக.சொல்றேன். தெய்வம் என்னெல்லாம் கொடுத்திருக்கோ அதனோட மகிமை அதுக நம்மாண்ட இருக்கிற வரை தெரியாது, எதுனா கிரகம் சைடு வாங்கி உள்ளடி கொடுத்து "உள்ளது போச்சுரா நொள்ளை கண்ணா"னு ஆயிட்டா அப்பத்தேன் தெய்வம் நம்மை "எம்மாம்"
கருணையோட ஆசீர்வதிச்சிருந்தாருன்னு புரியும்.

நம்ம கதையும் அப்படித்தேன் ஆயிருச்சு. இந்த 40+ வயதுங்கறது ஒரு ஆணோட லைஃப்ல முக்கியமான காலகட்டம். மேலும் மேலும் தீவிரமா உழைச்சு மேலும் மேலும் சொத்து சுகம்னு சேர்க்க வேண்டிய வயசு.

நாம பைபிள் சொல்றாப்ல ( பறவைகள் விதைப்பதுமில்லை -அறுப்பதுமில்லை) வாழ்ந்துட்ட பார்ட்டி. பழக்கத்தை மாத்திக்க முடியலை. ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப் மாதிரி ஓடிக்கிட்டிருந்தது. எங்க பாட்டி "அவுத்து வுட்ட மாடு மாதிரி"ன்னு சொல்வாள்.அப்படி ஒரு லைஃப்.

மொதல் ஆப்பு மின்வாரியம் வச்சுருச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் பவர் கட். இதுக்கு மிந்தி தீப்பெட்டி கணக்கான போர்ஷன்ல பவர் கட் நேரத்துலயும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தம். ( அதாங்க பலன்களை பதிவு பண்ணி வச்சுக்கறது) .

வாழ்க்கையில உயரனும்ங்கறதை நெஜமாக்க மேல் மாடிக்கு வந்துட்டமா சுத்து வட்டாரத்துல வியாபர தலங்கள் , லாட்ஜுகள்ள ஓடும் ஜெனரேட்டர்கள் சத்தம் மண்டைய பிளக்குது.இதுல என்னத்தை பதிவு பண்றது.

இடையில இந்த காலண்டர் சமாசாரம் ஒன்னு .( இன்னைக்கு பாரத்தை சென்னை ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ் தலை மேல இறக்கியாச்சுன்னு வைங்க) . ஜோதிடம் 360 நூல் வெளியீடு ஒன்னு. ( பொங்கல் வெளியீடு)

எல்லாம் சேர்ந்து ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல பயங்கர எஃபெக்ட் வந்துருச்சு. இந்த இழவுல ஒரு சாட்சி சொல்லும் கடமை வேற .

அல்லாத்துக்கும் க்ளைமாக்ஸ் மாதிரி காலண்டர் ப்ரிண்டிங் வேலையா சென்னைக்கு போன நம்ம பாப்பாவோட உட்பி + அவள் வேலை பார்க்கும் ஸ்டுடியோ ஓனர் அவளுக்கு செக்யூரிட்டியா போறதால தன்னோட வளர்ப்பு நாயை நம்ம ஆத்துல விட்டுட்டு போயிட்டான். ஏற்கெனவே நம்ம ஆத்துல ஒரு டிக்கெட் இருக்கு.

ஆனால் அது ஸ்னேகா டைப். புதுசா வந்த டிக்கெட் இருக்கே கொய்யால சஞ்சய் காந்தி டைப். நம்ம நரம்பை கழட்டிருச்சு போங்க. இப்பத்தேன் உறைக்குது ஆத்தா நம்மை எந்த அளவுக்கு காபந்து பண்ணி வச்சிருந்தான்னு.

நாளையிலருந்தாச்சும் கொஞ்சம் நிம்மதியா விட்டா "பொளப்ப" பார்க்கலாம். ஆத்தா என்ன பண்றாளோ ஆருக்கு தெரியும்?

எச்சரிக்கை:

கனிமொழியின் எதிர்காலம் குறித்த நம்ம கணிப்பு சுதேசி இதழ்ல வெளியாகியிருக்கு. கடைசி பாராவுல மட்டும் தங்கள் சரக்கை சேர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்காய்ங்க. ஆன்லைனில் பார்க்க விரும்பறவுக கீழே உள்ள சுட்டிகளை க்ளிக்கி பார்க்கலாம்.

http://sudesi.com/tamil/viewpage?order=21
http://sudesi.com/tamil/viewpage?order=22

(என்னண்ணே சோதிட கேள்விபதில் பகுதிக்கு மொத நாள் வந்த கேள்விகளோட சரி ..கேள்விகளே வரலை.. ஆளுக்கு ஒன்னா தூக்கி தட்டுங்க. இல்லாட்டி ஜா.ரா மாதிரி போலி பெயர்ல கேள்வி கேட்டு பதில் கொடுக்க வேண்டி வந்துரப்போவுது)

Monday, December 19, 2011

கீதை உட்டாலக்கடின்னாலும் தடை சரியில்லை

அண்ணே வணக்கம்ணே !

ரஷ்யாவுல கீதைய தடை பண்ணப்போறாய்ங்கன்னு ஒரே லொள்ளு. இது நம்ம பாராளுமன்றத்துல கூட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கு.

நம்மை கேட்டா தடை பண்ணனும்ங்கறது நம்ம ஸ்டாண்ட் இல்லை. ஆனால் நாளாவட்டத்துல கரப்ட் ஆயிட்ட இன்றைய கீதைய ஒரு இந்து இளைஞன் பதினெட்டு புராணங்கள் ,வேதங்களின் சுருக்கம்னு நம்பி ஏமாந்துராம இருக்க ஒரு விழிப்புணர்வை தர வேண்டிய கட்டாயம் இருக்கு. அதிக பட்சமா அப்டேட் பண்ணலாம். குறைந்த பட்சமா சில பகுதிகளை நீக்கலாம். ( உ.ம் வர்ணாசிரம தர்மம்/ அன் சைன்டிஃபிக்/ பகுதிகள்)

விளம்பரங்கள்ள ஸ்டார் மார்க் கொடுத்து "ரிஸ்கை" விவரிக்கிறாப்ல பொடி எழுத்துலயாச்சும் "இதன் மீது பல்வேறு விமர்சனங்க இருக்கு . அதையும் படிச்சு முடிவெடுக்கிறது நல்லதுன்னு போட்டாகனும்.

இங்கன பவர் கட் நேரம் நெருங்கிருச்சு. அதுக்குள்ளாற பதிவையும் போட்டு பிங் பண்ணவும் வேண்டியிருக்கு.அதனால ஒரு சில வெளி பதிவுகளின் சுட்டிகளை கொடுத்து கழண்டுக்கறோம். கடேசியில நாம எழுதின பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி பதிவின் சுட்டியையும் தந்திருக்கம்.

சனம் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வர்ரது நல்லது,


பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டும் இலக்கியமா? தீர்ப்பு வழங்க காத்திருக்கும் சைபீரிய நீதிமன்றம்
http://www.tamilkudiyarasu.com/?p=2242

பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?
http://www.generationneeds.blogspot.com/2011/12/blog-post.html


ஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை...
http://paraneetharan-myweb.blogspot.com/2011/08/blog-post_19.html

நாம எழுதின தொடர்பதிவோட சுட்டி :

http://anubavajothidam.com/geetha-fake/

சசி நீக்கம் : 9 மாதங்களுக்கு முன்பே சொன்ன அ.ஜோ






அண்ணே வணக்கம்ணே !
ஜெ வின் உ.பி.ச சசி அண்ட் கும்பல் கட்டம் கட்டப்பட்டதை இவ்ள "சீக்கிரமா" தெரிவிக்கிறதுக்காவ இந்த பதி வை போடலை.

ஆனால் இந்த மேட்டரை 2011,மார்ச் ,31 ஆம் தேதியே நம்ம சைட்ல கணிச்சு எழுதி வெளியிட்டிருக்கோம். அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டைத்தான் கீழே பார்க்கிறிங்க.

அந்த பதிவை இப்பமே படிச்சு வச்சுக்கறது நெல்லது. அந்த கணிப்புகள்ள இன்னம் என்னெல்லாம் பலிக்கப்போவுதோ ஆருக்கு தெரியும்.

அந்த பதிவுக்கான சுட்டி :

http://anubavajothidam.com/jj-horo-gandam/

வழக்கம் போல இன்னைக்கும் கேள்வி பதில் பகுதி தொடருது.

கேள்வி: Sankar Gurusamy
anubhudhi.blogspot.com/
sankar22k@yahoo.com

நம்ம நாட்டுக்கு இந்த ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை எப்போது?? ஒரு சிறந்த தலைவனை நம் தேசம் காண்பது எப்போது?? நம் தேசத்தின் ஜாதகம் / கிரஹநிலைகள் படி இது பற்றி ஏதாவது கணிக்க முடியுமா?? நன்றி..

பதில்:
அய்யா! நாட்டுக்கு சோசியம் கேட்ட உங்களுக்கு நன்றி. இத பத்தி ஏற்கெனவே ஒரு பதிவு போட்டிருக்கம். அதுக்கான சுட்டியை தரேன்.

http://kavithai07.blogspot.com/2011/03/blog-post_08.html

இதெல்லாம் பழைய தகவல். இதன் சுருக்கம்:

27/Sep/2011 =>முதல் 15/Jul/2012 வரையிலான சூரிய தசை குரு புக்தி டாப்ல கொண்டு போகும். அரசாங்கம் தன் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்று நல்லாட்சி வழங்கும்.

உபரி தகவல்:
நம்ம நாட்டுது ரிசப ராசி. இதுக்கு சனி அனுகூலமா வர்ர காலங்களில் ஊழல் குறைந்த ஆட்சி கிடைக்க வாய்ப்பிருக்கு.

குன்சா சொன்னா காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சி அ ஆட்சியின் ரிமோட் காங்கிரஸ் அல்லாத கட்சியின் கையில்


Sankar Gurusamy
anubhudhi.blogspot.com/
sankar22k@yahoo.com

2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் அல்லது பேரழிவு ஏற்படும்னு ஒரு வதந்தி உலவிக்கொண்டு இருக்கிறது.. நம் பூமியின் / தேசத்தின் ஜாதக / கிரகநிலைப்படி இது பற்றி சற்று விளக்கினால் நலம்.. நன்றி..

அடடே மீண்டும் ஒரு பொது நல கேள்வி. வாழ்க. இதைப்பற்றியும் பல பதிவுகள் ஏற்கெனவே எழுதி க்ளியர் பண்ணியிருக்கேன்.2012 டிசம்பர் 21ல் உலகம் அழிவுல்லாம் ச்சொம்மா பேச்சு.

ஆனால் இப்பம் செவ் ஸ்தம்பனம் ஆகி இருக்காரு. வக்ரமும் ஆகப்போறாரு.அப்பம் கொஞ்சம் ரத்தக்களறி,ரணக்களறி,பூகம்பம், வெடிகுண்டு சம்பவங்கள் நடக்கலாம்.

இதே போல சனி செவ் பார்வை /சூரிய ராகு சேர்க்கை /சூரிய சனி சேர்க்கை நடக்கறச்ச கொஞ்சம் போல அழிவு சாஸ்தியாகும் அம்புட்டுதேன்.



ISMAIL
ismaa@sify.com
கேள்வி: அய்யா வணக்கம். ராகு கேது, சனி போன்ற கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் கெடுபலன் கொடுக்கும் இடத்தில இருந்தால், கோச்சராரத்தில் கெடுபலன் தரும் இடத்திற்கு வரும்போது கெடுதல் செய்யுமா? உதாரணம்: எட்டில் சனி (கோச்சாரத்தில் அஷ்டம சனி)

பதில்:
ஏற்கெனவே ஒரு கை முறிஞ்சிருக்குன்னு வைங்க. அந்த கையாலயே உ.வசப்பட்டு நமீதாவை தூக்கி தொலைச்சா என்னாகும்.அதே தியரிதான் இங்கயும் ஒர்க் அவுட்டாகும். உங்கள் சந்தேகம் சரியானதுதான்.

Rajesh
rajesh@ymail.com
கேள்வி: ஐயா, தாங்கள் கேட்ட கேள்விக்கு அந்த இணையதளத்தில் மறுமொழி போடும் வசதி இல்லாததால் இந்த இணையதளத்தில் கேட்டிருக்கிறேன். மேலும் அந்த பையனின் தந்தைக்கும் சுக்கிர தசை நடந்து வருகிறது. ஆனால் அவரின் பெர்சனல் லைப் எனக்கு தெரியாது. தந்தையின் சுக்கிர தசை மகனை பாதிக்க வாய்ப்பிருக்கிறதா? சுக்கிரன் அவரது ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. ஐந்தாம் இடம் என்பது குழந்தைகளை குறிக்கும் என்று நீங்கள் கூறியதை படித்திருக்கிறேன்.

அவரது ஜாதக விபரம்:

கடகம் ராசி
பூசம் நட்சத்திரம்
கடகம் லக்கினம்
துலாம் செவ்வாய்
விருச்சிகம் சுக்கிரன், புதன்
தனுசு வியாழன், சூரியன், ராகு
ரிஷபம் சனி
மிதுனம் கேது

தொடர்ந்து கேள்விகள் கேட்டு தங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு மன்னிக்கவும்.

பதில்:
அப்பாவுக்கு சுக்கிர தசைன்னா அவருக்கு நிச்சயம் 30வயசு முடிஞ்சிருக்கும். மினிமம் கியாரண்டி.அதே நேரம் சுக்கிரன் சுபனா இருந்தா டபுள் ஓகே. அவருக்கு சுக்கிரதசை நடந்தா கிருக வாகன யோகங்கள் அமையுமே தவிர அது பையனை "கெடுக்க" வாய்ப்பில்லை.

குறிப்பு:
ஜா.ரா ! நீங்க நம்ம சைட்டுக்கு நல்ல புள்ளையா வந்து போயிட்டிருந்த காலத்துலயே "கொணஷ்டை "புத்தி தலை தூக்கினப்ப கமெண்ட் போட இந்த பேரைத்தானே உபயோகிச்சிங்க..

கேள்வி: Dinesh
chummaah@gmail.com
ஸார்,
என்னுடைய கேள்வி ஆபாசமாக இருப்பது தெரிந்திருந்தும் துணிச்சலாக வெளியிட்டமைக்கு நன்றி. ஆபாச கேள்வி கேட்பதால் என் பெயரை மாற்றி கேட்க வேண்டியதாயிற்று. எனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இதனை படிக்க நேர்ந்தால் என் மானம் பறந்து விடும் என்பதால் இந்த மாற்றம் செய்தேன். பெயரை மாற்றியதற்காக மன்னித்து விடுங்கள்.

தாங்கள் ஜோதிடத்தில் உள்ள எந்த விஷயங்களையும் (செக்ஸ் விஷயங்கள் உட்பட) ஒளிமறைவின்றி அப்படியே வெளிச்சம் போட்டு விளக்குவதை கண்டு இன்ஸ்பையர் ஆகி ஒரு தூண்டுதலில் இந்த கேள்வியை தங்களிடம் முன் வைத்தேன்.

நிச்சயம் மற்ற ஜோதிடர்களுக்கு இந்த துணிச்சல் வராது என்பதை நன்கு அறிவேன். அதற்காக ஜோதிடர்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். நான் கண்ட ஜோதிடர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமான ஜோதிடர். ஏனெனில் செக்ஸ் விஷயத்தை இலைமறை காயாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி செக்ஸ் விஷயத்தை பற்றி விளக்க வேண்டும் என்றால் அதில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். மாத்ருபூதம், நாராயண ரெட்டி போன்ற செக்சாலஜிஸ்ட் போன்றோர் விளக்கினால் அது மருத்துவ ரீதியாக போய் விடும். ஆனால் ஒரு ஜோதிடரானவர் செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை ஜோதிட ரீதியாக இன்டர்நெட்டில் விளக்கி வருகிறார் என்றால் அது நிச்சயம் நீங்கள் ஒருவரே. தங்களுடைய இந்த துணிச்சலை கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். இது ஐஸ் வைப்பதற்கு கூறுவதாக நினைக்க வேண்டாம். என் மனதில் நீண்ட நாளாக ஓடிக்கொண்டிருந்தது.

பதிலை என்னுடைய மின்னஞ்சலுக்கு (மனமிருந்தால்) chummaah@gmail.com அனுப்ப முடியுமா? ப்ளீஸ்.

பதில்:
இதுல கேள்வியே இல்லியே.. இழந்த சக்தி வைத்தியர் காட்டற சர்ட்டிஃபிக்கேட் மாதிரி இருக்கு..அதனால போட்டு தாக்கிட்டம். ஹி ஹி.......

கேள்வி: P.A.Kumar
kumarpak@gmail.com

தல, எல்லாமே தீர்மானிக்கப் பட்டதுன்னா எதுக்கு ஜோதிடம். ஜோதிடப்படிதன்னா எதுக்கு தவம் / தியானம். நொந்து நூலானப்பிறகு ஆன்மா விழிக்கும்னா, அனுபவிச்சே தீத்திரலாமே? நீங்க முக்கியமா ஜோதிடம் தேவையில்லையே?

பதில்:
வாங்க குமார் ! பிரச்சினையின் தீவிரம் பிரச்சினைய பொருத்தது கிடையாது. அந்த பிரச்சினையை ஃபேஸ் பண்ற பார்ட்டியோ சென்சிட்டிவிட்டிய பொருத்தது. உடலை,மனதை,புத்தியை மந்தப்படுத்தும் விஷயங்களை விலக்கி வைத்தால் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கும்.

சின்ன பிரச்சினையே பெரிய பிரச்சினையாக "உறைத்து" ஆன்மா விழிக்க வாய்ப்பிருக்கே.டோன்ட் ஒர்ரி. சோதிடம் எதுக்குன்னா... கோழி தான் ஃப்ரை ஆகப்போறோமா,குருமா ஆகப்போறோமான்னு ரெம்ப ஒர்ரி பண்ணிக்கிட்டா ஹெல்த் பாழா போகுமில்லை.அதுக்குத்தேன் அட்வான்ஸா சொல்லிர்ரம். அதுக்குத்தேன் சோசியம்..

Saturday, December 17, 2011

கேள்வி -பதில் : 2 ஆம் பகுதி


அண்ணே வணக்கம்ணே ! சகபதிவர்கள்/வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இன்றும் தொடர்கின்றன.
கேள்வி: Mani ,muthucitharalgal.blogspot.com, manidakshu@gmail.com
அண்ணே!
என்னணே கேள்வி பதில் பகுதியா? சூப்பர்ணே .நம்ம ரெண்டுபேரோட (சிம்ம)ராசிக்கும் இந்த சனிப்பெயர்ச்சி ஓய்வின்றி சுளுக்க எடுக்குதுணே. வர்ட்டா….


பதில்: தைரிய ஸ்தானமான 3 ல் வந்த சனி " நம்மால் முடியும்" என்ற மனோ தைரியத்தை கொடுக்க -அது நம் முகத்தில் தெரிய சனம் சுளுக்கெடுக்குதுன்னு கூட வச்சுக்கலாமே..

கேள்வி: Sugumarje
sugumarje.com
sugumarje@gmail.com
அய்யா!
என்ன இந்த திடீர் முடிவு? இருப்பினும் தங்கள் எடுத்துக்கொண்ட பணிசிறக்க வாழ்த்துக்கள்.


பதில்: வாங்க சுகுமார்ஜீ திடீர் முடிவுன்னு இல்லை. கொஞ்ச நாளா ஊறிக்கிட்டிருந்த விஷயம். வேலை பளு காரணமா வெளிய வந்துருச்சு. வாழ்த்துக்களுக்கு நன்றி

சுந்தரேசன் (ஜானகிராமன்)
sundaresan@gmail.com
கேள்வி: ஐயா, குரு கிரகம் பெண்கள் ஜாதகத்தில் கற்பை குறிப்பதாக தங்கள் பதிவில் படித்துள்ளேன். அப்படியானால் குறிப்பிட்ட வருடத்தில் மகரத்தில் குரு இருக்க பிறந்த பெண்கள் அனைவரின் கற்புக்கும் களங்கம் ஏற்படுமா? மற்ற கிரகங்கள் பலமிழக்கும் பொழுது குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் குருவுக்கே பாதிப்பு வரும் பொழுது வேறு யார் பார்த்தால் பாதிப்பு குறையும்? தயவுசெய்து பதில் ப்ளீஸ்.

பதில்: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ஒரு பேய்னு ஒரு பழமொழி இருக்கு. ஆனால் இந்த சுந்தரேசன் ஜா.ரா தான்னு நான் கன்ஃபர்ம் பண்ணினதுக்கு அடிப்படை இன்னொரு விதி.. அது இன்னாடான்னா " ஒரு மொள்ளமாரிக்குத்தேன் இன்னொரு மொள்ளமாரியை ஐடென்டிஃபை பண்ற கப்பாசிட்டி இருக்கும்.

ஜா.ராவுக்கு பாவம் நம்ம ப்ரொஃபைல் தேன் கந்தர்சஷ்டி கவசம் மாதிரி. என் அப்பன் பேரு,அம்மா பேரையெல்லாம் உபயோகிச்சா சென்டிமென்ட்ல உ.வ பட்டு ஐடென்டிஃபை பண்ணமாட்டான்னு ஜா.ரா நினைப்பு.

ஆனாலும் இந்த கேள்வியில "செமை லாஜிக் " இருக்கிறதால பதில் தந்தே உடறேன். குரு கற்பை குறிக்கும் கிரகம்னு நான் எங்கயுமே சொன்னதில்லை. தெய்வ நம்பிக்கை,சாஸ்திர நம்பிக்கை, பெரியவுகளுக்கு மருவாதி கொடுக்கிறது இதெல்லாம் தான் குரு காரகம். வேணம்னா இப்படி வச்சுக்கலாம் குருபலம் உள்ளவுக தங்கள் தெய்வ நம்பிக்கை,சாஸ்திர நம்பிக்கை, பெரியவுகளுக்கு மருவாதி கொடுக்கிறது இத்யாதி நிறம்,மணம்,குணம் இத்யாதியால தப்பு செய்ய மாட்டாய்ங்க.

குரு நீசமான காலத்துல பிறந்தவுகல்லாம் கற்பிழந்துருவாய்ங்களான்னா கடியாது. லக்னங்களை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம்.(ஒரு உத்தேசமாத்தேன் -இது ஒன்னும் கல்வெட்டு இல்லிங்கோவ்)

மேஷம்,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு,மீனம் -இது க்ரூப் 1
ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலா,மகரம்,கும்பம் -இது க்ரூப் 2

க்ரூப் 1 க்கு குரு பெட்டர் சாய்ஸ். அதனால குரு நீசமானாலும் நற்பலன் குறையுமே தவிர தீய பலன் வந்துராது.

க்ரூப் 2 க்கு குரு பாவி/மாரகன் எட்செட்ராங்கறதால குரு நீசமானாலும் நல்லதுதேன். அதனால குரு நீசகாலத்தில் பிறந்த பெண்களை பற்றியோ - பிறக்கும் பெண் குழந்தைகள் பற்றியோ ஜா.ராவுக்கு கவலை வேண்டாம்.

மேலும் ஒரு பெண்ணின் கற்புக்கு ஆதி நாட்களில் என்னெல்லாம் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கோ அந்த இலக்கணத்தை அடிப்படையா வச்சுப்பார்த்தா இன்னைக்கு ஆரும் பத்தினியில்லை. என் மனைவி -மகள் உட்பட. அதெல்லாம் அவுட் டேட்டட் கிராமர். கற்புக்கு புதுசா இலக்கணம் வகுக்கப்பட்டு பல காலமாச்சுன்னு ஜா.ராவுக்கு ஆருனா சொல்லுங்கப்பா..


கேள்வி: vinoth
mydreamonhome.in ,glomoinc@gmail.com,
தல .. வணக்கம் தல…
எங்க ஊட்டுல எல்லாருகும் பலன் கேட்டச்சு… இனி பிறக்க போறவுங்களுக்கும் சேர்த்து தான். பிறந்ததும் பலனை கன்பார்ம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… ஆனா சோதிடம் 360 புத்தகம் வாங்க நான் யாருக்கு சாதகம் கேட்குறது ?

பதில்:
வாங்க வினோத்ஜீ ! "இந்த சலுகை இல்லாமலும் கிடைக்கிறது"ன்னு விளம்பரங்கள்ள பார்த்ததில்லையா என்ன? சாதகம் பார்த்துக்காமலும் புஸ்தவம் வாங்கிக்கலாமே. மேலும் 10 கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆஃபர் பண்ணியிருக்கேன்.

கேள்விகளுக்கு முடிவே கிடையாது. இன்னம் நேரம் இருக்கே. (29 நாள்) அதுக்குள்ளாற ஸ்பார்க் ஆற கேள்விகளை குறிச்சு அனுப்பிருங்க. இல்லாட்டி 1+1 னுட்டு ரெண்டு பிரதி அனுப்பறோம். ஆஃபீஸ்ல ஒன்னு வீட்ல ஒன்னு வச்சுக்கங்க.

கேள்வி: Sankar Gurusamy , ,anubhudhi.blogspot.com ,sankar22k@yahoo.com
இயற்கை பேரிடர்களை முன்பே துல்லியமா கணிக்கும் ஜோதிட முறைகள் இன்றும் இருக்கின்றனவா?? அவ்வாறு இருந்தால் அதை பிரபல படுத்தலாமே?? நிறைய நன்மைகள் ஏற்படுமே?? இதுபற்றி மேலதிக விவரங்கள் தரலாமே??
நன்றி

பதில்:
அய்யா..! பாட்டில்ல இருந்தாதானே கிளாஸ்ல வரும். இந்த மேட்டர்ல நமக்கு தெரிஞ்சதே இத்துணூன்டு. ஆங்காங்கே பிட்டு பிட்டா பொறுக்கி வச்சதை தவிர ஒன்னும் பெருசா இல்லை. உ.ம் நியூட்டன் விதி: கிழமை ஞாயிறு ஆகி,அன்னைக்கு அமாவாசை அ பௌர்ணமியாகி அன்னைக்கே சூரிய/கிரகணம் எதுனா நடந்தா பயங்கர பல்பு.

சனி கடகத்துக்கு வந்தப்போ மட்டும் உள்ளூர்ல கடற்கரையோரம் வாழும் மக்கள் முன் பின் தெரியாத அழிவை எதிர்கொள்ள நேரும்னு பாம்லெட் போட்டு கொடுத்தது ஞா வருது.

குரு ,சனி ,ராகு கேது செவ் எல்லாம் பவர் ஃபுல் ப்ளேனட்ஸ். இவிக எந்த ராசிக்கு வராய்ங்க, அவிக பலாபலம் என்ன? வக்ரமா? சாதாவா? கிரகஸ்தம்பனமா ? சனி செவ் பார்வை இப்படி ஒரு சில அம்சங்களை வச்சு சனத்தை உசார் பண்ணலாம்.

உ.ம் : துலா சனி. நாடார் கடைகளுக்கு (எடைபோட்டு விக்கிறாய்ங்கல்ல -துலாம்னா தராசுன்னு அருத்தம்) ஆப்பு.

குரு வக்ரம் : தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு - வக்ரம் நிவர்த்தியான பொதுக்குனு விழலாம். மேலும் ஒவ்வொரு தேசத்துக்கு ஒவ்வொரு ராசின்னு டிசைட் பண்ணி வச்சிருக்காய்ங்க.அதை வச்சும் முக்கிப்பார்க்கலாம்.

ஸ் ..அப்பப்பா..தொடர் பதிவு போடவேண்டிய மேட்டரை கேள்வி பதில்ல அடக்கறது ரெம்ப கஷ்டம்டா சாமி.

கேள்வி: Sankar Gurusamy ,anubhudhi.blogspot.com/sankar22k@yahoo.com
ஒருவர் தன் முயற்சியால் கிரகங்களின் நிலையை மீறி சில துறைகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை எந்த கிரகங்களின் / பாவங்களின் நிலையை வைத்து தெரிந்து கொள்ளலாம்? முக்கியமாக ஆன்மீகம் மற்றும் தொழில் துறைகளில்.. இந்த துறைகளைப்பற்றி சற்று உதாரணத்துடன் விளக்கினால் நலம். தன் முயற்சியை ஊக்குவிக்கும் கிரகங்கள் / பாவங்கள் பற்றியும் சற்று விளக்கினால் நலம்..

பதில்:

"முயற்சி"ங்கறது படு சாதாரண வார்த்தை. மன்சனுக்கு ஒரு பிரச்சினை வரனும் .அதை அவன் உடல்,மனம்,புத்தி,ஆழ்மன சக்திகளை கொண்டு தீர்த்துக்க ட்ரை பண்ணனும் . அல்லாத்துலயும் அட்டர் ப்ளாஃப் ஆகனும்.அப்பம் ,ஆன்மா விழிக்கும். ஆன்மா விழிச்சுக்கிட்டா ஜாதகம்,கிரகம்லாம் ஃபணால் ஆயிரும்.

ஆனால் நம்ம சனங்களோட முயற்சி எந்த ரேஞ்சுல இருக்குன்னா "ஜெ" கட்டண உயர்வுகளை கொண்டு வந்து ஆப்படிச்சுட்டாய்ங்களா.. அடுத்த தேர்தல்ல பார்த்துப்பம்ங்கற ரேஞ்சுலதான் இருக்கு.

என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை முதல்ல அன்றைய ஆந்திர முதல்வர் -கிங் மேக்கர் சந்திரபாபுவுக்கு 1997 நவம்பர்ல அனுப்பினேன். அங்கருந்து 2003 ,வரைக்கும் ஒரு இழவு ரெஸ்பான்ஸும் கடியாது. நமக்கா சோத்துக்கே கியாரண்டி கிடையாது.

ஆனாலும் எட்டணா மிஞ்சினா கவர் வாங்கிருவன். மொதல்ல விலாசம் எழுதிருவன். அன்னைலருந்து ரெஜிஸ்டர் போஸ்டுக்கு தேவையான ஸ்டாம்புகளை மிஞ்சின காசுக்கெல்லாம் வாங்கி சேர்ப்பேன்.கடேசி ஒரு ரூபா கிடைச்ச தினம் ரெஜிஸ்டர் பண்ணிருவன்.

சனம் "பைத்தார நாயி"ன்னு நம்ம காதுபடவே பேசுவாய்ங்க. வெல் விஷர்ஸ் கூட எல்லாம் சரிப்பா இதை மட்டும் விட்டுரேன்னு அட்வைஸ் பண்ணுவாய்ங்க.

ஆனாலும் 6 வருசம் அடிமேல அடி அடிச்சம். அம்மி நகர்ந்தது . " உங்கள் யோசனைகளை உரிய விதத்தில் உபயோகிச்சுக்கறோம்" னு பதில் கிடைச்சது.

நம்ம "லட்சிய அனலை" தாங்க முடியாம பொஞ்சாதி,பொண்ணுல்லாம் ஒரு வருசம் ஜூன் மாசம் கழண்டுக்கிட்டாய்ங்க .அடுத்த வருசம் பிப்ரவரி மாசம் வரை எனக்கு என் லட்சியம் தேன் முக்கியம்னு இருந்தம். பொஞ்சாதி,பொண்ணெல்லாம் அப்பாறம் வந்து கோர்த்துக்கிட்டாய்ங்க. இதையெல்லாம் தாங்கற கப்பாசிட்டி இருந்தா கிரகம்லாம் சலாம் போட்டு வழி உடும் வாத்யாரே...

Friday, December 16, 2011

சோதிட கேள்வி – பதில் : 1 « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !
பதிவு போட நேரமில்லை – ஏதோ நாலுவரியில பதில் சொல்லி ச்சூ காட்டிவிட்டுரலாம்னு ஸ்கெட்ச் போட்டா சனம் தூள் பண்ணிட்டாய்ங்க. நம்முது ஒரு பஞ்ச் இருக்கு. அஞ்சு ரூவா காயிதம் எந்த ஊரு போனாலும் அஞ்சு ரூவாதேன். ஆத்தா நம்ம தலை எழுத்தை இதான்னு முடிவு பண்ண பிற்காடு மாத்த முடியுமா என்ன?

நம்ம ஜானகிராமன் சார் நான் சொன்னாப்லயே ஆஜராயிட்டாரு. வாக்காளர் பட்டியலை பக்கத்துல வச்சுக்கிட்டு பேரை செலக்ட் பண்ணிக்குவாரு போல.

காமலோகம் டாட் காமுக்கு போக வேண்டிய கேள்விகளையெல்லாம் அனுப்பி வச்சிருக்காரு. அன்னாருக்கு ஒரு குறிப்பு :

நம்மை இந்த ரேஞ்சுக்கு கொண்டு வந்தது ராம நாமம் தேன்.ஆனால் அந்த ராம நாமம் தந்த ஒரு சில வசதிகள்/அசதிகளாலே இடையிடையில் அந்த நாமம் மறந்து போகுது. அந்த மறதியை ஒழிக்கவே என் ராமன் இந்த ஜானகிராமனை ச்சூஸ் பண்ணிக்கிட்டாப்ல இருக்கு.

ம……….ற………..க்க முடியலிங்கண்ணா..

வந்த அத்தீனி கேள்விகளுக்கும் இன்னைக்கே பதில் தரனும்னா காலண்டர் கோவிந்தா -ஜோதிடம் 360 கோவிந்தா – ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கோவிந்தா. அதனால ஒரு நாளைக்கு 5 கேள்விகள் வீதம் பதிலளிக்கிறேன்.

இனி கேள்விகளுக்கான பதில்கள்:( Read More)

Wednesday, December 14, 2011

பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?


அண்ணே !
வணக்கம்ணே.. முழுப்பலன் - 10 கேள்விக்கு பதில்னு ஜாதகங்கள் ஓவர் ஃப்ளோ ஆயிட்டிருக்கு. மேலும் நமக்கு சொந்தமான AD PAGES சார்பில் 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பட்ஜெட்ல 8 ஆயிரம் காலண்டர் போட்டுக்கிட்டிருக்கம். ( விளம்பரம் பிடிச்சு போட்டு ஃப்ரீ டிஸ்ட்ரிப்யூஷனுதேன்). மேலும் ஜோதிடம் 360 புஸ்தவ வேலையும் ஓடிக்கிட்டிருக்கு.

அல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தினசரி பதிவும் போட்டுக்கிட்டிருக்கம். எங்க என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சாலும் நேரம் போதலை. ஜாதகபலன் மேட்டர்ல ஆத்தா ரேஷன் வச்சுட்டாப்ல இருக்கு ரெண்டு ஜாதகத்துக்கு பலன் பதிவு பண்ணாலே மூளை பஜ்னு ஆயிருது .

சரி பதிவு போட்டு நாலு கமெண்ட் வந்தா சரி விடு போட நினைச்சவுக 400 பேரா இருந்தாதான் நாலு கமெண்ட் வரும்னு ஆறுதல் பட்டுக்கலாம். ஹிட்ஸ் மட்டும் கூடுதே தவிர குறையலை.ஆனால் கமெண்ட் சுத்தமா ஜீரோவுக்கு வந்துருச்சு.

பதிவு போடற வேலையும் இருக்கக்கூடாது.அதே நேரத்துல கமெண்டும் ஹவுஸ் ஃபுல் ஆகனும் எப்படினு சந்திரபாபு ரேஞ்சுல ரோசிச்சதுல ஒரு ஐடியா வந்தது. அது இன்னாடான்னா கேள்வி பதில் (ஆரும் கேட்கலின்னா நாமளே பினாமியா கேள்வி எழுதி பதில் போட்டுரலாம்ல)

இந்த ஏற்பாடு ஜோதிடம் 360 வெளிவரும் வரை தேன்.அப்பாறம் நிறைய எழுதுவம்ல.

கேள்வி கேட்பவர்கள் கவனத்துக்கு:

முடிஞ்சவரை நாலு பேருக்கு உபயோகமான கேள்விய கேளுங்க. ( என்னுது பலான லக்னம் -கிரக நிலை இது- எனக்கு பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா போன்ற கேள்விகளை அவாய்ட் பண்ணுங்க)

ஜா.ரா கவனத்துக்கு:
உடனே எனக்கு இடது விதை வலிக்கிறது மாதிரி கேள்விகளை போலி பெயர்கள்ள கேட்டுராதிங்க

கேள்விகளை கேட்க தயவு செய்து இங்கே அழுத்தி அனுபவஜோதிடம் டாட் காம் -க்கு வந்துருங்க ப்ளீஸ் !

Tuesday, December 13, 2011

இளமையின் வேகம் - சுக்கிரனின் தாக்கம்

அண்ணே வணக்கம்ணே !

நம்ம ட்ரேட் மார்க் ஸ்பெஜ்க்டை (கில்மாவை) கொஞ்ச நாளா டச்சே பண்ணலை. எப்படியோ கிரகமும் கடவுள் தொடரை முடிச்ச பிற்காடு ராஜேஷ்ங்கறவர் ஒரு லீட் கொடுத்திருக்காரு. அனுபவஜோதிடம் டாட் காமில் அவரோட கமெண்டை நீங்களும் படிச்சிருக்கலாம்.

இந்த ராஜேஷ்ங்கறதே ஜா.ரா வோட சஹஸ்ர நாமங்கள்ள ஒன்னோன்னும் நமக்கு ஒரு சம்சயம் உண்டு.ஏன்னா இவரோட கமெண்ட் எல்லாம் "ஆனா அந்த மடம் இல்லின்னா சந்தமடம்" ரேஞ்சுல தான் இருக்கும்.

ஜா.ரா நம்மை ட்ராப் பண்ண என்னென்னமோ தகிடுத்தத்தம்லாம் பண்ணிக்கிட்டே கீறாரு. நாமதேன் சிக்கறதில்லை.எது எப்படி இருந்தாலும் ராஜேஷ்(?) இளமையில் சுக்கிர தசை நடந்துக்கிட்டிருக்கிற ஒரு பையனை பற்றி படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு இளமையில் வரக்கூடிய சுக்கிர தசையோட எஃபெக்ட் எப்படி இருக்கும்னு கேட்டிருக்காரு.

ராஜேஷோட வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் ஜா,ரா போடும் சாக்கடை கமெண்ட்லயும் வருது. (சரோஜாதேவி கதையெல்லாம் மனப்பாடம் பண்ணுவாய்ங்க போல. ஸ் ..அப்பா ..இப்பவே கண்ணை கட்டுது)

மொதல்ல இளமையில் சுக்கிர தசை பற்றி சில பாராக்கள் பார்த்துட்டு கதைக்கு போவோம்.

1.பால்யத்தில் வரும் சுக்கிர தசை ஏன் பலன் தராதுன்னா இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார்கள். ஜாதகரோட ஜாதகம் அவிகளை அப்படி லீட் பண்ணும். அப்பத்தானே நம்மாளு இதையெல்லாம் அனுபவிக்க முடியும்.

டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்

2.சுக்கிரன் என்றாலே எதிர்பால் (அமலா பால் இல்லிங்ண) முப்பது வயதுக்கு மிந்தி ஆணுக்கு பெண் பெண்ணுக்கு ஆண் ஒரு அதிசயம்.

தன்னை கண்டு அதிசயிப்பவனை பெண் அலட்சியம் செய்வாள். தன்னை கண்டு அதிசயிப்பவளை ஆண் அலட்சியம் செய்வான். தப்பித்தவறி ஒருவரை ஒருவர் விரும்பினால் அவர்களுக்கிடையில் இளமை வேகத்தால் என்ன நிகழும்? கில்மாதான்.


3.சுக்கிரன் என்றால் கைனகாலஜிக்கல் பார்ட்ஸை பிரபாவிக்கும் கிரகம். இந்த தசை இளமையில் வரும்போது டோட்டல் பாடி கைனகாலஜிக்கல் விங்குக்கு ஸ்விட்ச் ஆன் ஆகியிருக்கும்.அப்பம் பாடியோட இதர விங்ஸ் அடிவாங்க சான்ஸ் இருக்கு. கடைக்கால் போட வேண்டிய நேரத்துல சுவர் கட்டின கதைதேன்.

இப்படி இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு.ஆனால் பவர் கட் பயத்துல இதை சுருக்கமா முடிச்சே ஆகனும். இல்லாட்டி நாறிரும். அதனால "கதைக்கு"போயிருவம்.

//எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன்//

அப்பம் வயசு 14 இருக்குமா?

//மிகவும் அமைதியாக இருப்பான். சொன்ன வேலையை தட்டாமல் செய்வான். அவன் எனது கடையில் உள்ள கம்ப்யூட்டரில் முதலில் கேம்ஸ் விளையாடுவான்.//

அது செரி.. அப்பாறம் ...

//நாளாக நாளாக ஆபாச படங்கள் பார்க்க ஆரம்பித்தான். நானும் வயசுக் கோளாறில் அவ்வாறு செய்கிறான் என்று விட்டு விட்டேன். //

ஹ்ம் .. மனித உடலின்/மனதின் மையம் செக்ஸுதேன். கிழவாடிங்க பார்வையே அங்கனதான் பதியுது. சுதாரிச்சுக்கறாய்ங்க அவ்ளதேன்

//இப்படியே ஒரு ஐந்து மாதம் கடந்தது. மேலும் என்னிடத்தில் எந்த விஷயத்தையும் ஒளிமறைவின்றி பேசுவான்.//

//த ..பார்ரா..//

//சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறினான். ஒரு பக்கம் கேட்க இனிமையாக இருந்தாலும் மறுபக்கம் அந்த சிறுவனின் எதிர்காலத்தை பற்றி நினைக்கும் பொழுது என் மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே உள்ளது.

அந்த சிறுவன் பள்ளி முடிந்ததும் டியூசன் சென்று வருகிறான். அங்குதான் பிரச்சினை. அந்த டியூசன் எடுக்கும் கல்லூரி மாணவி ஆரம்பத்தில் இவனிடம் நன்றாக நடந்து கொண்டவள் நாளாக நாளாக தன்னுடைய உடல் பாகங்களை இவனிடம் சாடைமாடையாக காட்டுவதும், இவன் கண்ணெதிரிலேயே சேலையை மாற்றுவது போல் நிர்வாணமாக நின்று மாற்று உடையை எடுத்து தருமாறு கட்டளையிடுவதுமாக இவனுக்கு ஆசையை தூண்டியுள்ளார். இவனும் பார்த்தும் பார்க்காது போல் பார்த்து அடிக்கடி என்னிடம் வந்து புலம்புவான்.//


டீச்சருக்கும் - ஸ்டூடெண்டுக்கும் உள்ள உறவு - தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவுக்கு சமம்.ஆனால் பின்னணியில செக்ஸ் இல்லாத உறவே இல்லைன்னு சைக்காலஜி சொல்லுது

//நானும் கண்டிக்க மறந்து, நல்லா பாத்து என்ஜாய் பண்ணு என்று கூறினேன். //

பெரீ மன்சனுக்கு அருத்தமா இது?

//இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் அந்த பெண் தன்னிடம் உறவு கொண்டார் என்று அவன் கூறியது எனக்கு பேரிடியாக இருந்தது.//

ஏதுக்கு இம்மாம் ஓவர் ரியாக்டு? அந்த பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி எதுவும் கிடையாதுல்ல

//முதலில் நம்ப முடியாமல் அவன் மொபைல் கிளிப்ஸ் மற்றும் இமேஜசை வைத்து உறுதி செய்து கொண்டேன். //

இதெல்லாம் ஜீரோ கிரைம் லெவலுக்கு போவுது.. ராஜேஸ் பேர்ல கமெண்ட் போட்டது ஜாராவா இருந்தா .. ப்ளீஸ்..ஜாரா..மைண்ட் யுவர் இமாஜினேஷன்ஸ். சிக்கல்ல மாட்டிக்குவிங்க

//மேலும் இந்த "உறவானது" வாரத்திற்கு குறைந்தது நான்கு முறை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஜீரணிக்க முடியாத இன்னொரு கொடுமை என்னவென்றால், அந்த டியூசன் பெண்ணின் அம்மாவும் இந்த சிறுவனிடம் உறவு கொண்டு வருகிறார். //

அப்பிடிப்போடு அருவாளை..சரோஜா தேவி கதைகளோட எசென்ஸ் அப்படியே இறங்கியிருக்கு..

//அந்தப் பையனின் அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள். அவர்களுக்கு இப்படி ஒரு பிள்ளை இருப்பதை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன். //

அட.. இந்து நேசன் ரேஞ்சுக்கு நீதி வேறயா?

//அந்தப் பையனை கடைக்கு வராதே என்றும் சொல்லவும் ஒரு மாதிரியாக உள்ளது. தயவுசெய்து அந்த பையன் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளதா?//

ஏன் இல்லாம பார்த்து எஞ்சாய் பண்ணுனு ரோசனை சொல்ற உங்களை போன்ற பார்ட்டிகளை விட்டு விலகினா நிச்சயம் திருந்திருவான்

//அந்த பையனின் ஜாதக குறிப்பை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ. Name: Dinesh (பெயர் மாற்றப்பட்டுள்ளது) DOB: 12-8-1998 Place: Tirunelveli Time: 12.35 Night//

பையனுது ரிசபலக்னம். லக்னாதிபதி சுக்கிரன்.வாக்குஸ்தானத்துல கீறாரு. 19/May/2031 வரை சுக்கிர தசை நடந்தாலும் 2018 க்கே பையனுக்கு 30 வய்சு முடிஞ்சுரும். சுக்கிர தசை "சீரழிக்காது" டோன்ட் ஒர்ரி..

30 வ்யதுக்கு பின் வந்தா மட்டும் சுக்கிர தசை எப்படி நலல பலனை தந்துரும்னு கேப்பிக சொல்றேன்

இவனுக்கு பெண் குறித்த பிரமைகள் விலகியிருக்கும். " பொயப்பை பார்க்கனும்டா சாமி"ங்கற தெளிவு வந்திருக்கும். ஆனாலும் இவனோட சுக்ர சை பெண்களை இவனை நோக்கி இழுக்கும். இவன் மனமோ விலகியிருக்கும். அப்பம் அந்த பெண் இவனை வேறு வழிகளில் சரிக்கட்ட இவனுக்கு லாபங்களை அள்ளித்தருவாள். நெஜமாலுமே சுக்ரதசை அடிக்கும். ( ஐ மீன் தோட்டம்,துறவு,வீடு ,வாசல் ,ஷேர்ஸ் இப்படி அவள் மூலம் லாபமடைவான்)

Monday, December 12, 2011

கேதுவும் வினாயகரும்

நாங்களும் யூத்துதான் !



அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் -கடவுளும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கிற மேட்டர் உங்களுக்கு தெரியும்.இடையில் ஒரு சில பதிவுகள் அவசியம் - அவசரம் கருதி வேற ரூட்ல போயிருச்சு.

இன்னைக்கு கேதுவை பற்றி பார்த்துருவம். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்னு பஞ்சாங்கம்/ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

மொதல்ல கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு பார்த்துருவம் .அப்பாறமா கேதுவால் வரும் இம்சைகளை கட்டுப்படுத்த ஆன்மீக ரீதியில் வேறு ஏதாச்சும் வழி இருக்கான்னும் பார்ப்போம்.

கேது விரக்தியை தந்து இலவச இணைப்பாக ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர், வினாயகருக்கு பெண்டாட்டி,
பிள்ளைகள் கிடையாது. (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.). கேது த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர்.விக்னம்+ஈஸ்வரன் = விக்னேஸ்வரர் (விக்னம்னா தடைகள்)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)

கேது என்றால் எளிமை. எளிமைக்கு மறு பெயர் வினாயகர் .மற்ற சாமிகளை ஸ்தாபனம் பண்ணனும்னா கல்லெடுத்து -சிலை செய்து வைக்கனும். ஆனால் பிள்ளையார் அப்படி இல்லை களி மண்ணிருந்தாலோ ஒரு பிடி மஞ்சள் தூள் இருந்தாலோ போதும், அட .. கொஞ்சம் சாணி இருந்தா அதுல கூட "பிடிச்சு"வச்சுரலாம்.

மேலும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமா அம்மா மாதிரியே பொஞ்சாதி வேணம்னு ஆத்தங்கரையில அரச மரத்தடியில செட்டில் ஆன பார்ட்டி.

என்ன ஒரு சோகம்னா ஆக்கிரமிப்பு,மணல் கொள்ளை ,கழிவுகள் காரணமா ஆறுகளே காணாம போயிட்டிருக்கு.

கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி.

ஞானம் பிரணவத்தில் அடக்கம். பிரணவத்தின் பொருளை தர்க ரீதியாக விளக்கியவர் ஞான பண்டிதனாகிய முருகன்.

ஆனால் ஓங்காரத்தின் வடிவாகவே இருப்பவர் வினாயகர் எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம்.

ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது. வினாயகருக்கு ரெம்ப பிடித்தமானது.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் நம்ம சைஸுக்கு அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்.

Sunday, December 11, 2011

முல்லை பெரியார் அணை - தீர்வு

அண்ணே வணக்கம்ணே !
முல்லை பெரியார் அணை பற்றிய விவாதங்களும் வன்முறையும் - பற்றி எரியுது.அம்மா பாவம் கொட நாடு கூட போகாம சட்டமன்ற சிறப்பு கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க.இன்னைக்கு மன்சங்க முடிவெடுக்க மிஷினுங்க வேலை செய்யுது. மிஷினுங்க முடிவெடுக்க மன்சங்க வேலை செய்யற காலம் வந்தாதான் இந்த நிலைமை மாறும் போல.

ஆருனா சாஃப்ட் வேர் நிபுணர் ஒருத்தரு இந்த மாதிரி பிரச்சினைகளை அக்கு வேறு ஆணி வேறா அனலைஸ் பண்ணி சால்வ் பண்ற சாஃப்ட்வேர் ஒன்னை கண்டுபிடிச்சா நெல்லா இருக்கும். நாம இந்தியா பாக்கிஸ்தான் பற்றி எழுதும் போது ஒரு பாய்ண்ட் சொல்றது வழக்கம்.

கொய்யால ரெண்டு நாட்லயும் பட்டினி இருக்கு ,தீவிரவாதம் இருக்கு,விபசாரம் இருக்கு. இந்த இழவுல என்னாத்த யுத்த முஸ்தீபு -என்னாத்த வீர வசனம். மொதல்ல ரெண்டு நாட்லயும் பட்டினி -தீவிரவாதம்-விபசாரம் ஒழியனும். இதுக்கு மூல காரணம் தேசீய வருமானத்தையும் தங்கள் தலைவருமானத்தையும் உசத்திக்க மக்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகள்ள சமமான பங்கில்லை. அதுல பங்கில்லைங்கறதால தேசீய வருமானம் உசந்தாலும் தலைவருமானம் உசரலை. ஏழ்மை தொடருது.பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்துக்கெல்லாம் மூல காரணம் ஏழ்மை.

வீரவசனம், யுத்த முஸ்தீபெல்லாம் இந்த பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்தை அதிகரிக்குமே தவிர ஒரு ம..ரு உபயோகமும் கிடையாது.

இந்தியா பாக் மேட்டர்லயே இதான் நம்ம ஸ்டாண்ட். இந்த பெரியார் அணை வித் இன் இண்டியா பத்தி எரியுது. கேரளா காரவுக உபரியா மின்சாரம் தயாரிக்கத்தேன் புது அணைக்கு அடி போடறாய்ங்கனு கேள்வி.
அடங்கொய்யால ..

இந்த உலக மய ,தாராள மய யுகத்துல மின் தேவைய பூர்த்தி செய்ய எந்த கொம்பனாலயும் முடியாது. நீங்க 10 மெகாவாட்டுக்கு திட்டம் போட்டு அது செயல்பட ஆரம்பிக்கிறதுக்குள்ளாற 1000 மெகாவாட்டுக்கு தேவை ஏற்பட்டு போயிருக்கும்.

மெகா அணைகளை கட்டறதெல்லாம் இந்திர லோகத்துல இருந்து வெள்ளை ஆனைய கொண்டு வந்து கட்டி வச்சு தீனி போட்ட கதைதேன். மேலும் அன்னைக்கிருந்த இஞ்சினியருங்க வேற இன்னைக்கு இருக்கிற "சில்லறை"ங்க வேற.

தப்பித்தவறி ஒழுங்கா கட்ட ஆரம்பிச்சாலும் வனத்துறை அனுமதி - சுற்று சூழல் அனுமதி லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வில்லங்கமிருக்கு.

இதையும் மீறி கட்ட ஆரம்பிச்சாலும் ஊழல்னு ஒரு பூதம் இருக்கு. ஆந்திராவுல ஜலயக்னம் இப்படித்தேன் நாறிக்கிடக்கு.

ஊழலையும் மீறி அணை கட்ட துவங்கினாலும் அது முடியறதுக்குள்ள கட்டுமான செலவு பல ஆயிரம் மடக்கு எகிறிக்கும்.

இதெல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கற கதை. அணை என்ன பட்டா பட்டி அண்டர்வேர் நாடாவா ஒடனே கட்டிக்கிறதுக்கு. இது எப்படியா கொத்த பை.தனம்னு கேரளா காரவுக ரோசிக்கனும்.

நதி நீர் அணைக்கு வந்த பிற்காடு மின்சாரம் தயாரிக்கிறது மாட்டோட வாலை பிடிச்சிக்கிட்டு ஓடற மாதிரி. அந்த நதி நீர் அணைக்கு வந்து சேர்ரதுக்கு மிந்தியே மூக்கணாங்கயிறை பிடிச்சு எங்கெல்லாம் வசதி வாய்ப்பிருக்கோ அங்கெல்லாம் சின்ன சின்ன ஹைட்ரோ பவர் ப்ராஜெக்ட்ஸ் ப்ளான் பண்ணி மின்சாரம் தயாரிக்கலாமே.

இந்த அணை பிசினஸெல்லாம் விட்டுட்டு நதி நீர் இணைப்பின் மீது கவனம் செலுத்தினா அஞ்சு பத்து வருசம் கஷ்டப்பட்டாலும் நீடித்த பலன் இருக்கும்.

ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட்டுங்கறதே மன நோயின் அறிகுறி. நல்லதோ கெட்டதோ ஒப்பந்தம்னு ஒன்னு போட்ட பிறகு அதனோட காலம் முடியற வரை அதுக்கு கட்டுப்பட்டு இருக்கிறதுதான் ஆரோக்கியமான மனதின் அறிகுறி.

இன்னொரு முக்கியமான மேட்டர் எதிர்காலத்துல உலக யுத்தம்னு வந்தா அது தண்ணீக்காகத்தான் வரும்னு சொல்லிவச்சிருக்காய்ங்க. உபரி நீருக்காக -உபரி மின் உற்பத்திக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆப்படிச்சு ஆப்பசைச்ச குரங்கா மாட்டி தவிக்கிறதை விட நீர் வினியோகத்தை ,மின் வினியோகத்தை குறைக்கறதுல கவனம் செலுத்தனும்.

இதை கேரள அரசுக்கு மட்டும் சொல்லலை. தமிழக அரசுக்கும் சேர்த்துதேன் சொல்றேன். 99 வருட ஒப்பந்தம்னா அது என்னைக்கோ ஒரு நாள் காலாவதியாகும். ஆகித்தீரும்.அதுவரை காத்திருக்காம ஆல்ட்டர்னேட்டிவ்ஸை பார்த்துக்கனும்.


இன்னொரு மிக முக்கியமான மேட்டர் இந்த பஞ்சாயத்தை இந்திய கோர்ட்டுகள் ,பாராளுமன்றம்லாம் விசாரிக்கிறதை விட உலக அளவில் பெயர் பெற்ற களங்கமற்ற நிபுணர்கள் குழு தீர்க்கறது பெட்டர் சாய்ஸ்.

கேதுவும் வினாயகரும்

அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் -கடவுளும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கிற மேட்டர் உங்களுக்கு தெரியும்.இடையில் ஒரு சில பதிவுகள் அவசியம் - அவசரம் கருதி வேற ரூட்ல போயிருச்சு.

இன்னைக்கு கேதுவை பற்றி பார்த்துருவம். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்னு பஞ்சாங்கம்/ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

மொதல்ல கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு பார்த்துருவம் .அப்பாறமா கேதுவால் வரும் இம்சைகளை கட்டுப்படுத்த ஆன்மீக ரீதியில் வேறு ஏதாச்சும் வழி இருக்கான்னும் பார்ப்போம்.

கேது விரக்தியை தந்து இலவச இணைப்பாக ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர், வினாயகருக்கு பெண்டாட்டி,
பிள்ளைகள் கிடையாது. (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.). கேது த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர்.விக்னம்+ஈஸ்வரன் = விக்னேஸ்வரர் (விக்னம்னா தடைகள்)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)

கேது என்றால் எளிமை. எளிமைக்கு மறு பெயர் வினாயகர் .மற்ற சாமிகளை ஸ்தாபனம் பண்ணனும்னா கல்லெடுத்து -சிலை செய்து வைக்கனும். ஆனால் பிள்ளையார் அப்படி இல்லை களி மண்ணிருந்தாலோ ஒரு பிடி மஞ்சள் தூள் இருந்தாலோ போதும், அட .. கொஞ்சம் சாணி இருந்தா அதுல கூட "பிடிச்சு"வச்சுரலாம்.

மேலும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமா அம்மா மாதிரியே பொஞ்சாதி வேணம்னு ஆத்தங்கரையில அரச மரத்தடியில செட்டில் ஆன பார்ட்டி.

என்ன ஒரு சோகம்னா ஆக்கிரமிப்பு,மணல் கொள்ளை ,கழிவுகள் காரணமா ஆறுகளே காணாம போயிட்டிருக்கு.

கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி.

ஞானம் பிரணவத்தில் அடக்கம். பிரணவத்தின் பொருளை தர்க ரீதியாக விளக்கியவர் ஞான பண்டிதனாகிய முருகன்.

ஆனால் ஓங்காரத்தின் வடிவாகவே இருப்பவர் வினாயகர் எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம்.

ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது. வினாயகருக்கு ரெம்ப பிடித்தமானது.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் நம்ம சைஸுக்கு அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்.

கீழே உள்ள ஸ்லைட் ஷோவை பார்க்க மாட்டிங்கனு தெரியும். இதெல்லாம் ச்சொம்மா நம்ம திருப்திக்கு போட்டுவைக்கிறதுதேன்



கனி மொழி ஜாதகம் : ஒரு பார்வை

கனிமொழியோட ஜாதகத்தை கணிச்சு பார்த்ததும் மனசுல ஸ்பார்க் ஆன மொதல் விஷயம் "கனியை சனி ஒரு கை பார்க்காம விடமாட்டாரு"ங்கறதுதேன். 1968 ஆம் வருடம், ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் உச்சியில் இருக்கும் போது பிறந்த கனியோட ஜாதகப்படி அவருடைய லக்னம் மீனம்,ராசி கும்பம். மீனம் ராசி சக்கரத்துல கடேசி ராசிங்கறதால இவிக லைஃப்ல எல்லாமே கடேசியாதான் நடக்கும். மத்தவுக வேணாம்னு கழிச்சதுதேன் கிடைக்கும். கும்பம் ராசிச்சக்கரத்துல 11 ஆவது ராசிங்கறதால லாபம் பார்க்காம எதையும் செய்யமாட்டாய்ங்க.

கடந்த சனி பெயர்ச்சியில சனி அஷ்டமத்துல வந்து உட்கார்ந்து ஆட்டிவச்சதுல இவிக லாபம் பார்த்து இறங்கின காரியம்லாம் இவிக தலைக்கு தீம்பாவே முடிஞ்சுது. இந்த சனிப்பெயர்ச்சிக்கு சனி 9 ல வந்தாலும் அது அப்பாவை காட்டுமிடம்.அப்பா "ஒரு வழி" ஆனபிறகு அல்லது அப்பா கைவிட்ட பிறகு இந்த ஜாதகர் மேற்கு பக்கமா தூரதேசம் போயிரவும் வாய்ப்பிருக்கு.

ஜாதகத்தில் கிரக நிலை:

லக்னத்துல லாப -விரயாதிபதியான சனி , 2 -8 ல் நின்று கடுமையான மாங்கல்ய தோஷத்தை தரும் ராகு கேது ,6 ல் லக்னாதிபதியான குரு , அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன், ( இவருக்குரிய எண் 6 - ஜாதகருக்கு திகார்ல ஒதுக்கப்பட்ட
சி(அ)றை எண் கூட 6 தான்) தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் மற்றும் தாய் & கணவரை காட்டும் புதன் இருக்காய்ங்க. புத்திஸ்தானாதிபதியான சந்திரனும் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதி & அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாபதியான செவ்வாயும் சேர்ந்திருக்காய்ங்க. டெக்னிக்கல் டீட்டெய்ல்ஸ் ஓவர். இப்பம் பலனை பார்ப்போம்.

ஜாதக பலன்:

லக்னாதிபதியான குருவே ஆறுல மாட்டினாரு. கனிக்கு எதிரி ஆருன்னா கனிதான். குரு கங்கண காரகன் (திருமணம்) என்பதால் முதல் திருமணம் தோல்வி. குரு புத்திர காரகன் -அம்மாவின் இந்த சிறை வாசம் மகன் ஆதித்யாவோட மனதை எந்தளவுக்கு பாதித்ததோ -அதன் விளைவாக அம்மா -பிள்ளை உறவு எந்த அளவுக்கு மெலியுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ராகு கேதுக்கள்:

2 என்பது வாக்கு ஸ்தானம். எட்டு என்பது ஆயுள் ஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருப்பதால் கனியோட வாக்கு அவர் கழுத்துக்கு தூக்கு.( நீரா ராடியா டேப்பு கேட்டிங்களா?) ஒவ்வொரு பிடி சோறும் விசமாத்தான் இறங்கும். தனிமை -இருட்டு-நிராகரிப்பு இதான் வாழ் நாள் முழுக்க தொடரும்.

"விவகாரங்களை" காட்டும் ஆறாமிடத்தில் நின்ற லக்னாதிபதியான குரு ஜீவனாதிபதியாவும் இருக்கிறதால இவரோட முழு நேரத் தொழிலே "விவகாரமா"த்தான் இருக்கும்.

லக்ன சனி:

கனி சொம்மா இருந்துரலாம்னு நினைச்சாலும் லக்னத்துல நின்ன சனி விடமாட்டாரு. மூன்றாமிடத்தை பார்த்து சகோதரர்களுக்கும் , ஏழாமிடத்தை பார்த்து கணவருக்கும், பத்தாமிடத்தை பார்த்து "பிழைப்புக்கும்" ஆப்பு வைச்சுக்கிட்டே இருப்பாரு.

கனி பிறந்த பிறவுதேன் கலைஞருக்கு "கூடி"வந்ததுன்னு பேசிக்கிறாய்ங்க.அசலான மேட்டர் இன்னான்னா அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன் நின்னதாலதான் கலைஞரு பிழைப்பு நாறிப்போச்சு. சுக்கிரன் என்றால் பெண். இப்படி தமிழ் நாட்டுல ஒரு அம்மாவும் -அப்படி தில்லி "மாதாஜீக்களும் " ( இந்திரா -சோனியா) தாத்தாவுக்கு ஆப்படிக்க இது முக்கிய காரணம்.

தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் நின்னாரு . இதனால இவிக கேரியர் முழுக்க எதிரிகள் நிறைஞ்சிருப்பாய்ங்க. அப்படி யாரும் இல்லைன்னாலும் கனி அம்மாவே ஒரு நலம் விரும்பியை தன் எதிரியா மாத்திக்குவாய்ங்க,

இந்த சூரியனோடு தாய் & கணவரை காட்டும் புதன் இருக்கிறதால இவிகளுக்கு அசலான எதிரி இவிக அம்மாதான். கணவரை கனி எதிரியாத்தான் பாவிப்பாரு.

புத்திஸ்தானாதிபத்தியம் சந்திரனுக்கு கிடைச்சிருக்கு. சந்திரன்னாலே சஞ்சலம், ஆகாய கோட்டைகள்தான். இதுல இவரு விரயத்துல வேற மாட்டினாரு.

இதனால இவரோட "கனவு". எதுவும் நிறைவேறாது. கீழே தள்ளின குதிரை குழியும் பறிச்சாப்ல இந்த சந்திரன் செவ்வாயோட வேற சேர்ந்து "உன்மத்த" நிலைய தருவாரு. செவ்வாய் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதிபத்யம் மற்றும் அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாதிபத்தியம் பெற்று விரயத்தில் நின்றதால இவரோட "வருமானம்லாம்" பறிபோயிரும். இவர் பேச்சுக்கு மதிப்பிருக்காது. குடும்பமும் இவருக்கு ஆதரவா இருக்காது. அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான். அப்பா சொத்துலயும் (திமுக?) இவருக்கு உரிய பங்கு கிடைக்காது. சுத்தமா கழட்டி விட்டுருவாய்ங்க.

இதுவரை பார்த்த அம்சமெல்லாம் ஜூஜுபி. சனியோட 7 ஆம் பார்வை மற்றும் செவ்வாயோட எட்டாம் பார்வை கூட்டாக 7 ஆம் இடத்தின் மீது விழுவது என்ன மாதிரி எஃபெக்டை தரும்னு சொன்னா நாஸ்திதான். ஒரு நண்பரும் - ஒரு எதிரியும் கூட்டு சேர்ந்து இவர் உயிருக்கே உலை வைக்கவும் வாய்ப்பிருக்கு..

தற்சமயம் புத மகாதசையில் சனி புக்தி நடக்குது .(13/6/2011 முதல் 23/2/2014 வரை) இவிக லக்னம் மீனம்ங்கறதால புதன் - சனி ரெண்டு பேருமே எதிரிங்கதேன்.தசா நாதனும் -புக்தி நாதனும் ஆளுக்கொரு ஆப்பு வைக்க காத்திருக்காய்ங்க.( வச்சுட்டாய்ங்க)

சனி தலித் இனத்தை காட்டும் கிரகம். தலை மேல உட்கார்ந்த சனி கிரகம். ராசா ரூபத்துல ஆப்படிச்சுருச்சு. புதன் என்றால் ஏஜெண்ட். நீரா ராடியா ஏஜெண்டுதானே.

சனிக்கு லாபம் -விரயம்னு ரெண்டு வித ஆதிபத்யம் இருக்கு. இதனால மேற்சொன்ன காலகட்டத்தில் முதல் பாதி விரயமாவும் - அடுத்த பாதி ஓரளவு லாபமாவும் நடக்க வாய்ப்பிருக்கு. ஆக இதோ பட்டம் -அதோ பதவின்னு என்னதான் அல்லாடினாலும் தப்பித்தவறி அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கணக்கா பதவியே கிடைச்சாலும் 2012 , அக்டோபர் 17 வரைக்கும் செயில்ல தப்ப "உஸ் .. அப்பாடா"ன்னு உட்கார முடியாது,

2012 , அக்டோபர் 17க்கு மேல் நடக்கும் லாபம் கூட மரணம் தொடர்பான "ஆதாயமாக"த்தான் இருக்கும். அந்த ஆதாயம் கூட 23/2/2014 க்கு பிறகு "விரக்தி"யை கொடுத்துரும்.

அடுத்து வரக்கூடியும் 7 வருட கேது தசை முதல் கணவரை போலவே கனிமொழியையும் "சன்யாசி"போல ஆக்கி "பரதேசம்" அனுப்பி வைத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன்.

,

Friday, December 9, 2011

வீடு தந்த ஹனுமான்



சாதாரணமா தெய்வங்கள் வீடு பேறுதான் தரும். இந்த சாமிங்களுக்கெல்லாம் நம்ம பார்த்தா ஒரு அலட்சியம். இந்த சனத்துக்கும்,பக்தர்களுக்கும் வேலையே இல்லை. விட்டா வெற்றிலைக்கு சுண்ணாம்பு கூட கேப்பாய்ங்கன்னுட்டு அலுத்துக்கினே கிடப்பாய்ங்க.ஆனால் ஆஞ்சனேயரை பொருத்தவரை அவரே ஒரு பக்தர். பக்தர்களோட சிரமங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சவரு. அதனாலதேன் தலீவரு .. நமக்கு சூப்பர் வீடு ஒன்னை வாடகைக்கு பிடிச்சு கொடுத்தாரு. அதுவும் 24 மணி நேரத்துல. Read More

வேசியாவதே வெற்றிக்கு வழி !


அண்ணே வணக்கம்ணே !

இன்னாங்கடா இது அனுபவஜோதிடத்துல கிரகமும் கடவுளும்னு ஒரு மினி தொடர்தானே போய்க்கிட்டிருந்தது. இன்னைக்கு புதனை பற்றி வரும்னு பார்த்தா வேசியாவதே வெற்றிக்குவழிங்கறாய்ங்கன் பயந்துக்காதிங்க.

கத்துக்கனுங்கற துடிப்புதான் முக்கியம். நமக்கு கத்துக்கற துடிப்பிருந்தா கலைஞர் கிட்டேருந்து கடும் உழைப்பை கத்துக்கிடலாம், ஜெ கிட்டருந்து செமை தில்லை கத்துக்கிடலாம்,ரஜினி கிட்டேருந்து கூட வேகத்தை கத்துக்கிடலாம் (சினிமாவுல மட்டும்தேன்).

வேசிக்கிட்டேருந்து கத்துக்கிடவும் நிறைய மேட்டர் கீது நைனா. ஒரு சாதகர் திருடனோடு தங்கி இருந்தப்போ " இன்னைக்கும் ஒன்னும் கிடைக்கலை.ஆனால் நாளைக்கு நிச்சயம் எதுனா கிடைக்கும்"ங்கற நம்பிக்கைய பெற்றாராம்.

தாராளமயம், தனியார் மயம், உலக மயம்லாம் அமலான பிற்காடு அல்லாரோட பொயப்பும் வேசி பிழைப்பாத்தான் போச்சு. அதுசரி வேசிக்கும் புதனுக்கு இன்னா லிங்குன்னு கேப்பிக. சொல்றேன். புதனோட பல்வேறு காரகங்களில் வேசியும் ஒன்னு.

புதன்னா பேசிக்கல் காரகம் கலெக்டிங் இன்ஃபர்மேஷன் , மேனேஜிங் இன்ஃபர்மேஷன், ப்ராசசிங் இன்ஃபர்மேஷன், கம்யூனிக்கேட்டிங் தி இன்ஃபர்மேஷன் தான். இதுல ஒரு நிலையில நிலை தடுமாறினாலும் பல்புதேன்.

"லாயர் மாதிரி பட் பட்டுன்னு அடிக்கிறிங்க.இவருக்கு பதில் நீங்க லாயர் ஆகியிருக்கலாம்" இது கம்யூனிகேஷன்.

"ஒரு குண்டு ராட்சஸி வெளிய போயிருக்குன்னு சொன்னிங்களே அது இவங்கதானா?" - இது மிஸ் கம்யூனிகேஷன்.

வேசிக்கு சமூகத்தின் எல்லா தளங்களோடவும் டீல் இருக்கும். லாட்ஜ் ஓனர்,மேனேஜர்,ரூம் பாய்,புரோக்கர், எஸ்.ஐ, ஏ.எஸ்.ஐ, ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள், ஹோம் கார்ட்லருந்து ஸ்டேசனை பெருக்கி தண்ணி வைக்கிற விசாரணை கைதியின் அம்மா வரை எல்லாரோடயும் டீல் இருக்கும். இருக்கனும்.அப்பத்தேன் "தொழில்" நெல்லா நடக்கும்.

ரெய்டு நடக்குமா ,எஸ்.ஐ எப்படிங்கறதுலருந்து -அறுத்து போட்டுட்டு போற சாடிஸ்ட் எவனா ஜில்லாவுல இறங்கியிருக்கானாங்கறது வரை மேட்டர் கையில இருக்கனும்.அப்பத்தேன் தொழில் சுமாரா நடக்கும்.

புதன் நல்லா இருந்தா இதெல்லாம் ஜுஜுபி. இல்லைன்னா நாஸ்திதேன். ஒரு வேசி தன் தொழிலுக்கான கால நேரத்தை சூஸ் பண்றாள், ஆஃபீஸை கரீட்டா சூஸ் பண்றாள், சரிய்யான சென்டரை செலக்ட் பண்ணிக்கிட்டு மார்க்கெட்டிங் பண்றா - டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை நேரத்துக்கு ஏத்தாப்ல மாத்திக்கிறா - அகாலமா வர்ர கஸ்டமரை - அலங்கோலமா வர்ர கஸ்டமரை கூட டாக்கிள் பண்றாள் .

அவளுக்கும் ஒரு மனசிருக்கு -அவளுக்குள்ளயும் வேதனைகள் இருக்கு -அவளுக்கும் வெள்ளை வெட்டைன்னு ஏக பிரச்சினைகள் இருக்கு -ஆனால் எல்லாத்தையும் கவர் பண்ணிக்கிட்டு கஸ்டமரை என்டர்டெய்ன் பண்றாள் - தானும் என்டர்டெய்ன் ஆனதா நடிக்கிறாள்.

இதையெல்லாம் இந்த போட்டிகள் உலகத்துல நாம ஃபாலோ பண்ணலின்னா கஸ்டமர்,கொலிக்,ஹவுஸ் ஓனர்,கோ டெனென்ட்,டெனென்ட், ஏஜெண்ட் இப்படி நம்மோடு தொடர்புள்ள ஆரையுமே ஃபேஸ் பண்ண முடியாது . உத்யோகம் காலி,வியாபாரம் திவால்,தொழில் முட்டை.

ஏஜெண்ட்,புரோக்கர் ,நிருபர், ரெப், ஜோதிடர்,,மருத்துவர்,ஆடிட்டர்,கன்சல்ட்டன்ட் இவிகல்லாம் புதகாரகத்வத்துல வர்ர பார்ட்டிங்க. இவிகளுக்குள்ள -இவிக தொழில் நேர்த்தியில ஒரு "வேசித்தனம்" ஒளிஞ்சிருக்கும். ஐ மீன் அந்த நேரத்துக்கு உங்களுக்கே சொந்தம்னு ஒரு ஃபீலிங்கை வரவைப்பாய்ங்க.ஆனால் அவிக மைண்ட்ல உங்களுக்குன்னு இடமோ -மடமோ நிச்சயம் இருக்காது. வேசியும் இதைத்தான் பண்றாள். அதனாலதான் புத காரகத்வங்கள்ள வேசியையும் வச்சிருக்காய்ங்க.

சரி .. புத கிரகம் ஜாதகத்துல தேசலா நின்னிருந்தா - அதுக்கு பரிகாரமா ஆரை வணங்கனும்னு கேப்பிக சொல்றேன். கிருஷ்ணர்.இவர் ஒரு ஜங்க்சன் பாய்ண்ட். மகா பாரதம் மெகா சீரியல் கணக்கா தறிக்கெட்டு ஓடினாலும் -ஆயிரக்கணக்கான கேரக்டர்ஸ் இருந்தாலும் இதை ஒருங்கிணைக்கிறவர் கிருஷ்ணா தான்.

புதன் என்றால் ஒருங்கிணைத்தல். நெட் ஒர்க், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் ( நியாயமான -சட்டப்படியான) இதுக்கெல்லாம் புதன் தான் காரகம்.கிருஷ்ணரோட முடிவான லட்சியம் கௌரவர்களை ஒழிச்சுக்கட்டிர்ரது.இதுக்காவ கிருஷ்ணா பண்ண வேலைகளை உடைச்சு சொன்னா வேசித்தனம்னு தான் சொல்லனும்.( புத காரகம்) இதுல தூது கூட போறாரு (புத காரகம்).

புதன் சரியில்லின்னா சர்ம ரோகம் வரும். கிருஷ்ணருக்கு உகந்தது துளசி. இது சரும நோய்களை தீர்க்க வல்லது.புதன் பச்சை நிறத்துக்குரியவர். துளசியும் பச்சைதான்.

புதன் அலிகிரகம். கோகுலத்துல தங்களோட மனைவி மார் எல்லாம் கிருஷ்ணரோட கூத்தடிச்சிக்கிட்டிருந்தா அவிக புருசன் மார் எல்லாம் பெருசா ரெபல் ஆகலை. அதுக்கு காரணம் என்னடான்னா நம்மாளுகிட்டே அசலான மேட்டர் கிடையாது. ஊர்காரவுகளோட பசு மாடுகளை மேய்ச்சுட்டு அவிகவிக வீட்டுக்கு கொண்டு சேர்த்தாப்ல - கோபிகைகளையும் நெல்லா டைம் பாஸ் பண்ணி வீடு சேர்த்தாரு. ஒருத்தி கூட கர்பம் ஆகலை.

மேலும் ஒவ்வொரு கோபிகையும் கிருஷ்ணன் தனக்கே சொந்தம்னு நினைக்கிறாப்ல அவிகளையெல்லாம் கிருஷ்ணா டாக்கிள் பண்ணாரு ( ஜோதிடர்,ஆடிட்டர் கணக்கா)

இப்படி புதனுக்கும் கிருஷ்ணருக்கு நிறைய லிங்க் இருக்கு அதனால புதன் கிழமை - அல்லது புதனுக்குரிய நட்சத்திரங்கள்ள துளசி மாலையோட கிருஷ்ணரை போய் பார்த்துட்டு வாங்க. கிருஷ்ணரை ரோல் மாடலா வச்சிக்கிட்டு லைஃபை லீட் பண்ணுங்க. (வேசி கணக்கா) வெற்றி நிச்சயம்.

Thursday, December 8, 2011

சனியும் ஆஞ்சனேயரும்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கிரகம் சரியில்லின்னா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கு.அதுல இன்னைக்கு சனியை பற்றி பார்ப்போம்.

சனி 3,6,10,11 ல் நின்றால் பிரச்சினை இல்லை. இதர இடங்களில் இருந்தால் பிரச்சினை. இப்படி இதர இடங்களில் நின்ற சனியால என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்க இங்கன அழுத்தி 2012 சனிப்பெயர்ச்சி பலன் களை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க.

என்ன? உங்க ராசிக்கு இந்த சனி சரியில்லையா? அப்பம் நீங்க ஆஞ்சனேயரை வணங்கனும். ஆஞ்சனேயருக்கும் சனிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக சொல்றேன். சனி வேலைக்காரர்களுக்கு காரகம் வகிக்கும் கிரகம். (அடிமைகள்) ஆஞ்சனேயருக்கு ராம தாஸர்னு இன்னொரு பேரும் உண்டு. தாஸ்னா என்ன அருத்தம்? லாஜிக்கலா பார்த்தா சுக்ரீவனுக்குத்தான் அடிமையா இருந்திருக்கனும்.ஆனால் ஆஞ்சனேயர் ராமனுக்கு அடிமையாக மாறினார். ( பாரதி -பாரதி தாசன் /பெரியார் -பெரியார் தாசன்)

சனிபிடிச்சா நீங்களும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக வேண்டி வரும். உலக ரீதியில் அப்படி அடிமையா மாறினா உங்க ரெப்புடேஷன் கோவிந்தா. நீங்க ஒரு அடிமைக்கு அடிமையா மாறினா என்ன ஆகும்? சனியோட வேக்குவம் பாதிக்கு பாதி குறைஞ்சு போயிரும்.

சனி பிதுர்களுக்கு காரகர். ( இறந்து போன மூதாதையர்) கிராம தேவதைகள் ,காவல் தேவதைகள்ளாம் ஆரு.இறந்து போன நம் மூதாதையர்கள் தான்.

சனி பிடிச்சா எள் சோறு , எள் எண்ணெய், காக்காய்க்கு சோறு ,பசுமாட்டுக்கு அகத்திக்கீரைன்னு பரிகாரம் சொல்றதெல்லாம் நம்ம பிதுர்களை திருப்தி படுத்தத்தேன்.

இதுல சின்ன சிக்கல் இருக்கு. சனி ஆயுள் காரகன். ஆயுள் காரகனே நமக்கு பிரதிகூலமா இருக்கும் போது வெறும் பிதுர்களை,கிராம தேவதைகளை மட்டும் ப்ரீதி பண்ணிக்கிட்டிருந்தா அவிகளுக்கு நம்ம மேல கவர்ச்சி ஏற்பட்டு " இன்னாத்துக்கு நைனா இம்மாம் வேதனை படறே இங்க வந்துரு"ன்னு கூப்டுக்க சான்ஸ் இருக்கு.

அதனால ஆஞ்சனேயரையும் சைடுல கவனிச்சுக்கங்க. இவரு சஞ்சீவினி மூலிகைய தேடினா லேட் ஆகும்னு அந்த மூலிகை விளைந்த சஞ்சீவினி பர்வதத்தையே தூக்கிக்கிட்டு வந்து ராம லட்சுமணர்களோட உயிரையே காப்பாத்தின பார்ட்டி.

நான் சம்சாரிங்க. அ நான் கில்மா பார்ட்டிங்க. நான் எங்கன இருந்து ஆஞ்சனேயரை கவனிச்சுக்கறதுன்னு கேப்பிக. சொல்றேன்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். நீங்க சம்சாரியாவோ /கில்மா பார்ட்டியாவோ இருந்து பிரம்மச்சாரியான ஆஞ்சனேயரை வணங்கறச்ச தான் உங்க ஈகோ சுருங்கும்- ஈகோ இல்லாத பக்திதேன் பலன் தரும். அதனால எந்த வித கில்ட்டியும் இல்லாம ஆஞ்சனேயரை கவனிச்சுக்கோங்க.

ஆஞ்சனேயரை நம்ம இடத்துக்கே வரவழைக்கிற ஒரு டெக்னிக் இருக்கு. அது இன்னாடான்னா ராம நாமம் ஜெபிக்கிறது. ராம காதை வாசிக்கிறது.ராம காதை கேட்கிறது. எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுதோ -எங்கெல்லாம் ராம காதை வாசிக்கப்படுதோ /கேட்கப்படுதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரு ஆஜராயிருவாராம்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது. ( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம். ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்ஜெக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும். கிரகங்களும் பஞ்ச பூதங்களால் ஆனவைதான். கிரகங்களுக்கு நாம கட்டுப்பட்டிருக்கும் நிலை மாறி ..கிரகங்கள் நமக்கு கட்டுப்படும் நிலை வரும்.

இப்பம் புரியுதா..சனி பிடிச்சா ஆஞ்சனேயரை ஏன் வணங்கனும்னு? நாளைக்கு புதனை பற்றி பார்ப்போம்..