'>

Friday, December 16, 2011

சோதிட கேள்வி – பதில் : 1 « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !
பதிவு போட நேரமில்லை – ஏதோ நாலுவரியில பதில் சொல்லி ச்சூ காட்டிவிட்டுரலாம்னு ஸ்கெட்ச் போட்டா சனம் தூள் பண்ணிட்டாய்ங்க. நம்முது ஒரு பஞ்ச் இருக்கு. அஞ்சு ரூவா காயிதம் எந்த ஊரு போனாலும் அஞ்சு ரூவாதேன். ஆத்தா நம்ம தலை எழுத்தை இதான்னு முடிவு பண்ண பிற்காடு மாத்த முடியுமா என்ன?

நம்ம ஜானகிராமன் சார் நான் சொன்னாப்லயே ஆஜராயிட்டாரு. வாக்காளர் பட்டியலை பக்கத்துல வச்சுக்கிட்டு பேரை செலக்ட் பண்ணிக்குவாரு போல.

காமலோகம் டாட் காமுக்கு போக வேண்டிய கேள்விகளையெல்லாம் அனுப்பி வச்சிருக்காரு. அன்னாருக்கு ஒரு குறிப்பு :

நம்மை இந்த ரேஞ்சுக்கு கொண்டு வந்தது ராம நாமம் தேன்.ஆனால் அந்த ராம நாமம் தந்த ஒரு சில வசதிகள்/அசதிகளாலே இடையிடையில் அந்த நாமம் மறந்து போகுது. அந்த மறதியை ஒழிக்கவே என் ராமன் இந்த ஜானகிராமனை ச்சூஸ் பண்ணிக்கிட்டாப்ல இருக்கு.

ம……….ற………..க்க முடியலிங்கண்ணா..

வந்த அத்தீனி கேள்விகளுக்கும் இன்னைக்கே பதில் தரனும்னா காலண்டர் கோவிந்தா -ஜோதிடம் 360 கோவிந்தா – ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கோவிந்தா. அதனால ஒரு நாளைக்கு 5 கேள்விகள் வீதம் பதிலளிக்கிறேன்.

இனி கேள்விகளுக்கான பதில்கள்:( Read More)

No comments: