'>
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, July 29, 2016

வெட்டி ........... நித்திரைக்கு கேடு

அண்ணே வணக்கம்ணே !
வெட்டி .............. நித்திரைக்கு கேடுன்னு ஒரு சொலவடை உண்டு . இதுக்கு என்ன அருத்தம்னு அவ்வப்போது ரோசிக்கிறதுண்டு.

கர்பத்துக்கு வாய்ப்பில்லாத உடலுறவா? அல்லது பெண்ணுக்கு உச்சம் கிடைக்காத உடலுறவா? ஒரு வேளை எதையேனும் விரும்பி உறவுக்கு இடம் தர விரும்பியது கிடைக்காத உடலுறவா? ஒரு வேளை இதை சொன்னவள் பாலியல் தொழிலாளியா? கடங்காரன் எவனாச்சும் கடனை கழிச்சுட்டு போயிட்டானா? அல்லது கடன் சொல்லிட்டு போயிட்டானா?

மேற்படி உடலுறவு மட்டுமில்லை. ஒவ்வொரு வாழ்க்கையுமே வெ.ஓ தானோன்னு தோனுது .பெரியார் அவாளோட ஆதிக்கத்தை ஒழிச்சு கட்ட ஒரு அமைப்பை துவக்கறாரு .அவரோட ஸ்கூல்ல பால பாடமே கடவுள் இல்லேங்கறது.ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன்ங்கற அண்ணா துரை அந்த அமைப்பை ஹைஜாக் பண்ணி கொண்டு போறாரு.

அண்ணா தன் அரசியல் வாழ்வில் எந்த கட்டத்திலும் தன் குடும்பத்தாரை முன்னிலை படுத்தினதில்ல.ஆனால் அந்த கட்சி கலைஞர் கைக்கு போகுது . கலைஞரை வாழும் பெரியார்னு சொம்படிக்கிறவிக அடிக்கட்டும்.ஆனால் மஞ்சள் துண்டை மீறியும் பெரியாரின் கூறுகள் அவரில் உண்டு.அது வேற சப்ஜெக்ட்.

அப்படியா கொத்த கலைஞர் தலைமையில இருக்கிற கட்சியில ஒரு பெரும்பாகத்தை எம்.ஜி.ஆர் ஹைஜாக் பண்ணிக்கிட்டு போறாரு . மூகாம்பிகை தரிசனம் ,மணியன் இத்யாதி அவா கைப்பாவையா மாறிர்ராரு.

இதை எல்லாம் மீறியும் எம்.ஜி.ஆரிடம் ஒரு வித ராபின் ஹுட் தனம் உண்டு . ஆனால் கட்சி ஆரு கைக்கு போச்சு? அக்கிரகாரத்து அம்மையார் கைக்கு போயிருச்சு.

ஆக பெரியார்,அண்ணா,கலைஞர்,எம்.ஜி.ஆரோட உழைப்பெல்லாமே வெட்டியாதானே போச்சு மத்தவிகளாச்சும் போய் சேர்ந்துட்டாய்ங்க.கலைஞரை பாருங்க.

இன்னைக்கும் செவிடர் ராஜாங்கத்து அரசவை புலவர் கணக்கா தினசரி அறிக்கை பாட்டு பாடிக்கிட்டே இருக்காரு .

தனிப்பட்ட வாழ்க்கையே வெட்டி. லட்சிய வாழ்க்கை அதை விட வெட்டி . லட்சியத்தோட அரசு அதிகாரம் சேரும்போது அது அதைவிட வெட்டி .ஆனாலும் வாழ்ந்துக்கிட்டு தானே இருக்கம்.

சுபவீ வேணம்னா கலைஞருக்கு எதுவும் சலிக்கிறதுல்ல -சலிப்பு ஏற்படாததால கலைஞருக்கு மூப்பு கிடையாதுனு அடிச்சு விடலாம்.ஆனால் கலைஞரே எத்தனையோ முறை பலான பலானவர்களோடெல்லாம் அரசியல் செய்த எனக்கு இன்று யார் யாருடனோ அரசியல் செய்யவேண்டியிருக்குன்னு புலம்பியிருக்காரு .

கழகத்தின் கதையே இதுன்னா சுதந்திர போராட்டம் பத்தில்லாம் எடுத்துக்கிட்டா மேற்படி தலைவர்களோட ஆவிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும்.

இதை எல்லாம் மீறி எல்லாரும் வாழ்ந்துக்கிட்டு தானே இருக்காய்ங்க. ப்ரோக்ராம் பண்ணப்பட்ட ரோபோக்கள் மாதிரி .ஸ்மசான வைராக்கியம் -பிரசவ வைராக்கியம் எல்லாத்தையும் ஊதித்தள்ளி வாழ்க்கை எல்லாரையும் தள்ளிக்கிட்டே போகுதே .எதை நோக்கி ? மரணத்தை நோக்கியா?

இன்னம் 7 நாள் போனா நமக்கு 49 வயசு முடிஞ்சு அம்பதுல என்டர் ஆகிறம். "ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வ காரணம்"ங்கறாப்ல எல்லா இதயமும் ரணமாத்தான் கிடக்கு. அதை ஆளுக்கொரு குச்சி வச்சு குத்தி குடைஞ்சுக்கிட்டே தான் கிடக்கம்.

பீத்திக்கறான்யானு நீங்க சலிச்சுக்கிட்டாலும் செரி .சொல்ல வந்ததை சொல்லிர்ரன். சுய புத்தியில நம்ம ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பம் 1986.அங்கே இருந்து என்னென்னமோ அனுபவங்கள் . அந்த நேரத்துக்கு கச்சா முச்சானு தோனினாலும்  ஒரு கட்டத்துல ராஜேஷ்குமார் நாவல் கணக்கா வெவ்வேறு எப்பிசோட்ல வந்த வெவ்வேறு கேரக்டர்ஸ்  பச்சக்குனு சந்திச்சுக்கிட கதை நூல் பிடிச்சாப்ல போயிருக்கிறதை உணர முடிஞ்சது .

ஆன்மீகம்ங்கறதை லௌகீக வாழ்க்கைக்கு இன்சென்டிவ் /ப்ரமோஷன்/போனஸ் வாங்கற குறுக்கு வழியா நினைக்கிற சனம் தான் நூத்துக்கு 99 சதவீதம். இவிக வேண்டுதலைனு பார்த்தா அவற்றின் மூலம் அரசுகளின் மொள்ளமாரித்தனம் தான்.

அரசுகள் மட்டும் சீரான நிர்வாகத்தை வழங்கினா மேற்படி 99 சதவீதம் பேரும் ஒழுங்கா "பொளப்பை" பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. மிச்சம் மீதி உள்ள 1% பேரு சாதனையை (ஆன்மீக முயற்சிகள்) தொடர்வாங்க.

இது என்னடா கருமம் ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்டே அஞ்சு பத்து கை மாத்து கேட்டமாதிரி சனம் கடவுளை இன்சல்ட் பண்ணுதே .இதுக்கெல்லாம் ஒரு அல்ட்டிமேட் சொல்யூஷன் கிடைச்சா நல்லாருக்குமேனு ரோசிச்சதுல கிடைச்சதுதான் தேச கனவுகள்,மானில கனவுகள், "என் தேசம் என் கனவு" இத்யாதி எல்லாம்.

இன்னைக்கு ஜாய்ன்ட் பார்லிமென்டரி கூட்டம் கூட்டி ஒரு 30 நிமிட் நமக்கு பேச வாய்ப்பு கொடுத்து 31 ஆவது நிமிட் செத்துபோறதா இருந்தாலும் பீடையே போச்சுனு விட்டுரலாம்.

மேற்படி கனவுகள்ளாம் நனவாயிட்டா மட்டும் ஆன்மீகம் தழைச்சுருமான்னா நிச்சயமா இல்லை பிறவு ஏன் இந்த மெனக்கெடல்னா.. என்னத்த சொல்ல?
நானும் ப்ரோக்ராம் பண்ண ரோபோதானா? ஷிட் .. நெவர்..எல்லா சித்தாந்தங்களும் நாலு காலையும் தூக்கிட்டா நமக்கு கை கொடுக்கிற ஒரே சித்தாந்தம் "என்னமா பொழுது போச்சு"ங்கறதுதான்.

ஜஸ்ட் 2 மணி நேர சினிமா "இழுவை"யா இருந்தாலே எப்படி கடுப்பாகுது . இந்த மாதிரி வெட்டி சாகசங்கள்ளாம் இருந்தாதானே பாஸ் ..டெம்போ வரும்.
செரிப்பா ..நீ என்னதான் சொல்லவரேன்னு கேப்பிக. சொல்றேன். இங்கே எல்லாமே வெட்டி .அதுக்காவ வெட்டியா உட்கார்ந்திருந்தா போரடிக்கும். லைஃப்ல டெம்போ இருக்காது. எல்லாம் வெட்டின்னு தெரிஞ்சே வெட்டியா எதையாச்சும் செய்யனும்.

நீங்க செய்ற வேலை  பொது  நலத்துடன் கூடியதா இருந்தாலே கூட கர்மம் தொடரத்தான் செய்யும். பிறவி சக்கரத்துல ஃபிக்ஸ் பண்ணியே தீரும்.ஆனால் சீட் பெல்ட் இருக்காது .

ஆனால் உங்க வேலை  சுய நலத்துடன் கூடியதா இருந்தா மட்டும் ஹெல்மெட்,சீட் பெல்ட் எல்லாம் கியாரண்டி .

Thursday, December 22, 2011

"சுதேசி" யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை

அண்ணே வணக்கம்ணே !
ஒரு ஆசாமி ஊருக்கு புதுசா வந்த சாமி(யார்) கிட்டே லைஃப்ல நிம்மதியே இல்லை. என்ன பண்ணலாம்னு கேட்டாரு. சாமி விவரமான ஆளு. ஒரு நா கோழி வளர்க்க /இன்னொரு நாள் நாய் வளர்க்க / இன்னொரு நாள் கிளி வளர்க்கன்னு உபதேசங்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருந்தாரு.

என்ட்ரி கொடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு விதமா டார்ச்சர் பண்ண - ஒன்னு இன்னொன்னை விரட்ட ஆசாமிக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சிருச்சு. மறு நாள் டக்கர் குட்டி ப்ரதர்னிட்ட கணக்கா பயங்கர விரக்தியோட சாமியை பார்க்க போனாரு.

சாமி நீ வளர்க்க ஆரம்பிச்ச எல்லா ஜீவராசியையும் ஜெ சசி அண்ட் கோவை விரட்டின மாதிரி விரட்டிருன்னாரு. ஷாட் கட்.

மறு நாள் ஆசாமி வந்தான். அக்மார்க் இழந்த சக்தி வைத்தியரை பார்த்து லேகியம் சாப்ட கணக்கா சுஸ்தா வந்தான். சாமி கேட்டாரு.

எப்படிப்பா இருக்கேன்னாரு அதுக்கு ஆசாமி தினத்தந்தி ஹெட் லைன்ஸ் கணக்கா " நிம்மதியா இருக்கேன் சாமி"ன்னான்.

இந்த கதையை ஏன் இப்பம் சொல்றேன்னு கேப்பிக.சொல்றேன். தெய்வம் என்னெல்லாம் கொடுத்திருக்கோ அதனோட மகிமை அதுக நம்மாண்ட இருக்கிற வரை தெரியாது, எதுனா கிரகம் சைடு வாங்கி உள்ளடி கொடுத்து "உள்ளது போச்சுரா நொள்ளை கண்ணா"னு ஆயிட்டா அப்பத்தேன் தெய்வம் நம்மை "எம்மாம்"
கருணையோட ஆசீர்வதிச்சிருந்தாருன்னு புரியும்.

நம்ம கதையும் அப்படித்தேன் ஆயிருச்சு. இந்த 40+ வயதுங்கறது ஒரு ஆணோட லைஃப்ல முக்கியமான காலகட்டம். மேலும் மேலும் தீவிரமா உழைச்சு மேலும் மேலும் சொத்து சுகம்னு சேர்க்க வேண்டிய வயசு.

நாம பைபிள் சொல்றாப்ல ( பறவைகள் விதைப்பதுமில்லை -அறுப்பதுமில்லை) வாழ்ந்துட்ட பார்ட்டி. பழக்கத்தை மாத்திக்க முடியலை. ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப் மாதிரி ஓடிக்கிட்டிருந்தது. எங்க பாட்டி "அவுத்து வுட்ட மாடு மாதிரி"ன்னு சொல்வாள்.அப்படி ஒரு லைஃப்.

மொதல் ஆப்பு மின்வாரியம் வச்சுருச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் பவர் கட். இதுக்கு மிந்தி தீப்பெட்டி கணக்கான போர்ஷன்ல பவர் கட் நேரத்துலயும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தம். ( அதாங்க பலன்களை பதிவு பண்ணி வச்சுக்கறது) .

வாழ்க்கையில உயரனும்ங்கறதை நெஜமாக்க மேல் மாடிக்கு வந்துட்டமா சுத்து வட்டாரத்துல வியாபர தலங்கள் , லாட்ஜுகள்ள ஓடும் ஜெனரேட்டர்கள் சத்தம் மண்டைய பிளக்குது.இதுல என்னத்தை பதிவு பண்றது.

இடையில இந்த காலண்டர் சமாசாரம் ஒன்னு .( இன்னைக்கு பாரத்தை சென்னை ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ் தலை மேல இறக்கியாச்சுன்னு வைங்க) . ஜோதிடம் 360 நூல் வெளியீடு ஒன்னு. ( பொங்கல் வெளியீடு)

எல்லாம் சேர்ந்து ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல பயங்கர எஃபெக்ட் வந்துருச்சு. இந்த இழவுல ஒரு சாட்சி சொல்லும் கடமை வேற .

அல்லாத்துக்கும் க்ளைமாக்ஸ் மாதிரி காலண்டர் ப்ரிண்டிங் வேலையா சென்னைக்கு போன நம்ம பாப்பாவோட உட்பி + அவள் வேலை பார்க்கும் ஸ்டுடியோ ஓனர் அவளுக்கு செக்யூரிட்டியா போறதால தன்னோட வளர்ப்பு நாயை நம்ம ஆத்துல விட்டுட்டு போயிட்டான். ஏற்கெனவே நம்ம ஆத்துல ஒரு டிக்கெட் இருக்கு.

ஆனால் அது ஸ்னேகா டைப். புதுசா வந்த டிக்கெட் இருக்கே கொய்யால சஞ்சய் காந்தி டைப். நம்ம நரம்பை கழட்டிருச்சு போங்க. இப்பத்தேன் உறைக்குது ஆத்தா நம்மை எந்த அளவுக்கு காபந்து பண்ணி வச்சிருந்தான்னு.

நாளையிலருந்தாச்சும் கொஞ்சம் நிம்மதியா விட்டா "பொளப்ப" பார்க்கலாம். ஆத்தா என்ன பண்றாளோ ஆருக்கு தெரியும்?

எச்சரிக்கை:

கனிமொழியின் எதிர்காலம் குறித்த நம்ம கணிப்பு சுதேசி இதழ்ல வெளியாகியிருக்கு. கடைசி பாராவுல மட்டும் தங்கள் சரக்கை சேர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்காய்ங்க. ஆன்லைனில் பார்க்க விரும்பறவுக கீழே உள்ள சுட்டிகளை க்ளிக்கி பார்க்கலாம்.

http://sudesi.com/tamil/viewpage?order=21
http://sudesi.com/tamil/viewpage?order=22

(என்னண்ணே சோதிட கேள்விபதில் பகுதிக்கு மொத நாள் வந்த கேள்விகளோட சரி ..கேள்விகளே வரலை.. ஆளுக்கு ஒன்னா தூக்கி தட்டுங்க. இல்லாட்டி ஜா.ரா மாதிரி போலி பெயர்ல கேள்வி கேட்டு பதில் கொடுக்க வேண்டி வந்துரப்போவுது)

Thursday, September 1, 2011

கழிவறையில் கண்ணீர்


அண்ணே வணக்கம்ணே!
ரம்லான் ,வினாயகர் சதுர்த்தின்னு அல்லாரும் ஹாலிடே மூட்ல இருந்திருப்பிங்க. சொந்த ஊருக்கு போயிருக்கலாம். நம்ம பொளப்பு " பண்டுக நாடூ பாத்த மொகுடே" கணக்கா ஓடுது. இதுக்கு அருத்தம் "பண்டிகை நாள்ல கூட பழைய புருஷனேவா" தெலுங்குல இந்த மாதிரி கில்மா பழமொழிங்க மஸ்தா கீதுங்ணா. இனி சந்தடி சாக்குல அப்பப்போ எடுத்து விடுவம்ல.

நாம ப்ளாக்ல எழுதிக்கிட்டிருந்தவரை கட்டற்ற சுதந்திரம் இருந்தது. வானத்திற்கு கீழானவை மட்டுமல்லன்னு ஒரு ஸ்லோகனை வச்சு செமை கலக்கு கலக்கிக்கிட்டிருந்தம். அனுபவஜோதிடம் சைட் வந்த பிறகு காற்றுக்கு வேலி போட்ட கதையா போச்சு.

மேலும் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ப்ரஷர் வேற. (இன்னைய தேதிக்கு 20 ஜாதகம் வரை பெண்டிங் ) ஆண் பெண் வித்யாசங்கள் தொடர் போயிட்டிருந்தவரை ஒரு கன்டின்யுட்டி -ஒரு கமிட்மெண்ட் இருந்தது. அவன் அவள் அதுவும் ஓகேதான். ஆனால் ஹிட்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு. அதை பேலன்ஸ் பண்ணத்தேன் ஜோதிடபால பாடம் ஸ்டார்ட் பண்ணோம். ஆனால் அவன் அவள் அது தொடரவே மாட்டேங்குது.

இடையில சம்பந்தா சம்பந்தமில்லாம ரஜினி ஸ்டைல்ல ஒரு குட்டிக்கதை.
Read More

Thursday, August 18, 2011

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியம்


இந்த தொடர்ல பூஜ்ஜியத்துலருந்து புதுசா ஆரம்பிச்ச நமக்கு ஆத்தா எப்படி ஒரு ராஜ்ஜியத்தையே கொடுத்தாங்கற விஷயத்தை சுருக்கமாவாச்சும் சொல்லத்தான் போறேன். இது ஏதோ என் ஒருத்தனுக்கு கிடைச்ச அனுபவம்னு நினைக்காதிங்க. அவள் ஜகன் மாதா - ஜகத்ஜனனி - லோக மாதா அவளோட பார்வையில எல்லாரும் சமம்தான்.

அவள் பார்வையில போலி முருகேசன் கூட சமம் தான். அவரு இந்த மாதிரி போலி கமெண்ட் எல்லாம் போட்டு ஒரு அவுட்லெட்டை தேடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிருக்கும். அதனாலதேன் ஆத்தா அவருக்கு இப்படி ஒரு வடிகாலை ஏற்படுத்தி கொடுத்திருக்கா.

இந்த அவன் அவள் அது தொடரை படிச்சிக்கிட்டு வர்ரவுக என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வச்சு நான் ஜெபிச்ச அதே மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிச்சா நான் பெற்ற அதே அனுபவங்கள் அதே அளவுக்கு அவிகளுக்கு கிடைக்காட்டாலும் அவிக சாதனைய பொறுத்து நிச்சயமா அவிக லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் வந்தே தீரும்னு உறுதி தர்ரேன்.

அந்த மந்திரம் கீழே: Read More

Wednesday, August 17, 2011

அவன் அவள் அது : 16


வாடகைப் பணம்கொடுக்க முடியாம அல்லாடினது - ஆத்தா கூட சமயத்துல உதவ மாட்டேங்கறாளேன்னு மனம் நொந்தது - ஆத்தா பட்டப்பகல்ல - சமய புரம் மாரியம்மனா காட்சி கொடுத்தது இத்யாதியை கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.

கண்ணாலமாறதுக்கு மிந்தியே ஆஃபீஸ், ஸ்கூல் ,ட்யுட்டோரியல்ஸ் இத்யாதிக்கு ரென்டட் பில்டிங்ல இருந்ததுண்டு - கண்ணாலத்துக்கப்பாறம் ஏவரேஜா வருசத்துக்கு ரெண்டு வீடு மாறினதும் உண்டு. இதை சொல்ல காரணம் அத்தீனி ஹவுஸ் ஓனரை பார்த்த அனுபவம் நமக்கிருக்குன்னு சொல்லத்தேன்.

ஆனால் இந்த பதிவுல சொல்லப்போற ஓனர் மாதிரி ஒரு ஓனரை அதுக்கு மிந்தியும் பார்க்கலை.அதுக்கப்பாறமும் பார்க்கலை. இந்த கேரக்டரை பற்றியும் அவனுக்கு ஆத்தா கொடுத்த ஷாக் பற்றியும்........ Read More

Tuesday, August 16, 2011

கில்மாவும் ஆன்மீகமும்


காமி கானி வாடு மோட்சகாமி காலேடு - இது தெலுங்கு பழமொழி. இதுக்கு " காமத்தை விரும்புபவனாய் இல்லாதவன் மோட்சத்தை விரும்புபவனாக முடியாதுன்னு அருத்தம். கில்மா ஒரு படப்பாடல்னா ஆன்மீகம் சூப்பர் ஹிட் இரவு காட்சி.

2000 டிசம்பர் 23 முதல் நாளிது வரையிலான என் ஆன்மீக அனுபவங்களை சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். அனுபவங்கள்னா இதுல கில்மாவும் அடக்கம் தானே.

அதை விட்டுட்டு எழுதினா இது எப்படி முழுமையான அனுபவமாகும். Read More

நம்ம தவத்தை கலைக்க வந்த ஆன்டி


பீஜாக்ஷர ஜெபத்தால் இப்படி ஆகர்ஷண சக்தி (வசியம்) எக்கு தப்பா எகிறி போச்சு. தாய்குலத்தோட மென்டாலிட்டி பத்தி ஆண் பெண் வித்யாசம் தொடர்ல விவரமா எழுதியிருக்கேன். அவிகளுக்கு தேவை கொஞ்சம் போல அன்பு.

காய்கறி வண்டி காரன் என்னக்கா டல்லா இருக்கிங்கன்னு கேட்டுட்டாலே ஊர்ல இருக்கிற தம்பியா நினைச்சு கொட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க. நாம சொல்யூஷன் வேற தந்து தொலைச்சுர்ரமா அதனால

பல ஆன்டிகள் நமக்கு சம்பளமில்லாத பி.ஆர்.ஓவா மாற நாமதேன் அவிகளை கழட்டி விட வேண்டியதாய்ருச்சு.இதுல சில ஆன்டிகள் கோவிச்சுக்கிட்டதும் உண்டு. நமக்கு செக்யூரிட்டியா மகளை ஆஃபீஸ்ல கூட வச்சுக்க ஆரம்பிச்சேன். இதுவாச்சு பரவால்லை நாம குடியிருந்த இடத்துல பக்கத்து போர்ஷன் தாய்குலம் வேற நம்மை கச்சா முச்சான்னு சீண்ட ஆரம்பிச்சுருச்சு. Read More

Saturday, August 13, 2011

வசிய மந்திரம்


ஆத்தாளை அடுத்த பிற்பாடு 2000 டிசம்பர் 23 முதல் ஏற்பட்ட என் ஆன்மீக அனுபவங்களை ஒன்னு விடாம சொல்லனுங்கற உத்தேசத்தோட தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். எந்த மேட்டரா இருந்தாலும் க்ளைமாக்ஸ் கண்ணுக்கு தெரியற வரைதேன் ப்ரிப்பரேஷ்ன்லாம். அதுக்கப்பாறம் காட்டடிதேன்.
எந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாம ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுருவம்.
Read More

Thursday, August 11, 2011

விளக்கை அணைச்சு..


அண்ணே வணக்கம்ணே !
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டது ஞா இருக்கலாம். அன்னாஹசாரே ஜோக் பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விளக்கை அணைக்க சொல்லியிருக்காரு.

இதெல்லாம் ச்சொம்மா ட்ரெய்லர் மாதிரிதான். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ தெரியலை. 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கறது நம்ம கணிப்பு Read More

Tuesday, August 9, 2011

கழுத்தளவு நீரில் மந்திர ஜெபம்


உதாரணமா கழுத்தளவு தண்ணியில ஜெபம் பண்றது. இதுல என்னா நடந்துரும்னு கேப்பிக. சொல்றேன். ஹ்யூமன் பாடியோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி. மின்சாரம் கடத்தும் திறனை கண்டக்டிவிட்டினு சொல்றாய்ங்க. மிக குறைந்த உஷ்ண நிலையில் இந்த கண்டக்டிவிட்டி அதிகரிக்கும்ங்கறது விஞ்ஞான உண்மை.

ஹ்யூமன் பாடில மிக குறைஞ்ச அளவு மின்சாரம் இருக்குங்கறது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மின்சாரத்தை நீள வாக்கில் ஓட விட்டா என்ன எஃபெக்ட் ? வட்டவடிவில் ஓடவிட்டால் என்ன எஃபெக்டுங்கறதை முன்னொரு பதிவில் சொன்னதா ஞா. Read More

Sunday, July 24, 2011

ஆண்கள் X பெண்கள் : ஆன்மீக போக்கு


அண்ணே வணக்கம்ணே !

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும்னு ஒரு வேலைய எடுத்தாச்சு. அதை முடிச்சே தீரனும்னு “ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கோம். சாமி,பூதம்,பெரியாரு, நித்யானந்த பாபா (இவர் வேற பார்ட்டி-பெரியார்+ நித்யானந்த பாபா படம் தேன் நம்ம டெஸ்க் டாப்ல இன்னைக்கும் இருக்கு ) ஆரானாலும் சரி நமக்கு கொஞ்சம் போல பீஸ் ஆஃப் மைண்டை கொடுத்து இந்த தொடரை முடிக்க வச்சா கோடி புண்ணியம். வேற ஆருக்கு? நமக்குத்தேன். ஆண் பெண்கள் ஒரே யுத்தத்தை ஒரே அணியிலிருந்து நடத்தவேண்டிய நிலையில ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு -டார்ச்சர் பண்ணிக்கிட்டு அல்பாயுசா போயிர்ராய்ங்கப்பா.

அனானி கமெண்ட் போடற நாதாரிய கூட சாகனும்னு நான் நினைக்கமாட்டேன். நம்ம எதிரி செத்தா அவன் இத்தீனி நாளு நமக்குள்ள ஒரு அங்கமா இருந்ததால நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போயிரும். அதனால ஆரும் சாகக்கூடாது. கொய்யால விதி வந்து செத்தா சாகட்டும். சாவை எதிர் நோக்கி போய் வரவேற்கிற பிசினஸ் இருக்கக்கூடாதுங்கறதுதேன் நம்மளோட முக்கிய நோக்கம்.

கடந்த அத்யாயத்துல (9) ஒன்பதாம் பாவ காரகத்வத்துல அப்பாவை பொறுத்தவரை ஆண் பெண் இடையில் என்ன வித்யாசம்னு பார்த்தோம். இப்பம் மதம் – தெய்வம் – குரு -குரு உபதேசம் -புண்யக்ஷேத்திர தரிசனம்- ஆன்மீகம் ஆகிய விசயங்கள்ள ஆண் பெண்ணுக்குள்ள என்ன வித்யாசம்னு பார்த்துருவம். Read more

Friday, May 20, 2011

சோரத் திலகங்கள் +சரித்திர சாக்கடைகள்

அண்ணே வணக்கம்ணே,
கடந்த ஒரு வாரத்துல என்னென்னமோ மாற்றங்கள். தேர்தல் முடிவுகள்  துவங்கி என்னென்னவோ நிகழ்வுகள். எல்லாமே எனக்கு பிடிச்ச திருப்பங்கள் தான். நான் பிரதிவினை செய்தே ஆகவேண்டிய மேட்டருங்கதான்.  ஆனால் மனசுல ஓடறத பிடிச்சு எழுத்துல வடிக்க முடியலை. ஒன்னு உட்கார முடியலை ( மூலம் -பவுத்திரம்லாம் இல்லிங்கண்ணா)  உட்கார்ந்தா தொடர முடியலை.

என்னன்னு தெரியல. எனக்கொன்னும் நடக்கலை. ஆனா என்னை சுத்தி என்னமோ நடக்குது. மூக்குல வேர்க்குது. அது என்னான்னு சொல்லத்தெரியலை. இந்த சில்மிஷங்களுக்கெல்லாம் ஆரு காரணமோ அவிகளுக்கு ஒன்னே ஒன்னு சொல்ல விரும்பறேன்.( கவுளி சொல்லுது -அதுவும் ஈசான்யத்துல) . இந்த மாதிரி
இடைவெளிகளை ஆயிரக்கணக்குல பார்த்தவந்தேன். ஆனால்  இன்னம் உசுரா -உயிர்ப்போட இருக்கேன்.

ஆனா இந்த இடைவெளிகள்ள தங்களோட சக்தி வேலை செய்யறதா - நான் ஏதோ ஆயிட்டதா நினைச்ச கிராக்கிங்க எல்லாம் பல்லாயிரக்கணக்குல  காணாம போயிருச்சு.  Read More

போதிய எழுச்சி இல்லையா?

ஆன்மீகர்கள் & தாய்குலம்  ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்யா என்று நொந்துவிடாதீர்கள். நான் சொல்ல வந்தது ஆன்மீக முன்னேற்றத்தை காட்டும் கிராஃபிலான எழுச்சியை தான்.

ரஜினி கூட நான் குதிரை மாதிரி விழுந்தாலும் உடனே எந்திரிச்சிருவன்னு வசனம் விட்ட பார்ட்டிதான். ஆனால் ஏறக்குறைய புட்டபர்த்தி சாயிபாபா மேட்டர் போலவே இவர் மேட்டர்லயும் ஃபிலிம் காட்டிக்கிட்டிருக்காய்ங்க அது வேற விசயம்.

ஆன்மீக கிராஃபில் வீழ்ச்சி வந்தா உடனே எழுச்சி வந்துரும்னு சொல்லமுடியாது.மொதல்ல எழுச்சிங்கறதே ஒரு   ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் இன்சிடென்ட்.

இதுல ப்ரிலிமினரி ஸ்டேஜை தாண்டறதே கஷ்டம். கடவுள் ஒரு ப்ளாக் ஹோல் மாதிரி அதுக்குள்ளாற போயிட்டா உங்க சர்வமும் உறிஞ்சப்பட்டுரும். சக்கை தேன் மிஞ்சும்.Read More

Tuesday, May 17, 2011

அவ்ள் ஒரு " நவ" ரச நாடகம்

பெண்ணோட மாரை பத்தி எழுதாத கவிஞனே கிடையாது. நம்ம கலைஞர்  தாத்தா கூட " இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர்"னு எழுதியிருக்காரு.

"மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்"

"அது காயா ..இது பழமா கொஞ்சம் தொட்டுப்பார்க்கட்டுமா"

"சோளி கே பீச்சே க்யாஹை" Read More

Monday, May 16, 2011

அவன்-அவள்-அது: 13

நாலு நாள் கேம்ப் போய்ட்டு வீட்டுக்கு  வரிங்க. ஓட்டல்லயும்,மெஸ்லயும் தின்னு நாக்கே செத்துப்போன ஃபீலிங். அம்மாவை " ஏம்மா எதுனா சூடா செய்யேன்.."ங்கறிங்க.

உடனே அம்மா கேஸ் ஏஜென்ஸிக்கு ஃபோன் பண்ணி கேஸ் புக் பண்ணி - ஸ்டவ் வாங்கி - மார்க்கெட் போய் வந்து சமைக்கிறாய்ங்களா? Read More

Wednesday, April 27, 2011

குட்டிங்கல்லாம் லவரை ' டா ' போட்டு

காதலன் - காதலி, கணவன் - மனைவி ரிலேஷன்ல ஸ்தூலமா பார்த்தா அந்த உறவு அஞ்சு நிமிச உறவாத்தான் தோணும்.

ஆனால் ஒவ்வொரு காதலனும் - ஒவ்வொரு கணவனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல காதலியை - மனைவியை அம்மாவா ஃபீல் பண்றான்.

இன்னைக்கு குட்டிங்கல்லாம் லவரை டா போட்டுத்தான் பேசுதாம். "டா" போடறான்னா அவள் இவனை தன் மகனா ஏதோ ஒரு அணுவுல உணர்ராள். இவன் அதை கேட்டுக்கறான்னா இவன் அவளை ஏதோ ஒரு அணுவுல  தாயா உணர்ரான்.

Saturday, April 23, 2011

உஜிலா தேவியும் -உஜாலா சொட்டு நீலமும்

அண்ணே வணக்கம்ணே!

வம்பு வழக்கு வேணாம்னு ஒதுங்கி ஒதுங்கி போனாலும் 6 மாசத்துக்கு ஒன்னு வந்து மாட்டிக்குதுங்கண்ணா.

என்னவோ பெரியமன்ச தராவா கீதேனு அப்பப்போ பார்த்துக்கிட்டிருந்த
உஜிலா தேவி  யை உஜாலா சொட்டு நீலம் இல்லாமயே வெளுக்க முடிவு பண்ணிட்டன்.

மேற்படி   வலைப்பூவில் பா.ஜ.க வாசம் வீசுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டவன் நான். மேற்படி வலைப்பூ
//இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்// என்கிறது .

இதே பத்தியில் ஏசு என்ற இடத்தில் இந்துக்டவுளருள் ஒருவர் பெயரையும் கிறிஸ்தவர்கள் என்ற இடத்தில் இந்துக்கள் என்ற வார்த்தையையும் போட்டு எழுத உஜிலா தேவிக்கு மனம் + தில் இருந்தால் பா.ஜ.க வாசம் என்ற குற்ற்ச்சாட்டை  வாபஸ் வாங்கிக்கொள்ள நான் தயார்.

வார்த்தைகளை மாற்றிப்போட்டு எழுத அவர் தயாரில்லை என்றால் என் குற்றச்சாட்டு அக்மார்க் உண்மை என்று அர்த்தம் 

பை தி பை அவன் அவள் அது தொடரை ஆவலுடன் படிக்கும் அந்த நானூறு பேரில் நீங்களும் ஒருவரானால் பத்தாம் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க

Friday, April 22, 2011

அவன்-அவள்-அது : 9

இந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)

என்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா  அது கேணத்தனமாயிரும்.  நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல். தொடர்ந்து படிக்க

Thursday, April 21, 2011

அவன்-அவள்-அது:8

ஆத்தா நமக்கு கொடுத்த ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி பத்தி சொல்லிர்ரன்.பிள்ளை டாஸ்மாக்லயே குடியிருப்பான் ஆனா அம்மாக்காரி " ஊர் உலகத்துல எவன் குடிக்கலை.. ஏதோ எம் புள்ளை உடம்பு வலிக்கு கொஞ்சமா குடிப்பான் போல"ன்னுதான் சொல்வா.

புள்ளை கிட்டே  மட்டும் " டேய் பாவி கேட்கிறவுகளுக்கு பதில் சொல்ல முடியலடா .கண்ட நாயி உன்னை கண்ட படி பேச .பெத்தவயிறு பத்தி எரியுதுடா.. அந்த குடியை விட்டுத்தொலைக்கக்கூடாதாடா'னு புலம்புவாள்.Read More

Tuesday, April 19, 2011

கலைஞரை வீழ்த்தினா ‘ஜெ’வும் ஆத்தாதான். « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே,
ஆத்தா எனக்குள்ள ஜனிச்சா, சித்தாடை கட்டி சலங்கை ஒலிக்க நடை போட்டா , ஜெட் கேட்டகிரி ரேஞ்சுல என்னை தொடர்ந்தாள்னு சொல்லியிருந்தேன். நம்பறவா நம்பட்டும். நம்பாதவாளை பத்தி நமக்கு அக்கறையில்லே.Read More