'>

Friday, May 20, 2011

போதிய எழுச்சி இல்லையா?

ஆன்மீகர்கள் & தாய்குலம்  ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்யா என்று நொந்துவிடாதீர்கள். நான் சொல்ல வந்தது ஆன்மீக முன்னேற்றத்தை காட்டும் கிராஃபிலான எழுச்சியை தான்.

ரஜினி கூட நான் குதிரை மாதிரி விழுந்தாலும் உடனே எந்திரிச்சிருவன்னு வசனம் விட்ட பார்ட்டிதான். ஆனால் ஏறக்குறைய புட்டபர்த்தி சாயிபாபா மேட்டர் போலவே இவர் மேட்டர்லயும் ஃபிலிம் காட்டிக்கிட்டிருக்காய்ங்க அது வேற விசயம்.

ஆன்மீக கிராஃபில் வீழ்ச்சி வந்தா உடனே எழுச்சி வந்துரும்னு சொல்லமுடியாது.மொதல்ல எழுச்சிங்கறதே ஒரு   ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் இன்சிடென்ட்.

இதுல ப்ரிலிமினரி ஸ்டேஜை தாண்டறதே கஷ்டம். கடவுள் ஒரு ப்ளாக் ஹோல் மாதிரி அதுக்குள்ளாற போயிட்டா உங்க சர்வமும் உறிஞ்சப்பட்டுரும். சக்கை தேன் மிஞ்சும்.Read More

No comments: