அண்ணே வணக்கம்ணே..
நம்ம ஊர்ல ஒரு ராமர் கோவில் இருக்குதுங்கண்ணா. கடந்த 12 வருசத்துல கொடி மரம், வாகனங்கள் தேர், வாகன மண்டபம் எல்லாமே ஷெட் ஆகி இம்மாம் வருசம் உற்சவமே நடக்காம போயிருச்சுங்கண்ணா. நம்ம தொகுதி எம்.எல்.ஏவோட இனிஷியேஷன்ல சனம் வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கி இந்த வருஷம் உற்சவம் இன்னைக்கு துவங்குது.
இந்த அக்கேஷன்ல நம்ம லோக்கல் ஃபோர்ட் நைட்லியோட ஸ்பெஷல் எடிசன் ஒன்னை ரிலீஸ் பண்றோம். அது தொடர்பான வேலைகள்ள கொஞ்சம் பிசி. அதனால ஆனைப்பசிக்கு சோளப்பொறியா ஒரு 11 டிப்ஸ் மட்டும் கொடுத்திருக்கேன்.
கமெண்ட் சைஸ்ல பதிவு போடறாய்ங்கனு நானே நக்கல் அடிச்சிருக்கேன்.ஆனால் இன்னைக்கு நம்ம நிலைமையும் அப்படி ஆயிருச்சு. என்ன பதிவுக்கு போயிரலாமா?
1.கிரகங்கள் என்னமோ ஃபுட் பால் ப்ளேயர்ஸ் மாதிரியும் நீங்க என்னமோ வர்ணனையாளர் மாதியும்ஃபீல் பண்ணிக்காதிங்க. கிரகங்கள் எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா வா.வெ.
மனிதனின் உடல்,மன செயல்பாடுகளை, குண மாற்றங்களை தீர்மானிக்கிறது நாளமில்லா சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலந்து விடற இரசாயனங்கள். இந்த நா.சுரப்பிகளை கமாண்ட் பண்றது ஹைப்பொதலாமஸ். ஹைப்போதலாமஸை கமாண்ட் பண்ற்து உங்க எண்ணம். கிரகங்கள் உங்க எண்ணங்களை தூண்டுது அவ்ளதான்.மத்த வேலைகளை க்ளாண்ட்ஸ் பார்த்துக்குது
2.லக்னாதிபதி , சந்திரன், ஐந்தாம் பாவாதிபதி ஸ்ட்ராங்கா இருந்தா அஷ்டமசனி கூட ஜுஜுபி. மேற்சொன்ன மேட்டர்ல பிரச்சினை இருந்தா தாளி சந்திராஷ்டமத்துல கூட செத்துப்போயிர்ராய்ங்க. மொதல்ல ஜாதகத்தை தூக்கிவச்சுக்கிட்டு பார்க்கவேண்டியது இந்த 3 மேட்டரை தான்.
3. அடுத்து லக்னாத் 6,8,12 காலியா இருக்கா பாருங்க. இது மினிமம் கியாரண்டி. இந்த இடங்கள் காலியாவே இருந்தாலும் இதன் அதிபதிகள் விடமாட்டாய்ங்க. அம்மா கொடைக்கானல்ல இருந்தாலும் நமது எம்.ஜி.ஆர்ல கட்டம் கட்டிர்ராப்ல வேலை "கொடுத்துருவாய்ங்க"
4.இந்த 6,8,12 அதிபதிகள் எங்கே இருந்தாலும் அந்த பாவத்துக்கு ஆப்புதேன்.ஆரோட சேர்ந்தாலும் அந்த கிரகத்துக்கு ஆப்புதேன்.
5.கிரகயுத்தம்னா தெரியுமோல்லியோ? எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ் நிக்கறது. செவ்வாய்க்கு பின்னாடி நிற்கிற கிரகமெல்லாம் கிரக யுத்தத்துல தோத்துப்போனாப்ல கணக்கு.
6.பரஸ்பர முரண்பாடுள்ள கிரகங்கள் சேருவது : உ.ம் சூரியன்+சனி/ராகு சந்திரன்+கேது , இந்த சேர்க்கையில் சூரியன் பால் மாதிரி சனி/ராகுல்லாம் பாலிடால் மாதிரி. பாலிடால் கலந்தது ஒரு பேரல் பாலாயிருந்தாலும் அதை பாலிடாலா ட்ரீட் பண்றாப்ல மொக்கை பண்ண கிரகத்தோட எஃபெக்ட் தான் அதிகமா இருக்கும்.
7. உச்சனை உச்சன் பார்க்கக்கூடாது.
8.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதியும் நீசமான உச்சம் பரிகாரம்
9.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதி உச்சம்/ஆட்சி பெற்று நீச கிரகத்தை பார்த்தா நீசம் பங்கமாகி ராஜயோகம் ஏற்படும்
10.ஜாதகத்துல லக்னாத் 6, 8, 12 அதிபதிகள் இந்த 6 ,8 ,12 பாவங்களில் ஏதோ ஒரு பாவத்தில் ஒன்று சேர்ந்தா அது விபரீத ராஜ யோகம். ஓ.பன்னீர் செல்வம் சி.எம் ஆன கதையா படக்குனு க்ளிக் ஆயிருவாய்ங்க.
11.குரு+செவ் , சந்திரன்+செவ் மாதிரியான கிரகங்களோட காம்பினேஷன் ஓகேதான். ஆனால் இப்படி சேர்ந்த கிரகங்கள் லக்னத்துக்கு சுபர்களா இருக்கனும்.
Read More
Showing posts with label ராசி. Show all posts
Showing posts with label ராசி. Show all posts
Saturday, June 11, 2011
Monday, February 21, 2011
போலி ஜோதிடர்களை கண்டறிய
1.வெளித்தோற்றத்தில் அக்கறை -24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப்:
ஒரு பெண்......... பாவம் ஏதோ சின்ன ஹெல்த் ப்ராப்ளத்துக்கு இருபத்து அஞ்சு பைசா மாத்திரை போட்டுக்கிட்ட பாவத்துக்கு என்னா கதியாச்சுன்னு ஜூ.வில போட்டிருந்தான் .கதி கலங்கி போச்சு.
ஒரு நேரம் முடிஞ்சு இன்னொரு நேரம் ஆரம்பிக்கிறச்ச இந்த நிமிசத்துக்கும் அடுத்த நிமிசத்துக்கும் லிங்க் கட்டாயிருது. என்னா வேணம்னா நடக்கலாம். மரணம் உட்பட. இந்த வாழ்க்கைங்கற நாடகமே டிவி சீரியல் மாதிரி படக்குனு கழட்டிவிட்டுட்டு இவருக்கு பதில் இவருன்னு வாழ்க்கை டைட்டில் கார்டு போட்டுருது.
காலகதி அறிந்த ஒரு பார்ட்டி வெளித்தோற்றத்துல அளவில்லாத அக்கறை காட்டறாருன்னா அவர் கோள்களையும் அவற்றின் சஞ்சாரத்தையும்,அவற்றின் பலா பலனையும் முழுக்க நம்பலைனு அர்த்தம்.
சாமானிய சனம் ரொட்டீனுக்கு அலையுதுன்னா அது வேற கதை .அவிகளுக்கு விவரம் போதாது. மேட்டர் தெரியாது.
செருப்புக்குள்ள காலை நுழைப்பான் காது அறுந்திருக்கும். ஒடனே நோயாளி பொஞ்சாதிய தாலியறுத்து ஸ்லாப் மேல இருந்து ஷூ எடுக்க சொல்லி அதுக்கு பாலிஷ் போட்டு போட்டுக்கிட்டு போவான். ஒரு விபத்து நடக்கும் -வேலை போகும் - தலை போகும் -நெஜமாலுமே அவன் பொஞ்சாதி தாலி அறுந்துரும்.
ஒனக்கு செருப்பு போடவே போதாத காலத்துல ஷூ போட்டா கிரகம் ஒத்துக்கிடுமா என்ன? ஒரு நாள் கூட மிஸ்ஸானதில்லை காலைல 5 மணிக்கு டாண்ணு எந்திரிச்சு , வாய் கொப்புளிச்சு , கக்கா போயிட்டு வாக்கிங் .. என்று ஆரம்பிப்பவர்களை பார்த்தா பரிதாபப்படுங்க. அவரோட ஜாதகத்துல உள்ள 9 கிரகங்களோட பலமும் அவரோட ரொட்டீனை மெயின்டெய்ன் பண்றதுலயே சரியாபோச்சு.
மாறாதது மாற்றம் ஒன்றே என்பது. ஜோதிடத்தின் சாரம். சந்திரன் 6 மணி நேரத்துக்கொரு தாட்டி பாதம் மாறிர்ராரு. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் லக்னம் மாறிடும். சைக்காலஜிப்படி கூட மனுசனுக்கு 4 நிமிசத்துக்கொருதரம் லேசா மூட் மாறுமாம். 2 மணி நேரத்துக்கொருதரம் அடியோட மாறுமாம்.
உண்மை நிலை இப்படியிருக்க பார்ட்டி 24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப் தர்ராருன்னா அவருக்கே கோள்களின் சுழற்சியின் மீது நம்பிக்கையில்லை என்று அர்த்தம். தான் முழுக்க நம்பாத மேட்டரை ஒருத்தன் எதிராளிக்கு சொல்றான்னா அந்த பேச்சுல அவனோட வில் கலந்திருக்காது. அது வாய்ப்பாட்டு.ஆன்மாவின் ராகமல்ல.
2.காசே தான் கடவுளடா என்ற நினைப்பு:
சனம் பணத்துக்கு அலையுதுன்னா அதுக்கு பல காரணம் இருக்கு.(ஒரே உயிரில் ஆரம்பித்து -பல்லுயிராய் பிரிந்து - ஓருயிராக மாற உடலே தடை என்ற பிரமையில் -கொலை தற்கொலை என்ற எண்ணத்தின் உந்துதலில் - முடியாதபோது செக்ஸ் -அதுவும் முடியாதபோது பணம் என்று கொன்ற படி கொல்லப்பட்ட படி வாழறாய்ங்க. இதை புரிஞ்சிக்கிடலாம். ஆனா நாளும் கோளும் அறிஞ்ச ஜோசியருக்கு வாழ்க்கையின் நிலையாமை அப்பட்டமா புரிஞ்சு போய் ,டர்ரடிச்சு கிடக்கனும். அப்படி டர்ரடிச்சு கிடக்கறச்சதான் புதிய கதவுகள் திறக்கும். நெஜமாவே காற்றுவரும்.
அடங்கொய்யால பல்லுயிரா பிரிஞ்சாலும் நாமெல்லாம் ஒரே உயிரய்யா, செல்ஃபோன்ஸ் ஆயிரம் பிராண்டுல இருந்தாலும், சர்வீஸ் ப்ரொவைடர் வேறயா இருந்தாலும் , சேட்டிலைட் ஒன்னுதான். நாமெல்லாம் எங்கய்யா பிரிஞ்சோம். பிணைஞ்சுதான் கிடக்கோம். அகந்தையின் காரணமா அதை புரியாமகிடக்கோம்னு புரிஞ்சிரனும்.
இந்த பிணைப்பை உணர்ந்தவனுக்கு சேரனுங்கற துடிப்பில்லை - அதுக்காக கொல்லனும் -கொல்லப்படனுங்கற அவசியம் இல்லை. அதுக்கான ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸையோ பணத்தையோ தேடிப்போகவேண்டிய அவசியமுமில்லை.
மேலும் ஒவ்வொரு ஜாதகம் ,ஒவ்வொரு ஜாதகரும் தன் ஆன்ம சக்தியை உறிஞ்சறதை அவரால உணரமுடிஞ்சுட்டா சாக்கு போக்கு சொல்லி தப்பத்தான் பார்க்கனுமே தவிர காசு காசுனு அலைய முடியாது.
அட்லீஸ்ட் அடப்போங்கடா நீங்களும் உங்க பணமும்.. நேரம்தாண்டா முக்கியம்ங்கற எண்ணம் அவருக்குள்ள பலமா இருக்கனும். அதை விட்டுட்டு அவரு காசை பார்க்கிறாருன்னா அவருக்கு நாளோ கோளோ முக்கியமில்லைன்னுதானே அர்த்தம். தானே நம்பாத ஒன்னை நம்பினதா பம்மாத்து பண்ற அந்தாளோட வாக்கு பலிக்குங்கறிங்களா?
3.பாசிட்டிவ் அப்ரோச் - மார்க்கெட்டிங் உத்திகள்:
கடந்த பாய்ண்டுக்கான விவரணையத்தான் இன்னொரு தாட்டி சொல்லனும். உண்மையான ஜோதிடன் "ஆளை விடுங்கப்பா"ங்கற மூட்ல தான் இருப்பான். வந்தவனை கழட்டி விடத்தான் பார்ப்பான். அதை விட்டுட்டு ஜாதகத்துல உள்ள மைனஸ் பாய்ண்டையெல்லாம் பூசி மெழுகிட்டு அதெல்லாம் ஒன்னும் பண்ணாது கோவில்ல விளக்கு போடுங்க கணக்கா ஜல்லியடிக்கிறான்னா என்ன அர்த்தம்?
தாளி தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபிடிச்சாச்சு. எல்லா கோவில்லயும் பல்புதேன் எரியுது. விளக்குங்கறது கர்பகிருகத்துல ஒன்னோ ரெண்டோ தான் இருக்கு. ஊர் உலகத்துல உள்ளவன் எல்லாம் விளக்கு போட ஆரம்பிச்சா எண்ணைய எங்கன டெப்பாசிட் பண்ணி வைக்கிறதாம்.
மார்க்கெட்டிங் எங்க ஊர்ல ஒரு ஜோசியர் 10 நாளைக்கு மிஞ்சி பலனே சொல்ல மாட்டார். அதுவும் பொத்தாம் பொதுவா இருக்கும். (கஷ்டமோ நஷ்டமோ நடக்கும்/ புதுசா ,நல்லதா எதையாச்சும் செய்விங்க) அதுக்கப்பாறம் என்ன நோண்டினாலும் ஒரு வார்த்தை பெயராது. 11 ஆவது நாள் மறுபடி அவரை போய் பார்க்கவேண்டியதுதேன்.
சிலர் எம்.எல்.எம் மாதிரி ஒருத்தன் மாட்டினா அவனை குழையடிச்சு அவனோட டிபபர்ட்மென்டையே கவுக்க பார்ப்பாய்ங்க. ஒன்னு பலன் சொல்றதால இவிக என்ன இழக்கறாய்ங்கனு தெரிஞ்சிருக்காது அல்லது இவிகளுக்கு இழப்புங்கறதே இருக்காது. ( சூட்சுமமா ரோசிச்சு புரிஞ்சிக்கிடனுங்கோ)
4.தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்:
ஜோதிடத்துக்கு காரகன் புதன். ஜாதகத்துல புத பலம் இல்லேன்னா தான் தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்லாம் வரும். ( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல புதன் பாதி உயிரோட இருந்து இப்படி வியாதிகளையும் கொடுத்து அப்படி பாண்டித்யத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தே கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)
5.ஒழுங்கற்ற பல் , கீச்சுக்குரல் ,திக்குவாய்,பொய் பித்தலாட்டம் -சொந்த ஃபேமிலிலயே வெட்ட்ப்பழி குத்துப்பழி:
ஜாதகத்துல ரெண்டாவதுபாவம் தான் வாக் பலிதத்தை காட்டுது. ரெண்டாமிடம் கெட்டாத்தான் மேற்சொன்ன தீயபலன் எல்லாம் ஏற்படும்.( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல தன பாவமும், தனபாவாதிபதியும் பாதி உயிரோட இருந்து இப்படிப்பட்ட பிரச்சினைகள் + வியாதிகளையும் கொடுத்து அப்படி வாக்பலிதத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)
இன்னம் ஒரு 9 பாய்ண்ட் இருக்குங்கண்ணா அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.
Sunday, January 23, 2011
சுக்கிர செவ்வாய் சேர்க்கை: கில்மாவுக்கு ஆப்பு
சுக்கிரனுடைய காரகத்வத்தையும், செவ்வாயுடைய காரகத்வத்தையும் ஒரு ஓட்டு ஓட்டீங்கன்னா இந்த சேர்க்கையோட விளைவு என்னனு புரிஞ்சுரும்.
மொதல்ல பாசிட்டிவ்:
செவ்- வீட்டு மனை சுக் - வீடு, செவ்- மரம் சுக் -ஃபர்னிச்சர், செவ்- நெருப்பு சுக் -விருந்து
இப்ப நெகட்டிவ்:
செவ்-ரத்தப்போக்கு சுக் - இன உறுப்பு , செவ்- யுத்தம் சுக் - காதல் , செவ் - போர்க்களம் சுக்: பெட் ரூம் , செவ் - சகோதரர்கள் சுக் - மனைவி/காதலி , செவ் -கோபம் சுக் - கில்மா,
சுக்கிர செவ்வாய் சேர்க்கையால ஊடல்ல இருந்து மஹிளா ஸ்டேஷன்ல புகார்,ஃபேமிலி கோர்ட்ல விவகாரம் வரை நடக்குது. சிலர் விஷயத்துல கைனகாலஜிக்கல் காரணங்களால் அறுவை சிகிச்சைய கூட தருது.
இதுக்கு பரிகாரம்:
பெட் ரூம்ல யுத்த காட்சி கொண்ட சீனரிகள் வைக்கலாம். வசதி இருந்தா சரித்திர படம் செட்டிங் மாதிரி ஒரு கேடயத்துல ரெண்டு வாட்களை கூட வைக்கலாம். கணவன் மனைவி மார்ஷல் ஆர்ட்ஸ் ப்ராக்டிஸ் பண்ணலாம் (முடியாதவுக தலையணை சண்டை போடலாம்- தலையணைல வாள் படம் எம்பிராய்டரி பண்ணிருங்க) . மெழுகை உருக்கி கலை பொருள் தயாரிக்கிற (பத்திக்?) முயற்சி செய்யலாம். இந்த சேர்க்கை எந்த பாவத்துல ஏற்பட்டிருக்கோ அதுக்குரிய அங்கத்தின் மீது ஆயுதங்களின் வடிவங்களை பச்சை குத்திக்கலாம்.
நெற்றி அ கண்ணத்தில் வாட்டர் கலரில் ஏதேனும் ஒரு ஆயுதம் வரைந்து கொள்ளலாம். அ இந்த வடிவத்தில் ஸ்டிக்கர் பொட்டு கிடைத்தால் ஸ்ரேஷ்டம். லட்சுமி நரசிம்மரை வழி படவும்( மடியில லட்சுமி மஸ்ட்). இடுப்புல அரணாக்கயிறுல ஏதேனும் ஆயுத வடிவ டாலர் அணியவும்.
எச்சரிக்கை:
அண்ணே .. இது பொதுப்பலன் தேன். பை மிஸ்டேக் உங்க ஜாதகத்துல இந்த சேர்க்கை இருந்தா உஅனே டர்ராயிராதிங்க. உங்க லக்னம் எது, லக்னத்துக்கு சுக்கிரன் செவ்வாய்ல யாரு யோககாரகர்,யாரு பாவி இப்படி 108 பாய்ண்ட்டை அலசித்தேன் முடிவு பண்ணனும் ..
மொதல்ல பாசிட்டிவ்:
செவ்- வீட்டு மனை சுக் - வீடு, செவ்- மரம் சுக் -ஃபர்னிச்சர், செவ்- நெருப்பு சுக் -விருந்து
இப்ப நெகட்டிவ்:
செவ்-ரத்தப்போக்கு சுக் - இன உறுப்பு , செவ்- யுத்தம் சுக் - காதல் , செவ் - போர்க்களம் சுக்: பெட் ரூம் , செவ் - சகோதரர்கள் சுக் - மனைவி/காதலி , செவ் -கோபம் சுக் - கில்மா,
சுக்கிர செவ்வாய் சேர்க்கையால ஊடல்ல இருந்து மஹிளா ஸ்டேஷன்ல புகார்,ஃபேமிலி கோர்ட்ல விவகாரம் வரை நடக்குது. சிலர் விஷயத்துல கைனகாலஜிக்கல் காரணங்களால் அறுவை சிகிச்சைய கூட தருது.
இதுக்கு பரிகாரம்:
பெட் ரூம்ல யுத்த காட்சி கொண்ட சீனரிகள் வைக்கலாம். வசதி இருந்தா சரித்திர படம் செட்டிங் மாதிரி ஒரு கேடயத்துல ரெண்டு வாட்களை கூட வைக்கலாம். கணவன் மனைவி மார்ஷல் ஆர்ட்ஸ் ப்ராக்டிஸ் பண்ணலாம் (முடியாதவுக தலையணை சண்டை போடலாம்- தலையணைல வாள் படம் எம்பிராய்டரி பண்ணிருங்க) . மெழுகை உருக்கி கலை பொருள் தயாரிக்கிற (பத்திக்?) முயற்சி செய்யலாம். இந்த சேர்க்கை எந்த பாவத்துல ஏற்பட்டிருக்கோ அதுக்குரிய அங்கத்தின் மீது ஆயுதங்களின் வடிவங்களை பச்சை குத்திக்கலாம்.
நெற்றி அ கண்ணத்தில் வாட்டர் கலரில் ஏதேனும் ஒரு ஆயுதம் வரைந்து கொள்ளலாம். அ இந்த வடிவத்தில் ஸ்டிக்கர் பொட்டு கிடைத்தால் ஸ்ரேஷ்டம். லட்சுமி நரசிம்மரை வழி படவும்( மடியில லட்சுமி மஸ்ட்). இடுப்புல அரணாக்கயிறுல ஏதேனும் ஆயுத வடிவ டாலர் அணியவும்.
எச்சரிக்கை:
அண்ணே .. இது பொதுப்பலன் தேன். பை மிஸ்டேக் உங்க ஜாதகத்துல இந்த சேர்க்கை இருந்தா உஅனே டர்ராயிராதிங்க. உங்க லக்னம் எது, லக்னத்துக்கு சுக்கிரன் செவ்வாய்ல யாரு யோககாரகர்,யாரு பாவி இப்படி 108 பாய்ண்ட்டை அலசித்தேன் முடிவு பண்ணனும் ..
Tuesday, December 14, 2010
பெண்களால் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள்
ஜோதிட ரீதியாக பெண்களை 9 வகையாக பிரித்து அவர்களின் குணாம்சங்கள் என்ன? அவர்களால் எந்தெந்த வகையில் பிரச்சினைகள் வரும் அவற்றிற்கு தீர்வு என்ன என்று விலாவாரியாக சொல்லும் தொடர் (?) ஒன்றை கவிதை07 வலைப்பூவில் துவக்கியுள்ளேன். அதைப்படிக்க இங்கே அழுத்தவும்
Labels:
தீர்வுகள்,
பிரச்சினைகள்,
பெண்கள்,
ராசி,
ஜோதிடம்
Tuesday, October 19, 2010
ஜோதிட சாஸ்திர மர்மங்கள்
ஜோதிட சாஸ்திர மர்மங்கள்
இது அந்திமழை டாட் காமி வெளியாகி நெஜமாலும் ஆயிரக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்ட ஐட்டம். இதை இன்னம் நெல்லாம் மெருகேத்தி இங்கே தரேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.
எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன். சனங்க தொடரட்டும்.
மொதல்ல கைய தூக்கிருங்க:
ஜேம்ஸ்பாண்ட் படத்துல வில்லன் துப்பாக்கிய தூக்கினா ஜே.பாண்டே கை தூக்கிர்ராரு. அதை மாதிரி ஜோசியர்களும் கை தூக்கிரனும்.
தங்களோட இயலாமைய போட்டு உடைக்கனும்.
1.இன்னைக்கு செலாவணில உள்ள மூல நூல்களே மூல நூல்கள் அல்ல
2.இது பல காலம் அவாள் கஸ்டடில இருந்து மூச்சு திணறிக்கிட்டிருந்தது ( சீக்ரெட்)
3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.
4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு
5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதைய சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது. அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும்
6.ஜோதிஷத்துல மேற்படி ரிஷிகள் ,மகரிஷிகள் கொடுத்திருக்கிற விதிகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு சாக்கு மட்டும் தேன். அவுட் புட்டுக்கும் விதிகளுக்கும் சம்பந்தமே கிடையாது.
7.நீங்க ஜோசியர்னா உங்க முன்னாடி வந்து உட்கார்ர பார்ட்டியோட மைண்ட்ல பாஸ்ட்,ப்ரசன்ட்,ஃப்யூச்சர் எல்லாம் கலந்து கட்டியா இருக்கிறத பார்க்கமுடியனும். ஜஸ்ட் டெலிபத்தியாலயே கண்ணா .. கொஞ்சம் ஃப்யூச்சர் கன்டென்டை மட்டும் மேலே அனுப்புன்னனும். அப்ப ஃப்யூச்சர் கன்டென்ட் தண்ணில எண்ணெய் மாதிரி மிதக்கும். அதை கலக்காம அப்படியே சக் பண்ணி எடுத்து விடனும்.
8.பார்ட்டியோட எதிர்காலத்தை நீங்க சொல்றிங்கனு நினைச்சிங்கன்னா அது முட்டாள் தனம். பார்ட்டி உங்களை ஒரு மீடியமா யூஸ் பண்ணிக்கிறாரு. உங்க மூலமா அவரே பேசறாருனு நினைக்கனும்.
9.நீங்க மீடியமா மாறனும்னா உங்களுக்கு ஈகோ ங்கறதே இருக்ககூடாது
10.ஜோதிஷ விதிகளையெல்லாம் மைண்ட்ல ஸ்டோர் பண்றதே எதுக்குன்னா அந்த விதிகள் எத்தனை பேரோட லைஃப்ல ஃபெயில் ஆயிருக்குனு தெரிஞ்சுக்கத்தான்.
11.ஜோதிஷம் ஒரு சைன்ஸுதான். என்ன ஒரு வில்லங்கம்னா அது மிஸ்டிக் சைன்ஸ்.
12.ஜோதிஷத்துல என்டர் ஆறதுக்கு முந்தி அ கமாண்ட் ஏற்படற வரை அது ஐ.இ.சி மாதிரி தோணும். பக்கா சைன்ஸுப்பான்னு கூவத்தோணும். என்னைக்கு உங்களுக்கு நாம தேறிட்டம்னு ஒரு நினைப்பு வருதோ அந்த க்ஷணத்துலருந்து அய்யய்யோ இது சைன்ஸ் இல்லைப்பா அதுக்கும் மேலனு ஒரு ஃபீலிங் வந்துரும்.
13.இன்னைக்கு நமக்கு அவெய்லபிளா இருக்கிற கன்டென்ட் மொத்தமே ஒரிஜினல் சப்ஜெக்ட்ல 00.01% கூட கிடையாது. இதுவே தாளி இந்த அளவுக்கு பல்பு கொடுக்குதுன்னா மொத்தமா இருந்திருந்தா இன்னா கதி?
14.அட ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க
சரிங்கண்ணா ரெம்ப டீப்பா போயிட்டாப்ல இருக்கு. இப்போ லைட்டா சில அம்சங்களை பார்ப்போமா?
ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.
1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.
2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,கால சர்ப்பதோஷம், சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் அநியாயத்துக்கு வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.)
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரகங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை/ஜாதகியை மணத்தல் போன்ற அம்சங்கள் திருமண வாழ்வுக்குண்டான நற்பலன் களை தடுத்து விடுகின்றன.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.
14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.
(இன்னம் மஸ்தா கீது நைனா .. நைசா படிச்சுட்டு ரெண்டாமரம் தெரியாம பூட்டிங்கண்ணா இந்த சப்ஜெக்ட் இதோட க்ளோஸ். இதை படிச்சதும் உங்களுக்கு என்னதோணுதோ அதை நாலு வரி கமெண்டா போட்டுட்டு போங்க - அப்போ தொடரும்.உடு ஜூட்!)
இது அந்திமழை டாட் காமி வெளியாகி நெஜமாலும் ஆயிரக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்ட ஐட்டம். இதை இன்னம் நெல்லாம் மெருகேத்தி இங்கே தரேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.
எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன். சனங்க தொடரட்டும்.
மொதல்ல கைய தூக்கிருங்க:
ஜேம்ஸ்பாண்ட் படத்துல வில்லன் துப்பாக்கிய தூக்கினா ஜே.பாண்டே கை தூக்கிர்ராரு. அதை மாதிரி ஜோசியர்களும் கை தூக்கிரனும்.
தங்களோட இயலாமைய போட்டு உடைக்கனும்.
1.இன்னைக்கு செலாவணில உள்ள மூல நூல்களே மூல நூல்கள் அல்ல
2.இது பல காலம் அவாள் கஸ்டடில இருந்து மூச்சு திணறிக்கிட்டிருந்தது ( சீக்ரெட்)
3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.
4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு
5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதைய சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது. அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும்
6.ஜோதிஷத்துல மேற்படி ரிஷிகள் ,மகரிஷிகள் கொடுத்திருக்கிற விதிகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு சாக்கு மட்டும் தேன். அவுட் புட்டுக்கும் விதிகளுக்கும் சம்பந்தமே கிடையாது.
7.நீங்க ஜோசியர்னா உங்க முன்னாடி வந்து உட்கார்ர பார்ட்டியோட மைண்ட்ல பாஸ்ட்,ப்ரசன்ட்,ஃப்யூச்சர் எல்லாம் கலந்து கட்டியா இருக்கிறத பார்க்கமுடியனும். ஜஸ்ட் டெலிபத்தியாலயே கண்ணா .. கொஞ்சம் ஃப்யூச்சர் கன்டென்டை மட்டும் மேலே அனுப்புன்னனும். அப்ப ஃப்யூச்சர் கன்டென்ட் தண்ணில எண்ணெய் மாதிரி மிதக்கும். அதை கலக்காம அப்படியே சக் பண்ணி எடுத்து விடனும்.
8.பார்ட்டியோட எதிர்காலத்தை நீங்க சொல்றிங்கனு நினைச்சிங்கன்னா அது முட்டாள் தனம். பார்ட்டி உங்களை ஒரு மீடியமா யூஸ் பண்ணிக்கிறாரு. உங்க மூலமா அவரே பேசறாருனு நினைக்கனும்.
9.நீங்க மீடியமா மாறனும்னா உங்களுக்கு ஈகோ ங்கறதே இருக்ககூடாது
10.ஜோதிஷ விதிகளையெல்லாம் மைண்ட்ல ஸ்டோர் பண்றதே எதுக்குன்னா அந்த விதிகள் எத்தனை பேரோட லைஃப்ல ஃபெயில் ஆயிருக்குனு தெரிஞ்சுக்கத்தான்.
11.ஜோதிஷம் ஒரு சைன்ஸுதான். என்ன ஒரு வில்லங்கம்னா அது மிஸ்டிக் சைன்ஸ்.
12.ஜோதிஷத்துல என்டர் ஆறதுக்கு முந்தி அ கமாண்ட் ஏற்படற வரை அது ஐ.இ.சி மாதிரி தோணும். பக்கா சைன்ஸுப்பான்னு கூவத்தோணும். என்னைக்கு உங்களுக்கு நாம தேறிட்டம்னு ஒரு நினைப்பு வருதோ அந்த க்ஷணத்துலருந்து அய்யய்யோ இது சைன்ஸ் இல்லைப்பா அதுக்கும் மேலனு ஒரு ஃபீலிங் வந்துரும்.
13.இன்னைக்கு நமக்கு அவெய்லபிளா இருக்கிற கன்டென்ட் மொத்தமே ஒரிஜினல் சப்ஜெக்ட்ல 00.01% கூட கிடையாது. இதுவே தாளி இந்த அளவுக்கு பல்பு கொடுக்குதுன்னா மொத்தமா இருந்திருந்தா இன்னா கதி?
14.அட ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க
சரிங்கண்ணா ரெம்ப டீப்பா போயிட்டாப்ல இருக்கு. இப்போ லைட்டா சில அம்சங்களை பார்ப்போமா?
ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.
1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.
2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,கால சர்ப்பதோஷம், சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் அநியாயத்துக்கு வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.)
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரகங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை/ஜாதகியை மணத்தல் போன்ற அம்சங்கள் திருமண வாழ்வுக்குண்டான நற்பலன் களை தடுத்து விடுகின்றன.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.
14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.
(இன்னம் மஸ்தா கீது நைனா .. நைசா படிச்சுட்டு ரெண்டாமரம் தெரியாம பூட்டிங்கண்ணா இந்த சப்ஜெக்ட் இதோட க்ளோஸ். இதை படிச்சதும் உங்களுக்கு என்னதோணுதோ அதை நாலு வரி கமெண்டா போட்டுட்டு போங்க - அப்போ தொடரும்.உடு ஜூட்!)
Tuesday, October 5, 2010
உங்கள் எதிர்காலம்
வணக்கம் நைனா! இத்தீனி காலம் கண்டுக்காத விட்டுட்டாலும் அனுபவ ஜோதிடத்துல நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் எழுதின பதிவுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு முடிவு பண்ணி மொதல்ல ஒரு கடி ஜோக்.
"ஏங்க அவரு உங்க கூட பிறந்த அண்ணனா?"
"இல்லிங்க எனக்கு ஒரு வருசம் முந்தியே பிறந்துட்டாரு"
ஒரு ஜோசியனா இருந்தாலும் கோசார பலன் சொல்றதுல எனக்கு விருப்பமே கிடையாது.ஏன்னா உங்க ஜாதகம் ஒரு காருனு வச்சிக்கிட்டா, தசாபுக்தி பலன் தான் ரோடு.அப்போ கோசாரம்? சொம்மா காத்து மாதிரி தான்.
உங்க வண்டி (ஜாதகம்) நல்ல மேக்கா இருந்து, ஷாக் அப்சர்பர் எல்லாம் பக்காவா இருந்தா ரோடு எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம். இதுல காத்து முன்னே இருந்து அடிச்சா என்ன? பின்னே இருந்து அடிச்சா என்ன?
இந்த கோசார பலனெல்லாம் நடந்தா/பலிச்சா உங்க ஜாதகத்துல சரக்கே இல்லேனு அர்த்தம்.
ஆனாலும் என்ன மயித்துக்கு கோசாரபலன் சொல்றேனு கேப்பிக.
சொல்றேன். நவகிரகங்கள்ள செவ்வா கீறாரே அவரு செமை பவர் ஃபுல்லு நைனா. மத்த கிரகமெல்லாம் செரியில்லைனா அது சரியில்லை இது சரியில்லேனு தனித்தனியா தான் சொல்வாய்ங்க. ஆனால் செவ்வா சரியில்லினா தோஷ ஜாதகம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.( இதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு)
ஜாதகத்துல மட்டுமில்லிங்கனா கோசாரத்துல கூட இவரு பவர்ஃபுல் தான். அக் 17 வரை துலால இருக்கிற இவரு அக் .17 அன்னிக்கு விருச்சிகத்துல வந்து உட்காராரு.
இங்கன ஒன்னரை மாசம் இருக்கப்போறாரு.இது இவருக்கு ஆட்சி வீடு. (இதனால நான் சில ராசிகளுக்கு சொல்லப்போற தீய பலன் எல்லாம் ரெம்ப குறைய வாய்ப்பிருக்கு)
இத்தீனி நாளு இவரு சுக்கிரனுடைய வீடான துலாவுல இருந்தது தாய்குலத்துக்கு கலைஞர்களுக்குல்லாம் நல்லதில்லிங்கண்ணா. இவரு ராசி மாறிர்ரதால தாய்குலமும், கலைஞர்களும் ஒரு ஒன்னரை மாச காலத்துக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம். நடிகர் முரளி முதலானவர்களின் மரணத்துக்கு துலா செவ்வாயும் ஒரு காரணமே ( இது பொதுப்பலன் தான் - அவிகவிக ராசிக்கு விருச்சிகம் வில்லங்கமான இடமா இருந்தா பல்பு வாங்கித்தான் ஆகனும்)
சனி செவ் தொடர்பு:
இது பா.ஜ.க காங்கிரஸ் கூட்டுமாதிரி அம்மாம் டேஞ்சர். ( அணு உலை நஷ்டஈடு மசோதா எப்படி நிறைவேறுச்சுங்கறது தெரியுமில்லை?) சனி செவ் சேர்க்கைன்னு தனிப்பதிவே எழுதியிருக்கேன்.
என்னதான் நவகிரகதோஷத்துக்கு பரிகாரம், நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு கலக்கியிருந்தாலும் சனி செவ் சேர்க்கை தொடர்புன்னா நமக்கு இப்பயும் டர்ருதான்.
ஆனால நம்முது கடகலக்னம். சிம்மராசி. லக்னாதிபதியும்,ராசி நாதனும் பரிவர்த்தனம். இதனால கோசாரத்துல லக்னம் தான் ரெம்ப ஒர்க் அவுட் ஆகும். லக்னத்தை வச்சி பார்த்தா செவ் சனி ஜீவன,அஷ்டமாதிபத்யம் பெற்றிருக்காய்ங்க. அதனால சனி செவ் தொடர்பு வரப்பல்லாம் நாம ரெம்ப பிஸியாயிருவம். (வேறு சில சைட் எஃபெக்ட்ஸ் உண்டு இல்லேங்கலை) இருந்தாலும் டர்ருதான்.
என்னைக்குமில்லாத திரு நாளா கோசார பலன் எழுத இதுவும் ஒரு காரணம் . சனி கன்னியில இருக்காரு. செவ்வாய் விருச்சிகத்துக்கு வரப்போறாரு.அப்படி வந்தா சனி தன்னோட 3 ஆம் பார்வையா செவ்வாயை பார்ப்பார். இதுல மொதல் பல்பு யாருக்குன்னா விருச்சிகத்துக்குத்தான். அடுத்து இவிக ரெண்டு பேரோட பார்வையும் கூட்டா விழறது மிதுன ராசி மேல. இவிகளும் ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.
இப்படி சனி செவ் தொடர்பு ஏற்படறாதல என்னடா வில்லங்கம்னா ரெண்டு கிரகமும் அனுகூலமா இருந்தா தான் பலனை பெற முடியும்.இல்லின்னா நாஸ்திதான்.
யாருக்கு அனுகூலம்?
அக்டோபர் 17 முதல் செவ்வாய் வந்து தங்கப்போற விருச்சிக ராசி மகரத்துக்கு 11 ஆமிடம் இது ஓகே , சனியும் 9ல தான் இருக்காரு.(இது கெட்ட இடம் கிடையாது) சனி செவ் தொடர்பால ரெம்ப காலமா பெண்டிங்ல இருந்த சொத்து, சேவிங்ஸ், தூர தேச தொடர்பு பற்றிய மேட்டருங்க ஐஸா பைசானு செட்டில் ஆகலாம்.
கும்பத்துக்கு விருச்சிகம் 10 ஆமிடம் இது செவ் க்கு நல்லதுதான். ஆனால் சனி அஷ்டமத்துல மாட்டினாரே .அதுனால ஜஸ்ட் கொஞ்சம் கேர்லெசா இருந்தாலும் ரெட் மார்க் கியாரண்டி ( ரத்த காயமுங்கோ)
மிதுனத்துக்கு விருச்சிகம் 6 ஆமிடம் இது நல்லதுதான், ஆனால் சனி செவ்வாயோட பார்வைகள் இவிக ராசி மேலயே விழறதால தையல் விழற அளவுக்கு கூட ரெட் மார்க் விழலாம்.டேக் கேர்.
கன்னிக்கு விருச்சிகம் 3 ஆமிடம்ங்கறதால இது ஓகே.ஆனா சனி ஜன்ம சனியா இருக்காரே. இதனால இவிகளுக்கும் ஆபத்து காத்திருக்கு.
கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் அனுகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் வேட்டையாடி விளையாடலாம். பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஒன்னு ரெண்டு ஃபாலோ பண்ணுங்க நல்ல பலன் வேகம் பிடிக்கும்.
யாருக்கு பிரதிகூலம்?
மேஷம், ரிஷபம் ,கடகம் ,சிம்மம், துலா, விருச்சிகம், தனுசு , மீனம் ராசிக்காரவுகளுக்கெல்லாம் பிரதி கூலம்.
கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் பிரதிகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் உசாரா இருந்தா சரி. பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஃபாலோ பண்ணுங்க ( இப்படியாச்சும் தமிழ் நாட்ல வெட்டு குத்து கொலை விபத்தெல்லாம் குறையட்டும்பா)
எச்சரிக்கை:
என்னதான் ஜூம் போட்டு பார்த்து சொன்னாலும் இந்த பலன் எல்லாம் ப்ரிலிமினரிதான். உங்க ஜாதகம், தசாபுக்தி பலன் களை பொருத்து கூடும் குறையும்.
இப்ப கொஞ்சம் தனி தனி ராசிக்கு டீப்பா பார்ப்போம்.
மேஷம்:
இவிகளுக்கு செவ்வாய் 1,8 க்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது கொஞ்சம் கூட நல்லதுல்லிங்கண்ணா. ஜாதகத்துக்கு லக்னம்தான் கடைக்கால் மாதிரி. அந்த லக்னாதிபதியே எட்டுல மறைஞ்சா நாஸ்திதான். எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி ஆயிருவிங்க, ஸ்டெடி மைண்ட் இருக்காது. ஹெல்த் ட்ரபுள் கொடுக்கும். கோபம் அதிகரிக்கும். ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். ஒரு சிலருக்கு மரண சம்பந்தமான வருமானம் வரலாம்.( உ.ம் எல்.ஐ.சி நஷ்ட ஈடு, உயில் வழி சொத்து)
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 10,11 க்கு அதிபதி இவருக்கு 1,8க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்பட்டதால தொழில் சூடுபிடிக்கும் ,டென்ஷன் கூடும். சின்ன சின்ன காயங்கள் ஏற்படலாம். மூத்த சகோதர சகோதரிக்கு ஆபத்து ஏற்படலாம்.அ அவிகளோட முட்டல் மோதல் பிரிவு ஏற்படலாம்.
ரிஷபம்:
இவிகளுக்கு செவ்வாய் 12, 7 க்கு அதிபதி. இவர் ஏழுல வர்ரது கொஞ்சம் வில்லங்கமானது தான். 7ன்னா மனைவி. அவிகளை காட்டற இடத்துல செவ் உட்கார்ரது நல்லதில்லை. 7ல நின்ன கிரகம் லக்னத்தையும் பார்க்கும்(உங்களை) செவ்வாய் காரகத்வம் வகிக்கும் பொருட்களால் வாழ்க்கை துணை(வரு)க்கும், உங்களுக்கும் இம்சை கஷ்டம் நஷ்டம் ஏற்படும்.
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 9,10 க்கு அதிபதி. 9+12 காரணமா முதலீடு விரயமாகலாம். அப்பாவுக்கு ஹெல்த் ட்ரபுள் அ அவரால ட்ரபுள் வரலாம். அதே சமயம் 9+7 காரணமா மனைவி செய்தொழில்ல உதவலாம். மனைவியால ஒரு சொத்து கூட சேரலாம்.
மிதுனம்:
இவிகளுக்கு செவ்வாய் 11,6 க்கு அதிபதி .இவர் ஆறுல வர்ரது நல்லதுதான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) ஏற்படும். 11க்கு அதிபதி 6 ல வர்ரதால லாபம்ங்கறது சின்னதா ஒரு லிட்டிகேஷன்,வாக்கு வாதத்தோட வரும். உங்க மூத்த சகோதர சகோதிரியோட பிரச்சினை வரலாம்.அ அவிகளூக்கு எதுனா பிரச்சினை வரலாம். பாதம், முட்டிக்கு இடையில உள்ள பகுதில சின்ன பிரச்சினை வரலாம்.
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 8,9க்கு அதிபதி இவருக்கு 6,11 அதிபதியோட தொடர்பு காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) பெரிய அளவுல நடக்க வாய்ப்பு ஏற்படுது. அடுத்து சொன்ன எல்டர் ப்ரதர் சிஸ்டர் விவகாரம் கூட மேஜரா நடக்க வாய்ப்பு ஏற்படுது.
கடகம்:
இவிகளுக்கு செவ்வாய் 10,5 க்கு அதிபதி .இவர் அஞ்சுல ஒரு வகையில சூப்பர். . இதனால இதனால் செய்தொழில்ல நல்ல மாற்றம் வளர்ச்சி ஏற்படும்,பெயர் புகழ் கிடைக்கும். அதிர்ஷ்டம் கதவை தட்டும். ஆனால் வாரிசுகளுக்கு ரத்தகாயம், உங்களுக்கு சின்னதா புத்தி குழப்பம், முன் கோபத்தால் விரோதங்கள் ஏற்படலாம். தர்கத்துல (லாஜிக்) விளையாடுவிக. எதிரிகளாலயே லாபம் ஏற்படும்னா பார்த்துக்கங்களேன்.
சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி 7,8க்கு அதிபதி. இவருக்கு 10,5க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறதால டீன் ஏஜர்ஸுக்கு தெய்வீக காதல் ஏற்படலாம் (7+5) வேலையில்லாதவுகளுக்கு வேலை கிடைக்கலாம், தொழில் சூடு பிடிக்கலாம் (10+8). செய்தொழில்ல மனைவியோட உதவி தேவைப்படலாம்.வாரிசுகளுக்கு கால், நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிம்மம்:
இவிகளுக்கு செவ்வாய் 9,4 க்கு அதிபதி .இவர் 4 ல வர்ரது நல்லதுதான். இதனால வீட்டு மனை வாங்கறது, வீடுகட்டறது,வாகனம் வாங்கறது, எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கறது பிதுரார்ஜித சொத்து கைக்கு கிடைக்கிறது ,சேமிப்பு கைக்கு வர்ரதுல்லாம் நடக்கலாம். அம்மாவோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகமா இருக்கும். கண்ணாலமானவுக மாமியார் -மருமக சண்டையால சிண்டை பிச்சுக்க வேண்டி வரும்.
இவிகளுக்கு சனி 6,7 க்கு அதிபதி.இவர் 9,4க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால சொத்து மேல கடன், அப்பாவோட வாக்கு வாதம் நிகழலாம். கடன் வாங்கி பொஞ்சாதியோட தூர பிரயாணம் பண்ண வேண்டி வரலாம். முழங்கால்ல பிரச்சினை வரலாம். தாய் வீடு வாகனம் தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். கண்ணாலத்துக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிறவுகளுக்கு தாய் அ தந்தை வழில வரன் தகையலாம். ( 7+ 4/9)
கன்னி:
இவிகளுக்கு செவ்வாய் 8,3 க்கு அதிபதி .இவர் 3 ல வர்ரது ஒரு வகையில நல்லதுதான். இதனால மனசுல தன்னம்பிக்கை , தைரியம் அதிகரிக்கும்.பிரயாணங்களால அனுகூலம் ஏற்படும் இசைத்துறையில உள்ளவுக சாதனை படைப்பாய்ங்க. அண்ணன் தம்பிகளோட விவகாரம் இருந்தா உங்க பக்கமா தீர்மானமாகும். ஆனால் இளைய சகோதரன், சகோதிரிக்கு எதுனா தீமை நடக்கலாம். அல்லது படிப்பு, திருமணம் ,தொழில் காரணமா அவிக பிரிஞ்சு போறதும் நடக்கலாம்.
சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி 5,6 க்கு அதிபதிங்கறதால இவர் 8,3 க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால குழந்தைகளுக்கு சிரமம், அபார்ஷன், அவியளுக்கு அலைச்சல் அ அவிகளால அலைச்சல் ஏற்படலாம். அவப்பெயர் அவமானமும் கிடைக்கலாம். அதே நேரம் 6+8 காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) ஏற்படும்.
துலா:
இவிகளுக்கு செவ்வாய் 7,2 க்கு அதிபதி .இவர் 2 ல வர்ரது நல்லதுதான். இதனால மனைவியால வருவாய் கூடும், அவிகளோட நெடு நாளைய கோரிக்கையை நிறைவேத்துவிக.( பெருசா ஒன்னுமில்லிங்கண்ணா ஏதோ ஒரு வீட்டு மனை அல்லது எலக்ட்ரிக்கல் சாமான் அம்புட்டுதேங்) கொடுத்த வாக்கை நிறைவேத்த துடிப்பிக. அதே நேரத்துல உங்களையும் அறியாம வார்த்தைகள் சூடா வந்துரலாம். கண் சிவக்கலாம். தொண்டைல ரணம் ஏற்படலாம். குடும்பத்துல சூடான வாக்கு வாதங்கள் நடக்கலாம். டேக் கேர்
இவிகளுக்கு சனி 4,5 க்கு அதிபதி.இவர் 7,2க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால வீடு,வாகனம் விற்பனை அ வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டி வரலாம் (4+2) .கண்ணாலமாகாதவுகளுக்கு தாய் வழியில பழைய விரோதம் உள்ள உறவுல திருமணம் தகையலாம். பரிசா,இன்ப அதிர்ச்சியா சில்லறை புரளலாம். ஒரு சிலர் தங்கள் பூர்வ ஜென்ம காதலியை சந்திக்க வேண்டி வரலாம்.
விருச்சிகம்:
இவருக்கு செவ் . 6,1க்கு அதிபதி. லக்னத்துலயே வந்து ஆட்சி பெறுகிறார். இதனால ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும் (லேசா உஷ்ண கோளாறு இருக்கலாம்) தன்னம்பிக்கை மிகும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். ரெம்ப நாளா பெண்டிங்ல இருந்த கடன் ஒன்னு தீர்ந்து நிலம் அ எலக் ட்ரிக்கல் பொருள் வாங்க புதுசா கடன் வாங்க வேண்டி வரலாம். எதிரிகள் லேசா சலசலப்பு காட்டுவாய்ங்க. சாதாரணமாவே குறை கண்டே பேர் வாங்கும் புலவர் நீங்க. அந்த குணம் இப்போ கொஞ்சம் அதிகமாகலாம்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 3,4 க்கு அதிபதி. இவருக்கு 6,1க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால தாய், மற்றும் இளைய சகோதரம் நோய்வாய்படலாம் அ தகராறு பண்ணலாம். தில்லு துரையாயிருவிங்க.
தனுசு:
இவருக்கு செவ் 5,12க்கு அதிபதி. இவரு 12 ல ஆட்சி பெறுவது நல்லதல்ல. இதனால அவமானம்,துரதிர்ஷ்டம்,புத்தி தடுமாற்றம், கோபம், மின்சாரம்,ஆயுதம் இத்யாதியால நஷ்டம் ஏற்படலாம். செலவுகள் பிச்சிக்கிட்டு போவும். ஃபேன் வைண்டிங்ல புகை வந்துர்ரது,பல்புங்க ஃப்யூஸ் போறதெல்லாம் சகஜமா நடக்கும். பரிகாரம் கட்டாயம் செய்துக்கனும். நிலம், பெரிய எலக்ட் ரிக்கல் பொருள் விற்பனைக்கு முயற்சி பண்ண வேண்டியிருந்தா செய்யுங்க.சக்ஸஸ் ஆகும். தோஷமும் பரிகாரமாகும்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 2,3 க்கு அதிபதி. இவருக்கு 5,12க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால திடீர் பணவரவு ஏற்பட்டு , திடீர் செலவுகளுக்கு உதவலாம். சகோதரம் மூலமா அதிர்ஷ்டம் கதவை தட்டலாம். வாக்குவாதம் ஏற்படலாம்.கண்,வாய்,தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம்.
மகரம்:
இவிகளுக்கு செவ் 4,11க்கு அதிபதி இவரு 11ல ஆட்சி பெறுவது நல்லதே. இன்னொரு மனை வாங்கறது (அடிஷ்னல்), இன்னொரு எலக்ட்ரிக்கல் பொருள் /வாகனம் வாங்கறதும் நடக்கலாம். ஜாதகத்துல பசை இருந்தா இன்னொரு வீடே கூட வாங்குவிக. பெரியம்மா, சித்தி மாதிரி தாய் வழி உறவுகள் வந்து போவாய்ங்க.அவிகளால லாபமும் ஏற்படலாம். எதிரிகளாலயே லாபம் , நன்மை ஏற்படும்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,2 க்கு அதிபதி.இவருக்கு 4,11 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால ஒரே நேரத்துல 2 விதமான யோசனை,புத்தி தோணும். டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வரலாம். சின்னதா சைட் பிசினஸுக்கு சான்ஸ் மாட்டலாம். தாய் வீடு வாகனம் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கலாம். இந்த வகையறாவில் செலவும் ஏற்படலாம். ஒன்னுக்கு ரெண்டா பேசி வம்பை விலை கொடுத்து வாங்கலாம்.
கும்பம்:
இவிகளுக்கு செவ் 3,10க்கு அதிபதி இவரு 10ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால செய்யற தொழில்ல சகோதர சகோதிரிகளோட ஒத்துழைப்பு கிடைக்கலாம். செய் தொழிலிலான முன்னேற்றம் மனதில் தைரியத்தை கூட்டும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். அஷ்டம சனியால ஓஞ்சு போயிருக்கிற இவிகளுக்கு இது நிச்சயமா நல்ல ரிலீஃபை கொடுக்கும். இருந்தாலும் அஷ்டம சனி சமயம் பார்த்து வேலை கொடுத்துராம இருக்க சைவமா மாறிருங்க. ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,12 க்கு அதிபதி இவருகு 3,10 க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறது அந்த அளவுக்கு நல்லதில்லை. தைரியலட்சுமி துணையிருப்பாள்.தொழில் மேல கவனம் கூடும். இளைய சகோதரத்தால செலவு ஏற்படலாம். சேல்ஸ் லைன்ல உள்ளவுகளுக்கு பெட்டரா இருக்கும். தயாரிப்பு துறையில உள்ளவுகளுக்கு விரயம் கூடும்.
மீனம்:
இவிகளுக்கு செவ் 2,9க்கு அதிபதி இவரு 9ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால சில்லறையா சேர்த்த பணம் ஒரு முதலீடா ( வீட்டு மனை/ அ எலக்ட்ரிக்கல் பொருள்) மாறும். பல காலம் நான் ஃபங்ஷனிங் ப்ராப்பர்ட்டியா இருந்தது கைக்கு வந்து செலவுக்கு உதவும். குடும்பத்தோட தீர்த்தயாத்திரை போய்வரவும் வாய்ப்பிருக்கு. தெற்கு திசை அ ஒரு முருகனோட சேத்திரத்துக்கு போய் வருவிக. அப்பாவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அவருக்கு கொஞ்சம் கோபம் அதிகமாயிரும். ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதியும் வரலாம்.ஏற்கெனவே இருந்தா அது அதிகரிக்கலாம். எழுத்து, ப்ளாக் துறையில் உள்ளவுகளுக்கு டர்னிங் பாயிண்ட் ஏற்படும் தூர தேசத்துலருந்து சில்லறை தேறும்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 11,12க்கு அதிபதி . இவருக்கு 2,9 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால பேச்சு திறமை கை கொடுக்கும்.அப்பப்போ வேலையும் காட்டிரும். கொடுக்கல் வாங்கல் சூடு பிடிச்சாப்ல பிடிச்சு உட்கார்ந்துக்கும். அப்பாவோட உறவு மேம்பட்டாப்லயே இருந்து படக்குனு அத்வானமாயிரும்.
செவ்வாய் காரகத்வம் வகிக்கும் விசயங்கள்: ( செவ்வாயே உங்க கிட்ட பேசற மாதிரி எழுதியிருக்கேன்.)
(செவ்.அனுகூலமா இருந்தா இந்த விசயங்கள்ள லாபம் ஏற்படும். பிரதிகூலமா இருந்தா நஷ்டம் ஏற்படும்)
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.
பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
எச்சரிக்கை: 2
விருச்சிக செவ்வாயை கன்னியில் உள்ள சனி பார்வையிடுவதால் தங்களுக்கான பலனில் சனி அனுகூலமாக உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் நன்மை ஏற்படும். ஒரு வேளை சனி உங்கள் ராசிக்கு பிரதி கூலம் என்று குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் தீமை ஏற்படும். ( தன் காரகத்வங்களை சனியே கூறுவது போல் தன்னிலையில் கூறியுள்ளேன்)
சனியின் காரகத்வம்:
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
இந்த பதிவை மனசுல வச்சிக்கிட்டா அடுத்த ( அக் .17 முதல்) ஒன்னரை மாசம் பெருசா பிரச்சினையில்லாம ஓடிரும் பாஸ். எதுக்குனா நல்லது சனி செவ்வாய் சேர்க்கைங்கற என் பழம்பதிவையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டிங்கனா பக்கா
பி.கு: அப்பாடா ! இன்னம் ஒன்னரை மாதம் ப்ளஸ் 12 நாளைக்கு இந்த பதிவு சக்கை போடு போடும்
"ஏங்க அவரு உங்க கூட பிறந்த அண்ணனா?"
"இல்லிங்க எனக்கு ஒரு வருசம் முந்தியே பிறந்துட்டாரு"
ஒரு ஜோசியனா இருந்தாலும் கோசார பலன் சொல்றதுல எனக்கு விருப்பமே கிடையாது.ஏன்னா உங்க ஜாதகம் ஒரு காருனு வச்சிக்கிட்டா, தசாபுக்தி பலன் தான் ரோடு.அப்போ கோசாரம்? சொம்மா காத்து மாதிரி தான்.
உங்க வண்டி (ஜாதகம்) நல்ல மேக்கா இருந்து, ஷாக் அப்சர்பர் எல்லாம் பக்காவா இருந்தா ரோடு எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம். இதுல காத்து முன்னே இருந்து அடிச்சா என்ன? பின்னே இருந்து அடிச்சா என்ன?
இந்த கோசார பலனெல்லாம் நடந்தா/பலிச்சா உங்க ஜாதகத்துல சரக்கே இல்லேனு அர்த்தம்.
ஆனாலும் என்ன மயித்துக்கு கோசாரபலன் சொல்றேனு கேப்பிக.
சொல்றேன். நவகிரகங்கள்ள செவ்வா கீறாரே அவரு செமை பவர் ஃபுல்லு நைனா. மத்த கிரகமெல்லாம் செரியில்லைனா அது சரியில்லை இது சரியில்லேனு தனித்தனியா தான் சொல்வாய்ங்க. ஆனால் செவ்வா சரியில்லினா தோஷ ஜாதகம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.( இதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு)
ஜாதகத்துல மட்டுமில்லிங்கனா கோசாரத்துல கூட இவரு பவர்ஃபுல் தான். அக் 17 வரை துலால இருக்கிற இவரு அக் .17 அன்னிக்கு விருச்சிகத்துல வந்து உட்காராரு.
இங்கன ஒன்னரை மாசம் இருக்கப்போறாரு.இது இவருக்கு ஆட்சி வீடு. (இதனால நான் சில ராசிகளுக்கு சொல்லப்போற தீய பலன் எல்லாம் ரெம்ப குறைய வாய்ப்பிருக்கு)
இத்தீனி நாளு இவரு சுக்கிரனுடைய வீடான துலாவுல இருந்தது தாய்குலத்துக்கு கலைஞர்களுக்குல்லாம் நல்லதில்லிங்கண்ணா. இவரு ராசி மாறிர்ரதால தாய்குலமும், கலைஞர்களும் ஒரு ஒன்னரை மாச காலத்துக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம். நடிகர் முரளி முதலானவர்களின் மரணத்துக்கு துலா செவ்வாயும் ஒரு காரணமே ( இது பொதுப்பலன் தான் - அவிகவிக ராசிக்கு விருச்சிகம் வில்லங்கமான இடமா இருந்தா பல்பு வாங்கித்தான் ஆகனும்)
சனி செவ் தொடர்பு:
இது பா.ஜ.க காங்கிரஸ் கூட்டுமாதிரி அம்மாம் டேஞ்சர். ( அணு உலை நஷ்டஈடு மசோதா எப்படி நிறைவேறுச்சுங்கறது தெரியுமில்லை?) சனி செவ் சேர்க்கைன்னு தனிப்பதிவே எழுதியிருக்கேன்.
என்னதான் நவகிரகதோஷத்துக்கு பரிகாரம், நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு கலக்கியிருந்தாலும் சனி செவ் சேர்க்கை தொடர்புன்னா நமக்கு இப்பயும் டர்ருதான்.
ஆனால நம்முது கடகலக்னம். சிம்மராசி. லக்னாதிபதியும்,ராசி நாதனும் பரிவர்த்தனம். இதனால கோசாரத்துல லக்னம் தான் ரெம்ப ஒர்க் அவுட் ஆகும். லக்னத்தை வச்சி பார்த்தா செவ் சனி ஜீவன,அஷ்டமாதிபத்யம் பெற்றிருக்காய்ங்க. அதனால சனி செவ் தொடர்பு வரப்பல்லாம் நாம ரெம்ப பிஸியாயிருவம். (வேறு சில சைட் எஃபெக்ட்ஸ் உண்டு இல்லேங்கலை) இருந்தாலும் டர்ருதான்.
என்னைக்குமில்லாத திரு நாளா கோசார பலன் எழுத இதுவும் ஒரு காரணம் . சனி கன்னியில இருக்காரு. செவ்வாய் விருச்சிகத்துக்கு வரப்போறாரு.அப்படி வந்தா சனி தன்னோட 3 ஆம் பார்வையா செவ்வாயை பார்ப்பார். இதுல மொதல் பல்பு யாருக்குன்னா விருச்சிகத்துக்குத்தான். அடுத்து இவிக ரெண்டு பேரோட பார்வையும் கூட்டா விழறது மிதுன ராசி மேல. இவிகளும் ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.
இப்படி சனி செவ் தொடர்பு ஏற்படறாதல என்னடா வில்லங்கம்னா ரெண்டு கிரகமும் அனுகூலமா இருந்தா தான் பலனை பெற முடியும்.இல்லின்னா நாஸ்திதான்.
யாருக்கு அனுகூலம்?
அக்டோபர் 17 முதல் செவ்வாய் வந்து தங்கப்போற விருச்சிக ராசி மகரத்துக்கு 11 ஆமிடம் இது ஓகே , சனியும் 9ல தான் இருக்காரு.(இது கெட்ட இடம் கிடையாது) சனி செவ் தொடர்பால ரெம்ப காலமா பெண்டிங்ல இருந்த சொத்து, சேவிங்ஸ், தூர தேச தொடர்பு பற்றிய மேட்டருங்க ஐஸா பைசானு செட்டில் ஆகலாம்.
கும்பத்துக்கு விருச்சிகம் 10 ஆமிடம் இது செவ் க்கு நல்லதுதான். ஆனால் சனி அஷ்டமத்துல மாட்டினாரே .அதுனால ஜஸ்ட் கொஞ்சம் கேர்லெசா இருந்தாலும் ரெட் மார்க் கியாரண்டி ( ரத்த காயமுங்கோ)
மிதுனத்துக்கு விருச்சிகம் 6 ஆமிடம் இது நல்லதுதான், ஆனால் சனி செவ்வாயோட பார்வைகள் இவிக ராசி மேலயே விழறதால தையல் விழற அளவுக்கு கூட ரெட் மார்க் விழலாம்.டேக் கேர்.
கன்னிக்கு விருச்சிகம் 3 ஆமிடம்ங்கறதால இது ஓகே.ஆனா சனி ஜன்ம சனியா இருக்காரே. இதனால இவிகளுக்கும் ஆபத்து காத்திருக்கு.
கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் அனுகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் வேட்டையாடி விளையாடலாம். பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஒன்னு ரெண்டு ஃபாலோ பண்ணுங்க நல்ல பலன் வேகம் பிடிக்கும்.
யாருக்கு பிரதிகூலம்?
மேஷம், ரிஷபம் ,கடகம் ,சிம்மம், துலா, விருச்சிகம், தனுசு , மீனம் ராசிக்காரவுகளுக்கெல்லாம் பிரதி கூலம்.
கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் பிரதிகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் உசாரா இருந்தா சரி. பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஃபாலோ பண்ணுங்க ( இப்படியாச்சும் தமிழ் நாட்ல வெட்டு குத்து கொலை விபத்தெல்லாம் குறையட்டும்பா)
எச்சரிக்கை:
என்னதான் ஜூம் போட்டு பார்த்து சொன்னாலும் இந்த பலன் எல்லாம் ப்ரிலிமினரிதான். உங்க ஜாதகம், தசாபுக்தி பலன் களை பொருத்து கூடும் குறையும்.
இப்ப கொஞ்சம் தனி தனி ராசிக்கு டீப்பா பார்ப்போம்.
மேஷம்:
இவிகளுக்கு செவ்வாய் 1,8 க்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது கொஞ்சம் கூட நல்லதுல்லிங்கண்ணா. ஜாதகத்துக்கு லக்னம்தான் கடைக்கால் மாதிரி. அந்த லக்னாதிபதியே எட்டுல மறைஞ்சா நாஸ்திதான். எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி ஆயிருவிங்க, ஸ்டெடி மைண்ட் இருக்காது. ஹெல்த் ட்ரபுள் கொடுக்கும். கோபம் அதிகரிக்கும். ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். ஒரு சிலருக்கு மரண சம்பந்தமான வருமானம் வரலாம்.( உ.ம் எல்.ஐ.சி நஷ்ட ஈடு, உயில் வழி சொத்து)
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 10,11 க்கு அதிபதி இவருக்கு 1,8க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்பட்டதால தொழில் சூடுபிடிக்கும் ,டென்ஷன் கூடும். சின்ன சின்ன காயங்கள் ஏற்படலாம். மூத்த சகோதர சகோதரிக்கு ஆபத்து ஏற்படலாம்.அ அவிகளோட முட்டல் மோதல் பிரிவு ஏற்படலாம்.
ரிஷபம்:
இவிகளுக்கு செவ்வாய் 12, 7 க்கு அதிபதி. இவர் ஏழுல வர்ரது கொஞ்சம் வில்லங்கமானது தான். 7ன்னா மனைவி. அவிகளை காட்டற இடத்துல செவ் உட்கார்ரது நல்லதில்லை. 7ல நின்ன கிரகம் லக்னத்தையும் பார்க்கும்(உங்களை) செவ்வாய் காரகத்வம் வகிக்கும் பொருட்களால் வாழ்க்கை துணை(வரு)க்கும், உங்களுக்கும் இம்சை கஷ்டம் நஷ்டம் ஏற்படும்.
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 9,10 க்கு அதிபதி. 9+12 காரணமா முதலீடு விரயமாகலாம். அப்பாவுக்கு ஹெல்த் ட்ரபுள் அ அவரால ட்ரபுள் வரலாம். அதே சமயம் 9+7 காரணமா மனைவி செய்தொழில்ல உதவலாம். மனைவியால ஒரு சொத்து கூட சேரலாம்.
மிதுனம்:
இவிகளுக்கு செவ்வாய் 11,6 க்கு அதிபதி .இவர் ஆறுல வர்ரது நல்லதுதான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) ஏற்படும். 11க்கு அதிபதி 6 ல வர்ரதால லாபம்ங்கறது சின்னதா ஒரு லிட்டிகேஷன்,வாக்கு வாதத்தோட வரும். உங்க மூத்த சகோதர சகோதிரியோட பிரச்சினை வரலாம்.அ அவிகளூக்கு எதுனா பிரச்சினை வரலாம். பாதம், முட்டிக்கு இடையில உள்ள பகுதில சின்ன பிரச்சினை வரலாம்.
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 8,9க்கு அதிபதி இவருக்கு 6,11 அதிபதியோட தொடர்பு காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) பெரிய அளவுல நடக்க வாய்ப்பு ஏற்படுது. அடுத்து சொன்ன எல்டர் ப்ரதர் சிஸ்டர் விவகாரம் கூட மேஜரா நடக்க வாய்ப்பு ஏற்படுது.
கடகம்:
இவிகளுக்கு செவ்வாய் 10,5 க்கு அதிபதி .இவர் அஞ்சுல ஒரு வகையில சூப்பர். . இதனால இதனால் செய்தொழில்ல நல்ல மாற்றம் வளர்ச்சி ஏற்படும்,பெயர் புகழ் கிடைக்கும். அதிர்ஷ்டம் கதவை தட்டும். ஆனால் வாரிசுகளுக்கு ரத்தகாயம், உங்களுக்கு சின்னதா புத்தி குழப்பம், முன் கோபத்தால் விரோதங்கள் ஏற்படலாம். தர்கத்துல (லாஜிக்) விளையாடுவிக. எதிரிகளாலயே லாபம் ஏற்படும்னா பார்த்துக்கங்களேன்.
சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி 7,8க்கு அதிபதி. இவருக்கு 10,5க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறதால டீன் ஏஜர்ஸுக்கு தெய்வீக காதல் ஏற்படலாம் (7+5) வேலையில்லாதவுகளுக்கு வேலை கிடைக்கலாம், தொழில் சூடு பிடிக்கலாம் (10+8). செய்தொழில்ல மனைவியோட உதவி தேவைப்படலாம்.வாரிசுகளுக்கு கால், நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிம்மம்:
இவிகளுக்கு செவ்வாய் 9,4 க்கு அதிபதி .இவர் 4 ல வர்ரது நல்லதுதான். இதனால வீட்டு மனை வாங்கறது, வீடுகட்டறது,வாகனம் வாங்கறது, எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கறது பிதுரார்ஜித சொத்து கைக்கு கிடைக்கிறது ,சேமிப்பு கைக்கு வர்ரதுல்லாம் நடக்கலாம். அம்மாவோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகமா இருக்கும். கண்ணாலமானவுக மாமியார் -மருமக சண்டையால சிண்டை பிச்சுக்க வேண்டி வரும்.
இவிகளுக்கு சனி 6,7 க்கு அதிபதி.இவர் 9,4க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால சொத்து மேல கடன், அப்பாவோட வாக்கு வாதம் நிகழலாம். கடன் வாங்கி பொஞ்சாதியோட தூர பிரயாணம் பண்ண வேண்டி வரலாம். முழங்கால்ல பிரச்சினை வரலாம். தாய் வீடு வாகனம் தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். கண்ணாலத்துக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிறவுகளுக்கு தாய் அ தந்தை வழில வரன் தகையலாம். ( 7+ 4/9)
கன்னி:
இவிகளுக்கு செவ்வாய் 8,3 க்கு அதிபதி .இவர் 3 ல வர்ரது ஒரு வகையில நல்லதுதான். இதனால மனசுல தன்னம்பிக்கை , தைரியம் அதிகரிக்கும்.பிரயாணங்களால அனுகூலம் ஏற்படும் இசைத்துறையில உள்ளவுக சாதனை படைப்பாய்ங்க. அண்ணன் தம்பிகளோட விவகாரம் இருந்தா உங்க பக்கமா தீர்மானமாகும். ஆனால் இளைய சகோதரன், சகோதிரிக்கு எதுனா தீமை நடக்கலாம். அல்லது படிப்பு, திருமணம் ,தொழில் காரணமா அவிக பிரிஞ்சு போறதும் நடக்கலாம்.
சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி 5,6 க்கு அதிபதிங்கறதால இவர் 8,3 க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால குழந்தைகளுக்கு சிரமம், அபார்ஷன், அவியளுக்கு அலைச்சல் அ அவிகளால அலைச்சல் ஏற்படலாம். அவப்பெயர் அவமானமும் கிடைக்கலாம். அதே நேரம் 6+8 காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) ஏற்படும்.
துலா:
இவிகளுக்கு செவ்வாய் 7,2 க்கு அதிபதி .இவர் 2 ல வர்ரது நல்லதுதான். இதனால மனைவியால வருவாய் கூடும், அவிகளோட நெடு நாளைய கோரிக்கையை நிறைவேத்துவிக.( பெருசா ஒன்னுமில்லிங்கண்ணா ஏதோ ஒரு வீட்டு மனை அல்லது எலக்ட்ரிக்கல் சாமான் அம்புட்டுதேங்) கொடுத்த வாக்கை நிறைவேத்த துடிப்பிக. அதே நேரத்துல உங்களையும் அறியாம வார்த்தைகள் சூடா வந்துரலாம். கண் சிவக்கலாம். தொண்டைல ரணம் ஏற்படலாம். குடும்பத்துல சூடான வாக்கு வாதங்கள் நடக்கலாம். டேக் கேர்
இவிகளுக்கு சனி 4,5 க்கு அதிபதி.இவர் 7,2க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால வீடு,வாகனம் விற்பனை அ வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டி வரலாம் (4+2) .கண்ணாலமாகாதவுகளுக்கு தாய் வழியில பழைய விரோதம் உள்ள உறவுல திருமணம் தகையலாம். பரிசா,இன்ப அதிர்ச்சியா சில்லறை புரளலாம். ஒரு சிலர் தங்கள் பூர்வ ஜென்ம காதலியை சந்திக்க வேண்டி வரலாம்.
விருச்சிகம்:
இவருக்கு செவ் . 6,1க்கு அதிபதி. லக்னத்துலயே வந்து ஆட்சி பெறுகிறார். இதனால ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும் (லேசா உஷ்ண கோளாறு இருக்கலாம்) தன்னம்பிக்கை மிகும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். ரெம்ப நாளா பெண்டிங்ல இருந்த கடன் ஒன்னு தீர்ந்து நிலம் அ எலக் ட்ரிக்கல் பொருள் வாங்க புதுசா கடன் வாங்க வேண்டி வரலாம். எதிரிகள் லேசா சலசலப்பு காட்டுவாய்ங்க. சாதாரணமாவே குறை கண்டே பேர் வாங்கும் புலவர் நீங்க. அந்த குணம் இப்போ கொஞ்சம் அதிகமாகலாம்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 3,4 க்கு அதிபதி. இவருக்கு 6,1க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால தாய், மற்றும் இளைய சகோதரம் நோய்வாய்படலாம் அ தகராறு பண்ணலாம். தில்லு துரையாயிருவிங்க.
தனுசு:
இவருக்கு செவ் 5,12க்கு அதிபதி. இவரு 12 ல ஆட்சி பெறுவது நல்லதல்ல. இதனால அவமானம்,துரதிர்ஷ்டம்,புத்தி தடுமாற்றம், கோபம், மின்சாரம்,ஆயுதம் இத்யாதியால நஷ்டம் ஏற்படலாம். செலவுகள் பிச்சிக்கிட்டு போவும். ஃபேன் வைண்டிங்ல புகை வந்துர்ரது,பல்புங்க ஃப்யூஸ் போறதெல்லாம் சகஜமா நடக்கும். பரிகாரம் கட்டாயம் செய்துக்கனும். நிலம், பெரிய எலக்ட் ரிக்கல் பொருள் விற்பனைக்கு முயற்சி பண்ண வேண்டியிருந்தா செய்யுங்க.சக்ஸஸ் ஆகும். தோஷமும் பரிகாரமாகும்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 2,3 க்கு அதிபதி. இவருக்கு 5,12க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால திடீர் பணவரவு ஏற்பட்டு , திடீர் செலவுகளுக்கு உதவலாம். சகோதரம் மூலமா அதிர்ஷ்டம் கதவை தட்டலாம். வாக்குவாதம் ஏற்படலாம்.கண்,வாய்,தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம்.
மகரம்:
இவிகளுக்கு செவ் 4,11க்கு அதிபதி இவரு 11ல ஆட்சி பெறுவது நல்லதே. இன்னொரு மனை வாங்கறது (அடிஷ்னல்), இன்னொரு எலக்ட்ரிக்கல் பொருள் /வாகனம் வாங்கறதும் நடக்கலாம். ஜாதகத்துல பசை இருந்தா இன்னொரு வீடே கூட வாங்குவிக. பெரியம்மா, சித்தி மாதிரி தாய் வழி உறவுகள் வந்து போவாய்ங்க.அவிகளால லாபமும் ஏற்படலாம். எதிரிகளாலயே லாபம் , நன்மை ஏற்படும்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,2 க்கு அதிபதி.இவருக்கு 4,11 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால ஒரே நேரத்துல 2 விதமான யோசனை,புத்தி தோணும். டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வரலாம். சின்னதா சைட் பிசினஸுக்கு சான்ஸ் மாட்டலாம். தாய் வீடு வாகனம் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கலாம். இந்த வகையறாவில் செலவும் ஏற்படலாம். ஒன்னுக்கு ரெண்டா பேசி வம்பை விலை கொடுத்து வாங்கலாம்.
கும்பம்:
இவிகளுக்கு செவ் 3,10க்கு அதிபதி இவரு 10ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால செய்யற தொழில்ல சகோதர சகோதிரிகளோட ஒத்துழைப்பு கிடைக்கலாம். செய் தொழிலிலான முன்னேற்றம் மனதில் தைரியத்தை கூட்டும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். அஷ்டம சனியால ஓஞ்சு போயிருக்கிற இவிகளுக்கு இது நிச்சயமா நல்ல ரிலீஃபை கொடுக்கும். இருந்தாலும் அஷ்டம சனி சமயம் பார்த்து வேலை கொடுத்துராம இருக்க சைவமா மாறிருங்க. ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,12 க்கு அதிபதி இவருகு 3,10 க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறது அந்த அளவுக்கு நல்லதில்லை. தைரியலட்சுமி துணையிருப்பாள்.தொழில் மேல கவனம் கூடும். இளைய சகோதரத்தால செலவு ஏற்படலாம். சேல்ஸ் லைன்ல உள்ளவுகளுக்கு பெட்டரா இருக்கும். தயாரிப்பு துறையில உள்ளவுகளுக்கு விரயம் கூடும்.
மீனம்:
இவிகளுக்கு செவ் 2,9க்கு அதிபதி இவரு 9ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால சில்லறையா சேர்த்த பணம் ஒரு முதலீடா ( வீட்டு மனை/ அ எலக்ட்ரிக்கல் பொருள்) மாறும். பல காலம் நான் ஃபங்ஷனிங் ப்ராப்பர்ட்டியா இருந்தது கைக்கு வந்து செலவுக்கு உதவும். குடும்பத்தோட தீர்த்தயாத்திரை போய்வரவும் வாய்ப்பிருக்கு. தெற்கு திசை அ ஒரு முருகனோட சேத்திரத்துக்கு போய் வருவிக. அப்பாவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அவருக்கு கொஞ்சம் கோபம் அதிகமாயிரும். ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதியும் வரலாம்.ஏற்கெனவே இருந்தா அது அதிகரிக்கலாம். எழுத்து, ப்ளாக் துறையில் உள்ளவுகளுக்கு டர்னிங் பாயிண்ட் ஏற்படும் தூர தேசத்துலருந்து சில்லறை தேறும்.
செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 11,12க்கு அதிபதி . இவருக்கு 2,9 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால பேச்சு திறமை கை கொடுக்கும்.அப்பப்போ வேலையும் காட்டிரும். கொடுக்கல் வாங்கல் சூடு பிடிச்சாப்ல பிடிச்சு உட்கார்ந்துக்கும். அப்பாவோட உறவு மேம்பட்டாப்லயே இருந்து படக்குனு அத்வானமாயிரும்.
செவ்வாய் காரகத்வம் வகிக்கும் விசயங்கள்: ( செவ்வாயே உங்க கிட்ட பேசற மாதிரி எழுதியிருக்கேன்.)
(செவ்.அனுகூலமா இருந்தா இந்த விசயங்கள்ள லாபம் ஏற்படும். பிரதிகூலமா இருந்தா நஷ்டம் ஏற்படும்)
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.
பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
எச்சரிக்கை: 2
விருச்சிக செவ்வாயை கன்னியில் உள்ள சனி பார்வையிடுவதால் தங்களுக்கான பலனில் சனி அனுகூலமாக உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் நன்மை ஏற்படும். ஒரு வேளை சனி உங்கள் ராசிக்கு பிரதி கூலம் என்று குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் தீமை ஏற்படும். ( தன் காரகத்வங்களை சனியே கூறுவது போல் தன்னிலையில் கூறியுள்ளேன்)
சனியின் காரகத்வம்:
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
இந்த பதிவை மனசுல வச்சிக்கிட்டா அடுத்த ( அக் .17 முதல்) ஒன்னரை மாசம் பெருசா பிரச்சினையில்லாம ஓடிரும் பாஸ். எதுக்குனா நல்லது சனி செவ்வாய் சேர்க்கைங்கற என் பழம்பதிவையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டிங்கனா பக்கா
பி.கு: அப்பாடா ! இன்னம் ஒன்னரை மாதம் ப்ளஸ் 12 நாளைக்கு இந்த பதிவு சக்கை போடு போடும்
Subscribe to:
Posts (Atom)