முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.
உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)
அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !
உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா "ஐம்பதிலும் ஆசைவரும்" புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.
காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா " வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்"னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி "கோ ஆப்பரேசனே இல்லிங்க" - " அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் " அலை பாய்ஞ்சா" அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.
விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).
9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.
ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.
என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.
இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.
செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.
எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.
சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.
ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.
இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் - உங்க லக்னம் தலை - எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் - விரயஸ்தானம்தான் கால்)
நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.
யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.
ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.
இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.
அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)
யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :
வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:
மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ...........றிப்போகலாம்.
நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.
பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.
இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.
சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).
மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.
இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?
வேண்டு கோள்:
நிறையப்பேரு "இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை"னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).
ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.
இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!
Showing posts with label sexual behaviour. Show all posts
Showing posts with label sexual behaviour. Show all posts
Wednesday, February 16, 2011
Friday, February 11, 2011
குரு பலமும் கில்மாவும்

சீ சீ அபிஷ்டு ! அபிஷ்டு ! குருகிரகத்தோட காரகம் என்ன? புராணம்,இதிஹாசம், குரு, குரு உபதேசம், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள்னு ஜோதிஷம் சொல்லுது. அப்படியா கொத்த குருவை போயி கில்மாவோட சேர்க்குதே இந்த ஞான சூனியம்னுட்டு "அவாள்" சீறி எழலாம்.
வெய்ட் அண்ட் சீ ! மொதல்ல குருவோட கதையா சொல்லப்படற கில்மா மேட்டரை பார்ப்போம். குருவோட மனைவிய சந்திரன் தள்ளிட்டு போயிர்ரான். அஜால் குஜால் வேலையெல்லாம் முடிஞ்சு புதனும் பிறந்துர்ரானாம். அப்பவும் குரு கண்ட வாசலை ஏறி மிதிச்சு கெஞ்சி கூத்தாடி மனைவியை "மீட்டுர்ராரு"
ஆக குருவும் ஜொள்ளு பார்ட்டியா தான் இருக்கனும். அட மனுசன்ல இருக்கிறது ஒரே பவருப்பா.அது மேல் நோக்கி பாய்ஞ்சா யோகிக் பவர், கீழ் நோக்கி வடிஞ்சா செக்ஸ் பவர் .
நித்யானந்தா மாதிரி பார்ட்டியெல்லாம் லிஃப்ட்ல போறச்ச அறுந்து விழுந்த கேஸு.
காமி கானி வாடு மோக்ஷ காமி காலேடு.ஆழமான உடலுறவுக்கு பிறகு மனசுல ஒரு வித அமைதி, நன்றி உணர்வு பரவும் - அந்த நன்றி உணர்வு பக்தி உணர்வை கிளப்பும். அதுக்குத்தான் செக்ஸ் எஜுகேஷனுக்கான டெமோ போல கோவில் கோபுரத்துல பலான சிலைகளை வச்சாய்ங்க.
ஆழமான தியானம் அ மனம் குவிந்த ஜெபம், பூஜைக்கு பிறகு ஆட்டோமேட்டிக்கா உடம்புல ஒரு மதமதப்பு வரும். இதெல்லாம் தெய்வீகத்துக்கும் - காமத்துக்கும் உள்ள தொடர்பை காட்டுது. விஸ்வாமித்திரர் இழுத்துக்கட்டிக்கிட்டு ( கோவணத்தை சொன்னேன்) தபஸ் பண்ணாரு .ஆனால் மேனகை வந்ததும் என்னாச்சு? மேனோக்கி பாஞ்ச சக்தி கீழ் நோக்கி வடிஞ்சுருச்சு ( ஊர்த்வமுகம் -அதோமுகம்)
குருவோட காரகத்வத்தை பாருங்கம்: (குருவே சொல்றாரு)
//நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, //
தங்கமிருந்தா கண்ணாலம் நடக்கும். பெண் வீட்டுக்காரன் பத்து சவரன் போட்டா இவிக ரெண்டாச்சும் போடனும்ல.. பைனான்ஸ் இல்லைன்னா தாளி பெண் பார்க்க கூட போக முடியாது. மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள்ள இன்டராக்ட் ஆனா "அடடா.. சார் இன்னம் அன்மேரிடா.. என் ஃப்ரெண்டு மகள் ஒருத்தி டிகிரி முடிச்சுட்டு.." வகையறா தகவல் வெள்ளம் கொட்டும்.
//நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்),//
உங்க ஜாதகத்துல குரு நல்ல இடத்துல இருந்தாதான் பிள்ளைப்பேறுல்லாம் கிடைக்கும். அந்த யோகம் இருந்தாதான் கில்மாவுக்கு லைன் க்ளியராகும். (கண்ணாலமாகியும் வாரிசு கிட்டாதவுக இருக்காய்ங்க. இல்லேங்கலை. அதுக்கு இன்னபிற கிரகங்கள்,பாவங்களோட நிலை காரணமா இருக்கலாம். நான் சொல்ல வர்ரது ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட்)
குருபலத்துக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு? சொல்றேன். குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம்.
பாடில ரெண்டு விங் இருக்கு. டைஜசன் விங் - பலான விங் ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. அதனாலதான் கரப்பான் பூச்சி மொதல்ல அஜால் குஜால்னுட்டு அப்பாறம் தான் உணவு தேடவே போகுதாம்.அதனாலதான் அதுக்கு ஆவிசி ( ஆயுள்) சாஸ்தினு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.
ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும். ஸ்தூல நிலை வேறயா ( ஏழ்மை - பசி -பட்டினி ) இருந்தாலும் உற்சாகமா சந்தோஷமா இருப்பிக. சந்தோஷம் சகம் பலம்.
அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க "முன்னேற்ற பாதையில மனசு வச்சு" ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சுருவிங்க.
ஞாபகசக்தி,ஆட்சி மொழி மேல கமாண்ட் , நிர்வாகம், அரசு, அரசு தரும் வீட்டு வசதி, முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் குரு நல்லா இருந்தாதான் சாத்தியம், இந்த குண நலன், திறமைகள் எல்லாம் இருந்தா முன்னேர்ரதா கஷ்டம். ஒடனே எவனாச்சும் சவுண்ட் பார்ட்டி பையனுக்கு நல்ல டேலன்ட் இருக்கு -எதிர்காலம் இருக்குனு கெஸ் பண்ணி பொண்ணை கட்டி வச்சு வீட்டோட மாப்பிள்ளையாக்கிருவான்.
சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான். சந்தோஷமா உள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக. குரு ஆட்சி உச்சம்னு உட்கார்ந்திருந்தா அரசியல் வாழ்வும் கியாரண்டி. ( ஒன்னுக்கு ரெண்டா வச்சிக்கலாமில்லை - சொம்மா தமாசு வாத்யாரே)
குருன்னா டூ குட்.( Too good/ do good) . திணை விதித்தவன் திணையறுப்பான். வினை விதைத்தவன்? ( ஆருப்பா அது அரசியல் வாதியாவாங்கறது ..சைலன்ஸ் ப்ளீஸ்)
குருங்கறது பிராமண கிரகம். குருவோட பலத்தை பொருத்து உங்கள்ள பிராமண லட்சணங்கள் டெவலப் ஆக ஆரம்பிக்கும். ஐ மீன் ஒழுங்கா படிக்கிறது - ஜீன்ஸ் -மொபைல் -ஐபாட் எல்லாம் சோறு போடாது - லவ் - பப் -பீருனு போனா படிப்பு டைவர்ட் ஆயிரும்ங்கற எண்ணம் - எவன் தங்கையையோ எவனோ இழுத்தா -ஸ் அப்பாடா என் தங்கை ஹங்கேரில இருக்கானு பெருமூச்சு விடறதுமாதிரி லட்சணங்கள் வந்துரும். அப்பாறம் வெற்றிக்கு என்ன குறை. காலாகாலத்துல கண்ணாலம்- கில்மாவோ கில்மாதான்.
ஒரு ஜாதகத்துல குரு எவ்ள முக்கியமோ சுக்கிரன் கூட அவ்ள முக்கியம். ரெண்டு பேரும் பேலன்ஸ்டா இருக்கனும். சுக்கிர பலத்தை விட குரு பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் குறைஞ்சுரும். குரு பலத்தை விட சுக்கிர பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் அதிகரிச்சுரும்.
ஆனா ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா குருபலம் உள்ளவுக சுக்கிரனோட லைன்லயும் ( அதாங்க காதல் - கருமாந்திரம்) சுக்கிரபலம் உள்ளவுக பூஜை புனஸ்காரம்னும் போவாய்ங்க. கரீட்டா ஒரு ஸ்டேஜ்ல தங்களோட சுய ரூபத்தை வெளிப்படுத்துவாய்ங்க. சுக்கிரனை பத்தி நிறைய பேசனும். அவரோட பேட்டைக்கு போறச்ச பேசிப்போம்.
( படத்தில் இருக்கும் நடிகர் என்.டி.ஆர் - பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரா பட ஸ்டில் இது)
Thursday, February 10, 2011
ராகு கேதுக்கள் கில்மா : 2

எச்சரிக்கை:
நமக்குனு அனுபவஜோதிடம்ங்கற பேர்ல ஒரு வெப்சைட் க்ரியேட் ஆயிருச்சுங்கண்ணா . உபயம் திரு.சரண் . கொஞ்ச நாளைக்கு பழக்கதோஷத்துல ப்ளாகராவே தொடரலாம்னு ஒரு எண்ணம். ( ஹி ஹி அதுக்குள்ளாற இங்கன உள்ள சரக்கையெல்லாம் அங்கன அடுக்கி வைக்கனும்ல)
ஜாதகத்துல ராகு கேதுக்கள் சரியில்லைன்னா தாம்பத்யம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்னு சின்ன ட்ரெய்லரை பார்த்தே அரண்டு போயிருப்பிங்க. ஆனாலும் இந்த பதிவை படிக்க வந்த உங்களுக்கு இன்னம் சில க்ளூஸ் தரேன். அதுவே க்ளூக்கோசா உங்களை உற்சாக படுத்தும்.
ஆல்கஹாலிக்ஸ், ட்ரக் அடிக்ட்ஸ், கள்ள காதல்/கள்ள உறவு , சூதாட்ட பைத்தியம்,கள்ளக்கடத்தல் பண்ணி வரிசையா மாட்டி போண்டியாகிறவன் ஜாதகத்துல எல்லாம் நிச்சயமா ராகு கேது சரியிருக்கமாட்டாய்ங்க.
இவிக செக்ஸ் லைஃப் எந்த லட்சணத்துல இருக்கும்னு சொல்லனுமா என்ன?
ஆமாங்கண்ணா குங்குமத்துல டெக்காமெரான் கதைகள்னு கில்மா கதைகள் தொடரா வந்ததை எத்தீனி பேரு ஞா வச்சிருக்கிங்க ( எனக்கு சுத்தமா மறந்து போச்சு) பை தி பை முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:
இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது.
சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. இதுக்கு பின்னாடி அனேக காரண காரியங்கள் இருக்கு. ஆனால் இதையெல்லாம் அறியாத பிராமணர்கள் ( முக்கியமா சம கால) இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிக்கிறதை சகிக்க முடியலை.
பாம்புக்கும் ராகு கேதுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.
பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)
இது ஒரு பக்கம்னா பாடில அசிமிலேஷன் ,எலிமினேஷன் ப்ராசஸ்ல கக்கா,மூச்சா, வெளி மூச்சு முழுமையா வெளியேறாம பாடில கேம்ப் அடிச்சுருதுங்க.
இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை.
இந்த விஷங்களுக்கான குறியீடுதான் பாம்பு. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும்ங்கறதுதான் விஷயமே.. இதுதான் அசலான சங்கதி.
மேலும் ராகு கேது சரியில்லாதவுகளுகு சர்ப்பத்தின் குணம் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷயங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரக் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,
அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. ( நன்றி : ஓஷோ) பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதகரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.
காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:
காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.
தோஷம் போகவே போகாது. அதாவது ஜாதகரோட பாடி நேச்சர், வே ஆஃப் திங்கிங் மாறவே மாறாது, அதை மாத்தனும்னா அவிக லைஃப் ஸ்டைலை மாத்திக்கனும். என்விரான்மென்டை மாத்திக்கனும். சர்ப்பதோஷம் என்னெல்லாம் செய்யுமோ அதை வாலண்டியரா நடக்கவிடனும். அதான் உண்மையான பரிகாரம்.
மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),
சதிகள் செய்வது,சதிக்கு இலக்காவது,ரகசிய எதிரிகள்,இரவில்,இருளில் செய்யும் வேலைகளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிரஃபி)சட்ட விரோத செயல்கள்,கடத்தல்,டூப்ளிகேட் தயாரித்தல்,கள்ள கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.
இத்தீனி இம்சைய வச்சிக்கிட்டு என்னத்தை கண்ணாலம்? என்னத்த தாம்பத்யம்? அதனால மொதல்ல உங்க குடும்ப ஜோசியரை பார்த்து உங்க ஜாதகத்துல ராகு கேது நல்ல இடத்துல இருக்காய்ங்களானு பார்த்துக்கங்க.
அடடா.. ஜாதகம் இல்லியா? ஜாதகம் இல்லாமயே உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம் இருக்கா இல்லியானு தெரிஞ்சிக்க ஒரு வழி இருக்கு .. டட்ட டாஆஆஆஆஆஆஆஆஆய்ங்க் அது அடுத்த பதிவுல
Labels:
kethu,
rahu,
sexual behaviour,
உடலுறவு விருப்பங்கள்,
கில்மா,
கேது,
ராகு
Saturday, February 5, 2011
சந்திர பலமும் கில்மாவும்
சந்திர பலமும் கில்மாவும்
நாட் நாட் சினிமாலருந்து, லேட்டஸ்ட் படம் வரை டூயட்டுன்னா சந்திரனை ஒரு மேண்டேஜ் ஷாட்டாவாச்சும் காட்டிர்ராய்ங்க. ஏன்னா கில்மாவுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு இது. மனித மனதின் அடியாழத்தில் இது பொதிஞ்சு கிடக்கு.
உச்சி வெய்யில்ல கூட "ஷோ"போடற சிங்கங்கள் இருக்கலாம். ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். விதியில்லாத குறைக்கு போடலாமே தவிர சந்திரன் அதுவும் வளர்பிறை சந்திரன் அதுவும் பவுர்ணமி சந்திரனோட ஒளியில உரசி ,உலவி, கொஞ்சி மகிழறதுல இருக்கிற த்ரில்லே வேற.
பவுர்ணமி சந்திரன் கடல் நீரை ஈர்ப்பது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர்தான். தெரியாத மேட்டர் என்னடான்னா ஹ்யூமன் பாடில உள்ள வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனும் ,சமுத்திர நீரோட கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதான்ங்கறது.
மனுஷனொட பாடில 90% வாட்டர் கன்டென்டுதானு நினைக்கிறேன். தாளி ரெண்டு மூனு தாட்டி வாயால,வயித்தால போனா டெலிவரி ஆன பெண் மாதிரி டீலாயிர்ரம். தோல் எல்லாம் பாட்டி கணக்கா சுருங்க ஆரம்பிச்சுரும். இதான் சந்திரனுக்கும் ஹ்யூமன் பாடிக்கும் உள்ள லிங்க்.
ஜோதிஷத்துல சந்திரன் மனோகாரகன்னு சொல்றாய்ங்க. அதாவது மனசுக்கு அதிபதி இவரு. சந்திர பலம் இருந்தா நல்ல மனமிருக்கும். மனோபலமிருக்கும்னு அர்த்தம். சந்திரனுக்கு மதினு இன்னொரு பேர். மதிங்கற வார்த்தைக்கு மரியாதை கொடு. ரெஸ்பெக்ட் (அதர்ஸ்)னும் ஒரு அர்த்தம் உண்டு. நல்ல மனசு இருக்கிறவன் எவனையும் அவமதிக்கமாட்டான். மலையாளத்துல மதிங்கற வார்த்தைக்கு போதும்னு ஒரு அர்த்தம் இருக்கு. நல்ல மனசுன்னா என்ன? போதுங்கற மனசுதான். மதி (சந்திரன்) நல்ல இடத்துல இருந்தாதேன் மன்சன் மதி(போதும்)ன்னுவான்.நீங்க போதும்னு நின்னுட்டா எல்லாமே உங்களை தேடிவரும். எனக்கே எனக்கேனு அலைஞ்சு பறைசாத்தினா உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கதைதேன்.
"எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு"னு ஒரு பழமொழி இருக்கு. எண்ணம்னா வந்து போற எண்ணங்கள் இல்லை. எண்ணங்களுக்கெல்லாம் விதையான எண்ணம் அது நல்லதா இருந்தா இன் ப்ராசஸ் மனம் நல்லதா மாறிரும். மனம்போல் வாழ்வுங்கறதால வாழ்வும் பெட்டரா மாறிரும். மேற்படி விதை எண்ணம் எங்கருந்து விதைக்கப்படுதுனு புரியலை. ஜீன் வழியானு சொல்றாய்ங்க. அப்ப என்.டி.ஆர் போட்ட டஜன் குட்டியும் ஏன் டம்மி பீசாயிருச்சு. நம்ம தாத்தா மேட்டர்ல கூட அழகிரிக்கும்,
ஸ்டாலினுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு.. இங்கே தான் சந்திரன் விளையாடறாரு.
சந்திர ஆதிக்கத்துல உள்ளவுக இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமானவுகனு ஒரு கணக்கிருக்கு. (ஸ் ..அப்பாடா ..நம்முதும் கடக லக்னம் தேன் -வாக்குல சந்திரன் -ஆக நம்ம பேச்சு/எழுத்து இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கம் தான் போல)
மனமிருந்தால் மார்கம் உண்டுங்கறாய்ங்க. "அவன் மனசு வைக்கலைப்பா.." " ஐயா மனசு வச்சா இதெல்லாம் ஜுஜுபி" இந்த கான்வர்சேஷன் எல்லாம் நெஜம் தான் பாஸ்! மனசு வச்சாத்தான் எதையும் சாதிக்க முடியும். அதுக்கு சந்திரபலம் தேவை.
தெலுங்குல சந்தோஷம் சகம் பலம்ங்கறான். சந்தோஷத்தை தர்ரது ஸ்தூலமான பொருட்கள் இல்லே. சனம் பொருளுக்கு அலையுதுன்னா அதுல கிடைச்சுருமோங்கற எண்ணத்துலதான். வெறும் பொருட்களால சந்தோஷம் கிடைச்சுர்ர மாதிரி இருந்தா அவனவன் 3 ட்யூட்டி பண்ணுவான். சந்தோசத்தை தர்ரது மனசு.
மனசுல உள்ளதெல்லாம் ரெண்டே ரெண்டு கோரிக்கை தேன். ஒன்னு கொல்லனும் ரெண்டு கொல்லப்படனும். இது ரெண்டுக்கும் வாய்ப்புள்ள எல்லா மேட்டர்லயும் மனசு துள்ளும். இது ரெண்டுமே செக்ஸுல சாத்தியமாகுது.அதனாலதான் கில்மாவுக்கு இம்மாம் கிராக்கி.
மனசு ஒத்துழைக்கலைன்னாலும் ஆஃபீஸ் வேலைய வேணம்னா செய்துர முடியும். ஆனால் கில்மா மேட்டர்ல இது இம்பாசிபிள். அதுவும் நீங்க ஆண் என்றால் அசம்பவம். சந்திர பலம் இருந்தாதான் மனசு ஒத்துழைக்கும்.
கும்ப லக்ன காரவுகளுக்கு இவர் சஷ்டமாதிபதி (6) ங்கறதால இவர் 8 அ 12லருந்தா பெட்டர்
தனுசு லக்ன காரவுகளுக்கு இவர் அஷ்டமாதிபதிங்கறதால 6 அ 12ல இருந்தா பெட்டர்.
சிம்ம லக்ன காரவுகளுக்கு இவர் விரயாதிபதிங்கறதால 6 அ 8லருந்தா பெட்டர்.
அதே மாதிரி சந்திரனோட 6,8,12 அதிபதிகள் சேர்ரது, ராகு கேதுக்கள் ஜாய்ன் பண்ணிக்கிறது , நீசமாயிர்ரது (விருச்சிக ராசி) சனி கூட்டு சேர்ரதுல்லாம் இருந்தா மன நலம் கோவிந்தா. மனம் கெட்டா மண வாழ்வும் போயிந்தா..
(சந்திர பலத்தை பத்தியே இன்னம் மஸ்தா சொல்லனும் நைனா அடுத்த பதிவுல பார்ப்போம்..உடு ஜூட்)
தெலுங்குல கூட மதிங்கற வார்த்தை இருக்கு . ஆனா அதை madhi ன்னு ப்ரனவுன்ஸ் பண்ணமாட்டாய்ங்க. mathiன்னு ப்ரனவுன்ஸ் பண்றாய்ங்க. "நா மதி நின்னு பிலிச்சிந்தி கானமை வேணு கானமை" என் மனம் உன்னை அழைக்குது கானமாய் முரளி கானமாய் "னு அர்த்தம்.
மதிங்கற வார்த்தைக்கு முகம்னும் ஒரு அர்த்தம் இருக்குங்கோ .உ.ம் பானுமதி (சூரியனை போன்ற முகமுடையவள்) சந்திரமதி (சந்திரனை போன்ற முகமுடையவள்) மதின்னா மனம் . மனம் மலர்ந்திருந்தா முகமும் மலர்ந்திருக்கும்.
நாட் நாட் சினிமாலருந்து, லேட்டஸ்ட் படம் வரை டூயட்டுன்னா சந்திரனை ஒரு மேண்டேஜ் ஷாட்டாவாச்சும் காட்டிர்ராய்ங்க. ஏன்னா கில்மாவுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு இது. மனித மனதின் அடியாழத்தில் இது பொதிஞ்சு கிடக்கு.
உச்சி வெய்யில்ல கூட "ஷோ"போடற சிங்கங்கள் இருக்கலாம். ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். விதியில்லாத குறைக்கு போடலாமே தவிர சந்திரன் அதுவும் வளர்பிறை சந்திரன் அதுவும் பவுர்ணமி சந்திரனோட ஒளியில உரசி ,உலவி, கொஞ்சி மகிழறதுல இருக்கிற த்ரில்லே வேற.
பவுர்ணமி சந்திரன் கடல் நீரை ஈர்ப்பது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர்தான். தெரியாத மேட்டர் என்னடான்னா ஹ்யூமன் பாடில உள்ள வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனும் ,சமுத்திர நீரோட கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதான்ங்கறது.
மனுஷனொட பாடில 90% வாட்டர் கன்டென்டுதானு நினைக்கிறேன். தாளி ரெண்டு மூனு தாட்டி வாயால,வயித்தால போனா டெலிவரி ஆன பெண் மாதிரி டீலாயிர்ரம். தோல் எல்லாம் பாட்டி கணக்கா சுருங்க ஆரம்பிச்சுரும். இதான் சந்திரனுக்கும் ஹ்யூமன் பாடிக்கும் உள்ள லிங்க்.
ஜோதிஷத்துல சந்திரன் மனோகாரகன்னு சொல்றாய்ங்க. அதாவது மனசுக்கு அதிபதி இவரு. சந்திர பலம் இருந்தா நல்ல மனமிருக்கும். மனோபலமிருக்கும்னு அர்த்தம். சந்திரனுக்கு மதினு இன்னொரு பேர். மதிங்கற வார்த்தைக்கு மரியாதை கொடு. ரெஸ்பெக்ட் (அதர்ஸ்)னும் ஒரு அர்த்தம் உண்டு. நல்ல மனசு இருக்கிறவன் எவனையும் அவமதிக்கமாட்டான். மலையாளத்துல மதிங்கற வார்த்தைக்கு போதும்னு ஒரு அர்த்தம் இருக்கு. நல்ல மனசுன்னா என்ன? போதுங்கற மனசுதான். மதி (சந்திரன்) நல்ல இடத்துல இருந்தாதேன் மன்சன் மதி(போதும்)ன்னுவான்.நீங்க போதும்னு நின்னுட்டா எல்லாமே உங்களை தேடிவரும். எனக்கே எனக்கேனு அலைஞ்சு பறைசாத்தினா உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கதைதேன்.
"எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு"னு ஒரு பழமொழி இருக்கு. எண்ணம்னா வந்து போற எண்ணங்கள் இல்லை. எண்ணங்களுக்கெல்லாம் விதையான எண்ணம் அது நல்லதா இருந்தா இன் ப்ராசஸ் மனம் நல்லதா மாறிரும். மனம்போல் வாழ்வுங்கறதால வாழ்வும் பெட்டரா மாறிரும். மேற்படி விதை எண்ணம் எங்கருந்து விதைக்கப்படுதுனு புரியலை. ஜீன் வழியானு சொல்றாய்ங்க. அப்ப என்.டி.ஆர் போட்ட டஜன் குட்டியும் ஏன் டம்மி பீசாயிருச்சு. நம்ம தாத்தா மேட்டர்ல கூட அழகிரிக்கும்,
ஸ்டாலினுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு.. இங்கே தான் சந்திரன் விளையாடறாரு.
சந்திர ஆதிக்கத்துல உள்ளவுக இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமானவுகனு ஒரு கணக்கிருக்கு. (ஸ் ..அப்பாடா ..நம்முதும் கடக லக்னம் தேன் -வாக்குல சந்திரன் -ஆக நம்ம பேச்சு/எழுத்து இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கம் தான் போல)
மனமிருந்தால் மார்கம் உண்டுங்கறாய்ங்க. "அவன் மனசு வைக்கலைப்பா.." " ஐயா மனசு வச்சா இதெல்லாம் ஜுஜுபி" இந்த கான்வர்சேஷன் எல்லாம் நெஜம் தான் பாஸ்! மனசு வச்சாத்தான் எதையும் சாதிக்க முடியும். அதுக்கு சந்திரபலம் தேவை.
தெலுங்குல சந்தோஷம் சகம் பலம்ங்கறான். சந்தோஷத்தை தர்ரது ஸ்தூலமான பொருட்கள் இல்லே. சனம் பொருளுக்கு அலையுதுன்னா அதுல கிடைச்சுருமோங்கற எண்ணத்துலதான். வெறும் பொருட்களால சந்தோஷம் கிடைச்சுர்ர மாதிரி இருந்தா அவனவன் 3 ட்யூட்டி பண்ணுவான். சந்தோசத்தை தர்ரது மனசு.
மனசுல உள்ளதெல்லாம் ரெண்டே ரெண்டு கோரிக்கை தேன். ஒன்னு கொல்லனும் ரெண்டு கொல்லப்படனும். இது ரெண்டுக்கும் வாய்ப்புள்ள எல்லா மேட்டர்லயும் மனசு துள்ளும். இது ரெண்டுமே செக்ஸுல சாத்தியமாகுது.அதனாலதான் கில்மாவுக்கு இம்மாம் கிராக்கி.
மனசு ஒத்துழைக்கலைன்னாலும் ஆஃபீஸ் வேலைய வேணம்னா செய்துர முடியும். ஆனால் கில்மா மேட்டர்ல இது இம்பாசிபிள். அதுவும் நீங்க ஆண் என்றால் அசம்பவம். சந்திர பலம் இருந்தாதான் மனசு ஒத்துழைக்கும்.
கும்ப லக்ன காரவுகளுக்கு இவர் சஷ்டமாதிபதி (6) ங்கறதால இவர் 8 அ 12லருந்தா பெட்டர்
தனுசு லக்ன காரவுகளுக்கு இவர் அஷ்டமாதிபதிங்கறதால 6 அ 12ல இருந்தா பெட்டர்.
சிம்ம லக்ன காரவுகளுக்கு இவர் விரயாதிபதிங்கறதால 6 அ 8லருந்தா பெட்டர்.
அதே மாதிரி சந்திரனோட 6,8,12 அதிபதிகள் சேர்ரது, ராகு கேதுக்கள் ஜாய்ன் பண்ணிக்கிறது , நீசமாயிர்ரது (விருச்சிக ராசி) சனி கூட்டு சேர்ரதுல்லாம் இருந்தா மன நலம் கோவிந்தா. மனம் கெட்டா மண வாழ்வும் போயிந்தா..
(சந்திர பலத்தை பத்தியே இன்னம் மஸ்தா சொல்லனும் நைனா அடுத்த பதிவுல பார்ப்போம்..உடு ஜூட்)
தெலுங்குல கூட மதிங்கற வார்த்தை இருக்கு . ஆனா அதை madhi ன்னு ப்ரனவுன்ஸ் பண்ணமாட்டாய்ங்க. mathiன்னு ப்ரனவுன்ஸ் பண்றாய்ங்க. "நா மதி நின்னு பிலிச்சிந்தி கானமை வேணு கானமை" என் மனம் உன்னை அழைக்குது கானமாய் முரளி கானமாய் "னு அர்த்தம்.
மதிங்கற வார்த்தைக்கு முகம்னும் ஒரு அர்த்தம் இருக்குங்கோ .உ.ம் பானுமதி (சூரியனை போன்ற முகமுடையவள்) சந்திரமதி (சந்திரனை போன்ற முகமுடையவள்) மதின்னா மனம் . மனம் மலர்ந்திருந்தா முகமும் மலர்ந்திருக்கும்.
Labels:
Horoscope,
planets,
sexual behaviour,
கில்மா,
சந்திர பலம்,
ஜாதகம்
Friday, February 4, 2011
கில்மாவும் சூரிய பலமும்

கில்மாவும் கிரகபலமும் தொடரின் முதல் அத்யாயம் முன்னுரைக்கே சரியா போச்சு. கடைக்கால் கண்ணுக்கு தெரியாதுதேன் ஆனால் பில்டிங்குக்கு அதான் முக்கியம். தம்பிமாருக்கு கொஞ்சம் கடுப்பாகூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த முன்னுரை மிக மிகத்தேவையானதுங்கறது என்னோட கருத்து.
இப்ப சூரிய பலம் கில்மாவுக்கு என்னெல்லாம் சப்போர்ட்டை தரும், பலகீனமா இருந்தா ( சூரியனை சொன்னேனுங்கோ) எப்படியெல்லாம் லொள்ளு பண்ணும்னு இந்த பதிவுல பார்த்துருவம்.
பகல்ல பிறந்தவுகளுக்கு சூரியன்தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இத்யாதிக்கெல்லாம் பொறுப்பேத்துக்கறாரு (ராத்திரில பிறக்கிறவுகளுக்கு சனி)
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே"னு பாரதியார் சொல்றாரு. ஒரு குழந்தைக்கு அப்பாதான் மொதல் ரோல் மாடல். அப்பனுக்கு பிள்ளை தப்பாம - விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா - புலிக்கு பிறந்தது பூனையாகுமா - மாதிரி பஞ்ச் டயலாகெல்லாம் நிறைய கேட்டிருப்பிங்க.
சூரியன் நல்ல நிலையில இருந்தாதான் அப்பா நல்ல நிலைல இருப்பாரு. அவர் நல்ல நிலையில இருந்தாதான் அவரோட குடும்பவாழ்க்கை நல்லாருக்கும். அது நல்லாருந்தாதான் பசங்களோட வாழ்க்கையும் நல்லாயிருக்கும்.
சப்போஸ் ஜாதகத்துல சூரியன் கெட்டுக்கிடக்காருனு வைங்களேன் அப்ப நிலைமை எப்படி இருக்கும்? ஏறுமாறாதான் இருக்கும். இந்த ஏறுமாறான சூழ் நிலையில "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி "இருக்கிறதெங்கே?
எல்லாம் உன்னாலே நான் கெட்டேன் என்னால நீ கெட்டேங்கற ரூட்ல தான் வாழ்க்கை போயிட்டிருக்கும். கண் பார்த்தா கை செய்யும் - அதே ரூட்டை ஜாதகர் கூட பிடிச்சுர்ராரு. முதல் கோணல் முற்றும் கோணல் தேன்
அதுசரிங்கண்ணா " பண்டித புத்ரஹா பரம சுண்ட்டஹா" வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகின்னு சொல்றாய்ங்களே இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுனு கேட்டு க்ராஸ் பண்ணுவிங்க. சொல்றேன்.
இந்த பழமொழி 100% உண்மை நிலவரத்தை காட்டுதுனு சொல்ல முடியாதுதான்.ஆனால் இந்த பழமொழி உருவாக ஓரளவாவது உண்மை நிலவரம் தூண்டுதலா இருந்திருக்கனும்.
வாத்தியார் ஜாதகத்துல அஞ்சாவது இடம் அவர் புத்திய காட்டுது, பிள்ளையையும்காட்டுது. அந்த அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருந்திருந்தா அவரும் நல்லா படிச்சு வாத்தியார் ஆயிருப்பார். அவரோட பையனும் நல்லா படிச்சிருப்பான்.
ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நல்லது கெட்டது கலந்தேதான் இருக்குது. எந்த பாவமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே. அதே மாதிரி எந்த கிரகமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே.
இதனால என்னாகுதுன்னா அந்த அஞ்சாவது பாவம் வாத்தியாருக்கு புத்திஸ்தானமா ஒர்க் அவுட்டாயிருச்சு. வாத்தியாராயிட்டார். புத்ரஸ்தானமா டப்ஸாயிருச்சு. பையன் மக்காயிட்டான்.
இது ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ. இன்னொரு கோணத்துல பாருங்க. அதே வாத்தியார் ஊர் பிள்ளைங்களுக்கெல்லாம் பாடம் கத்துக்கொடுக்கிறார். அவிக மக்காகலே. ஏன்? அவர் " ஸ்கூல்ல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு தான் பாடம் நடத்தறார். அவருக்கு அந்த ஸ்கூல் பிள்ளைங்களோட எந்த விதமான அட்டாச் மெண்டும் இல்லை. ஆனா வீட்ல வந்து பெத்த பிள்ளைக்கு பாடம் நடத்தறப்போ அதிக அக்கறையோட அதிக அட்டாச் மெண்டோட பாடம் நடத்தறார். இங்கே அந்த அட்டாச்மெண்டே வில்லனாயிருது.
இதுலருந்து என்ன தெரியுது?இவன் என் மகன், இது என்னோட காருன்னு அட்டாச் மெண்ட் வரும்போதுதான் கிரகம் வேலை செய்யுது. அந்த அட்டாச் மெண்ட் இல்லாத இடத்துல கிரகம் வேலையே செய்யறதில்லை.
இது ஒரு கோணம். இன்னொரு கோணம் என்னடான்னா இவன் ஜாதகத்துல சூரியன் நல்ல இடத்துல உட்கார்ந்திருந்தா அப்பனோட வித்து மொதல் டிகாஷன் மாதிரி ஸ்ட்ராங்கா இருந்திருக்கும். இவனும் ஃபில்ட்டர் காஃபி மாதிரி இறங்கியிருப்பான். ஒரு வேளை இவன் ஜாதகத்துல சூரியன் டுபுக்காயிட்டா என்னாகும்? நாலாவது அஞ்சாவது டிக்காஷன் மாதிரி தான் இறங்கும் ( நான் ஜீன்ஸை சொல்றேன்)
சூரியன் பல், எலும்பு, முதுகெலும்பு இத்யாதிக்கு காரகர். இதெல்லாம் நல்லா அமையனும்னா அம்மா ஹெல்தியா இருந்து ,தாய்பால் கொடுத்திருக்கனும். அந்த தாய்பால்ல கால்ஷியம் இத்யாதி புஷ்கலமா இருந்திருக்கனும். அதுக்கு ஜாதகனோட அப்பா இவனோட அம்மாவுக்கு நல்ல சத்துணவை கொடுத்திருக்கனும். அப்பத்தேன் பால் சுரக்கும். பால்ல கால்ஷியம் இருக்கும். எலும்பு ஸ்ட்ராங்கா அமையும். குழந்தை வளர வளர அவனுக்கு கால்ஷியம் நிறைய இருக்கிற உணவை கொடுத்து வளர்த்தா ஏன் அவனுக்கு பல், எலும்பு, முதுகெலும்பு ட்ரபுள் கொடுக்கப்போவுது.
சூரியன் வீக்கு. அப்பன் சோம்பேறி. பையன் சின்ன வயசுல வேலை வெட்டினு போறானு வைங்க. இளம் எலும்பு , சத்துக்குறைவு வேற, இதுல கடும் உழைப்பு நிலைமை என்னாகும்? உடம்பு உடம்பை திங்க ஆரம்பிச்சுரும்.
மொதல்ல பல்லு காலி. பல் போனா சொல் போச்சு. " மனதிலே உறுதி வேண்டும் வாக்கினிலே தெளிவும் வேண்டும்" அது சரி இதுக்கெல்லாம் அடிப்படியான ஹெல்த் நல்லாருக்கனுமே. பல்லுல பிரச்சினை இருந்தா சிரிக்க கூட முடியாதே. அப்பாறம் எங்கன இருந்து தன்னம்பிக்கை, டீம் ஒர்க், தலைமை பண்புல்லாம் சாத்தியம்.
பார்ட்டியை கை கால் வலி,முட்டிவலி,முதுகுவலியெல்லாம் பின்னியெடுக்கும். பொஞ்சாதியை கை கால் அமுக்க சொல்லிட்டு அந்த சொகத்துலயே தூங்கிபோயிருவான். அப்பாறம் என்னத்த கில்மா?
சூரியன் மலைப் பிரதேசங்களுக்கும் காரகர். சின்னவயசுல நாலு மலை ஏறி இறங்கினா எலும்பெல்லாம் உறுதிப்படும். தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டிக்கெல்லாம் சூரியன் தேன் இன்சார்ஜ்
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. சவுண்ட் பாடிக்கு தேவை நல்ல வித்து. நல்ல சத்தான தாய்ப்பால் சத்துணவு. இதுக்கெல்லாம் அப்பன் கரீட்டா இருக்கனும். அதுக்கு இவன் ஜாதகத்துல சூரியன் பக்காவா உட்கார்ந்திருக்கனும் ( நீல் கமல் சேர்ல இல்லிங்கண்ணா)
தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டியெல்லாம் அமையனும்னா நல்ல ஜீன்ஸ் இருக்கனும், ஆரோக்கியமான உடல் இருக்கனும் உடலுக்கு ஒரு ஷேப்பை,உறுதிய கொடுக்கிற எலும்பு வலிமையோட இருக்கனும். உங்களுக்கு முட்டிவலி,முதுகுவலி ஏதோ இருக்குனு வைங்க மொதல்ல நேர நிக்கமுடியுமா? பப்ளிக் மேட்டர்ல ஆர்வம் வருமா? தாளி எவன் அம்மாள எவன்னா வச்சுட்டு போவட்டுங்கற மென்டாலிட்டி வருமா வராதா? அப்பாறம் எங்கன இருந்து லீடர்ஷிப்.
மேற்சொன்ன தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டில்லாம் இருந்தாதேன் பொஞ்சாதி மதிப்போ. அவள் மதிச்சாத்தேன் இளமை குதிச்சு ஆட்டம் போடும். இல்லாட்டி நாளாவட்டத்துல பேட்டரி வீக்குதேன்.
இதுல இன்னொரு தமாசு என்னடான்னா சூரியன் மிக நல்ல நிலையில உள்ளவன் தலைவனா ஆகாமயே கூட போயிரலாம் (தலைவனுக்கே இவனை பார்த்தா பல்லு தந்தியடிக்கிறப்ப இவன் தலைவனா இருந்தா என்ன இல்லாட்டி என்ன?) ஆனால் சூரியன் கெட்டு போன ஜாதகர்கள் மட்டும் தலைமைப்பதவிக்கு அலைஞ்சு பறைசார்த்துவாய்ங்க.
இவிக மேட்டர்ல தலைமைப் பண்புகள்னா "சனத்தை மேனேஜ் பண்றது" தன்னம்பிக்கைன்னா " சாவு வீட்டுக்கு போனா பிணமா இருக்கனும், கண்ணால வீட்டுக்கு போனா மாப்பிள்ளையா இருக்கனுங்கற புத்தி"
ப்ராக்டிக்காலிட்டின்னா ஆனைக்கு காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சா நீ எலியா இருந்தா என்ன ஏறி விளையாடுங்கறதுதேன்.
விளம்பரங்கள், நாளிதழ்கள்,பயன் கருதா பொது நலப்பணிகளுக்கும் சூரியன் தேன் பொறுப்பு. சூரியன் நல்ல நிலையில இருந்தா இந்த மேட்டர்ல எல்லாம் ஆர்வமிருக்கும், ஞானமிருக்கும், என்ட்ரி இருக்கும்.
பொம்பள வீக்கர் செக்ஸ். அவளுக்கு தன்னை சுத்தி உள்ள சின்னவட்டம் தான் முக்கியம். ஆனால் சூரியன் நெல்ல இடத்துல உள்ளவன் ஊர் ,உலக சேதிகளையெல்லாம் அதிகாலையிலயே அறிய துடிக்கிறதை கண்டா அவளுக்கு ஒரு உதறல் வரும். இவன் நம்மை விட பவர்ஃபுல்ங்கற எண்ணம் வரும்.
பொஞ்சாதி அடங்கியிருந்தா பெட்டைக்கும் ஆண்மை வருங்கோ..
திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்களுக்கும் இவர் தான் அதிகாரி. தெலுங்குல ஒரு பழமொழி. " திரிகி செடிந்தி ஆடதி - திரக்க செட்டாடு மகவாடு. (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ங்கறது இதனோட அர்த்தம்.
ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே 11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே, டிவி பார்த்துக்கிட்டே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு
சூரியன் நல்ல இடத்துல இருந்தா வூடுதங்க விடாது. சுத்தவைக்கும். சுத்த சுத்த வலிமை கூடும். உலக அறிவு கூடும். இப்படியாகொத்தவனை தான் பொம்பளை விரும்புவா.அட்லீஸ்ட் இப்படியாகொத்தவனோட தான் சண்டை போடவும் விரும்புவா..
உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்களுக்கும் இவர் தான் காரகம். இங்கல்லாம் ஏதோ ஒரு நா ரெண்டு நாளுன்னா மந்திரி மச்சான், மாமன்னா மதிப்பாய்ங்க, உங்களுக்கா மதிப்பு வேணம்னா நீங்க இந்த ஏரியாவுல நோட்டட் பர்சனா இருக்கனும். அப்படி இருந்தா மந்திரிகளும் உங்ககிட்டே தொங்குவாய்ங்க. இதுக்கும் சூரியபலம் தேவை. இதுக்கு அப்பாவோட இமேஜும் உதவும்/
ஒளிவு மறைவற்ற பேச்சை தர்ரவரு சூரியன். இவர் வீக்கா இருந்தா பாயிண்டுக்கு வரவே பத்து நாள் பிடிக்கும்.எதிராளி "யோவ் ச்சொம்மா சொதப்பாம விசயத்துக்கு வான்னிருவான்" அப்ப பக்கத்துல பொஞ்சாதி இருந்தா வாயிதா போயிரும்.
திறந்த வெளிக்கு சூரியன் தேன் அதிபதி. ஜாதகத்துல சூரியன் சரியில்லைன்னா ஒரு வீ(கூ)ட்டுக்குள்ள அடங்கிக்கிடக்கத்தான் ஜாதகன் விரும்புவான். பொஞ்சாதியே " இன்னாபா.. பஜார்ல ஒன்னும் வேலையில்லியா"னு கேட்டுருவா.
உலகத்தையெல்லாம் விழிக்க வைக்கிறவர் சூரியன். இவர் சரியான இடத்துல அமைஞ்சா இயற்கையோட ஒட்டின லைஃப் கிடைக்கும். ஐ மீன் சூரிய உதயத்துல விழிப்பு - சூரிய அஸ்தமனத்துல வீட்டை வந்து சேர்ரது.
இதுவே சூரியன் எக்கு தப்பான இடத்துல மாட்டியிருந்தா தூக்கமின்மை அவதிக்குள்ளாக்கும். தூக்கமாத்திரைக்கு வழக்கப்பட்டுட்டா மீளவே முடியாது. இப்படிப்பட்ட கிராக்கிங்கதான் செக்ஸை தூக்க மாத்திரையா யூஸ் பண்றது.
ஒனக்கு தூக்கம் கிடைக்குது சரி.அவளுக்கு உச்சமும் கிடைக்காம் தூக்கமும் கெட்டா என்னாகும்? சுயம் (செல்ஃப்), அகந்தை ( ஈகோ) க்கும் சூரியன் தான் காரகர். இவர் எந்த அளவுக்கு ஜாதகத்துல பவர்ஃபுல்லா இருந்தா அந்த அளவுக்கு சுயம் பிரகாசிக்கும். அகந்தை கட்டுக்குள்ள இருக்கும்.
பலான மேட்டர்ல மட்டும் சுயமரியாதை, கவுரவம்னு போனா வெட்டி ..லு நித்திரைக்கு கேடு கதையாயிரும். சூரியபலமிருக்கிறவனுக்கு எப்ப எதை எப்படி எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறதுனு தெரியும். விட்டுக்கொடுத்ததை மீட்டுக்கிடவும் தெரியும்.
சூரிய பலம் இல்லாதவனுக்கு இது எதுவுமே தெரியாது. மாட்டிக்கிடு முழிப்பான். ஆக கில்மாவுல புகுந்து விளையாடனும்னா சூரியபலம் அவசியத்திலும் அவசியம்.
Labels:
astrology,
Horoscope,
sex,
sexual behaviour,
sun,
உடலுறவு விருப்பம்,
கிரக நிலை,
சூரியன்,
செக்ஸ்
Thursday, February 3, 2011
கிரக பலமும் கில்மாவும்: 1
அண்ணே வணக்கம்னே.. ஒவ்வொரு தொடரை முடிச்சதுமே " இத்தீனி நாளு எப்படியோ காலத்தை ஓட்டியாச்சு..இனி என்னத்த எழுதறது"னு ஒரு திகில் பரவும். ஆனால் பாருங்க முருகர் முக்தித்தருனு அடியெடுத்து தர அருணகிரி நாதர் எழுதின மாதிரி, வியாசர் சொல்ல சொல்ல எழுதின வினாயகர் மாதிரி அதும்பாட்டுக்கு போய்க்கினே கீது.
எல்லாம் நல்லாருக்கு தம்பி.. எல்லாத்துலயும் கில்மாவை ஏன் கொண்டு சேர்க்கறேனு அண்ணன் மாருங்க சிலரு கேட்கிறாய்ங்க. நான் என்ன ஆருக்காச்சும் எச்சி உமிஞ்சி சத்தியமா பண்ணி தந்திருக்கேன்.கூகுல் ஸ்டேட்ஸ்ல டாப் டென் போஸ்டு எதுனு பார்த்தா இந்த சமாசாரம்தேன் மொதல்ல நிக்கிது.
நான் எழுதறது நான் மட்டும் வாசிச்சிக்க இல்லை. நாலு பேரு ( ஹி ஹி..இப்பல்லாம் அபவ் 500 தேன்) படிக்கனும். சுஜாதால்லாம் போண்டாவுல விஷம் வச்சாய்ங்க. நான் கசப்பு மாத்திரைக்கு ஷுகர் கோட் தரேன். நல்லதை நல்லவழியிலயே சாதிக்கிறது ராமரோட ரூட்டு. நல்லதை கெட்ட வழியில போயாச்சும் சாதிக்கிறது கிருஷ்ணர் வழி.
என் நோக்கம் புனிதமானது. ஆன்மீகத்துக்கான முதல் படி கில்மாதான். "காமி கானி வாடு மோட்ச காமி காலேடு" காமத்தை கடந்து வரனும்னா ( ஓஷோ ) அதை என்னா ஏதுனு நிறுத்தி நிதானமா விசாரிச்சுரனும். சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவனையும் சந்தோசப்படுத்துவான். ஒன்னு நாலாகி நாலு நாற்பதான ஒட்டு மொத்த சமூகமே சந்தோசமா மாறும். தெலுங்குல "சந்தோஷம் சகம் பலம்"னுவாய்ங்க.
மனுஷன் என்னா செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற ரெண்டே உந்துதல் கொல்லுதல்,கொல்லப்படுதல். இது ரெண்டுமே விழிப்பு,ஆழத்துடன் கூடிய செக்ஸுல சாத்தியம். ( காரே மூரேனு காஞ்ச மாடு கம்பங்கொல்லைல விழுந்த மாதிரி செயல்பட்டா செக்ஸுல கூட இது சாத்தியமில்லாம போயிரும்)
செக்ஸ் மறுக்கப்பட்டா, செக்ஸ் தடை செய்யப்பட்டா,செக்ஸுல உண்மையான ஆர்காசம் கிட்டலின்னா அது வன்முறையா, பண வெறியா, பதவி வெறியா மாறி வெளிப்படுதாம். அதென்ன உண்மையான ஆர்காசம்னு கேப்பாய்ங்க.
ஆணுக்கு ஜஸ்ட் செமன் வெளிப்பட்டா அது ஆர்காசம்னு நினைக்கிறாய்ங்க. இது தவறு ஒரு முறை ஈடுபட்டா பத்து பதினைஞ்சு நாளைக்கு அந்த எண்ணம் கூட வரக்கூடாது. அப்பத்தேன் காரியம் முறைப்படி நடந்திருக்குனு அர்த்தம்.
குறைஞ்ச மார்க் வந்தவுக இம்ப்ரூவ்மென்டுக்கு கட்டின கதையா தினம் தினம் அதே நினைவு வந்தா காரியம் முறைபப்டி நடக்கலைனு அர்த்தம்.பெண்கள் நிலை இதை விட மோசம். பார்க்க லேட்டஸ்ட் சர்வேக்கள்.
ஓகே ஓகே முன்னோட்டம் போதும் விஷயத்துக்கு வரேன். கடந்த 12 தினங்களாக செக்ஸ் விஷயத்துல சக்ஸஸ் ஆக துவாதசபாவங்கள் எப்படி இருக்கனும்னு விவரிச்சேன்.
நாளைலருந்து சக்ஸஸ் ஃபுல் கில்மாவுக்கு ஒன்பது கிரகங்களின் நிலை எப்படி இருக்கனும். ஒன்பது கிரகங்களும் கில்மாவுக்கு எப்படியெல்லாம் ஹெல்ப் ஃபுல்லா இருக்குதுனு பார்ப்போம். பை தி பை எந்த கிரகமாவது சோனியா இருந்தா அதனோட எஃபெக்ட் என்ன? அதை எப்படி ஓவர்கம் பண்றது? அதுக்கு லாஜிக்கல் ரெமிடீஸ் என்னங்கறதையும் பார்ப்போம்.
நம்ம வலைப்பூக்கள் எல்லாமே நித்ய கண்டம் பூர்ணாசுதேன். எப்ப ஆரு தடை பண்ணுவாய்ங்கனு தெரியாது.அதனால உடனே சைட்ல மெம்பராயிருங்க..ட்
உடு ஜூட்
எல்லாம் நல்லாருக்கு தம்பி.. எல்லாத்துலயும் கில்மாவை ஏன் கொண்டு சேர்க்கறேனு அண்ணன் மாருங்க சிலரு கேட்கிறாய்ங்க. நான் என்ன ஆருக்காச்சும் எச்சி உமிஞ்சி சத்தியமா பண்ணி தந்திருக்கேன்.கூகுல் ஸ்டேட்ஸ்ல டாப் டென் போஸ்டு எதுனு பார்த்தா இந்த சமாசாரம்தேன் மொதல்ல நிக்கிது.
நான் எழுதறது நான் மட்டும் வாசிச்சிக்க இல்லை. நாலு பேரு ( ஹி ஹி..இப்பல்லாம் அபவ் 500 தேன்) படிக்கனும். சுஜாதால்லாம் போண்டாவுல விஷம் வச்சாய்ங்க. நான் கசப்பு மாத்திரைக்கு ஷுகர் கோட் தரேன். நல்லதை நல்லவழியிலயே சாதிக்கிறது ராமரோட ரூட்டு. நல்லதை கெட்ட வழியில போயாச்சும் சாதிக்கிறது கிருஷ்ணர் வழி.
என் நோக்கம் புனிதமானது. ஆன்மீகத்துக்கான முதல் படி கில்மாதான். "காமி கானி வாடு மோட்ச காமி காலேடு" காமத்தை கடந்து வரனும்னா ( ஓஷோ ) அதை என்னா ஏதுனு நிறுத்தி நிதானமா விசாரிச்சுரனும். சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவனையும் சந்தோசப்படுத்துவான். ஒன்னு நாலாகி நாலு நாற்பதான ஒட்டு மொத்த சமூகமே சந்தோசமா மாறும். தெலுங்குல "சந்தோஷம் சகம் பலம்"னுவாய்ங்க.
மனுஷன் என்னா செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற ரெண்டே உந்துதல் கொல்லுதல்,கொல்லப்படுதல். இது ரெண்டுமே விழிப்பு,ஆழத்துடன் கூடிய செக்ஸுல சாத்தியம். ( காரே மூரேனு காஞ்ச மாடு கம்பங்கொல்லைல விழுந்த மாதிரி செயல்பட்டா செக்ஸுல கூட இது சாத்தியமில்லாம போயிரும்)
செக்ஸ் மறுக்கப்பட்டா, செக்ஸ் தடை செய்யப்பட்டா,செக்ஸுல உண்மையான ஆர்காசம் கிட்டலின்னா அது வன்முறையா, பண வெறியா, பதவி வெறியா மாறி வெளிப்படுதாம். அதென்ன உண்மையான ஆர்காசம்னு கேப்பாய்ங்க.
ஆணுக்கு ஜஸ்ட் செமன் வெளிப்பட்டா அது ஆர்காசம்னு நினைக்கிறாய்ங்க. இது தவறு ஒரு முறை ஈடுபட்டா பத்து பதினைஞ்சு நாளைக்கு அந்த எண்ணம் கூட வரக்கூடாது. அப்பத்தேன் காரியம் முறைப்படி நடந்திருக்குனு அர்த்தம்.
குறைஞ்ச மார்க் வந்தவுக இம்ப்ரூவ்மென்டுக்கு கட்டின கதையா தினம் தினம் அதே நினைவு வந்தா காரியம் முறைபப்டி நடக்கலைனு அர்த்தம்.பெண்கள் நிலை இதை விட மோசம். பார்க்க லேட்டஸ்ட் சர்வேக்கள்.
ஓகே ஓகே முன்னோட்டம் போதும் விஷயத்துக்கு வரேன். கடந்த 12 தினங்களாக செக்ஸ் விஷயத்துல சக்ஸஸ் ஆக துவாதசபாவங்கள் எப்படி இருக்கனும்னு விவரிச்சேன்.
நாளைலருந்து சக்ஸஸ் ஃபுல் கில்மாவுக்கு ஒன்பது கிரகங்களின் நிலை எப்படி இருக்கனும். ஒன்பது கிரகங்களும் கில்மாவுக்கு எப்படியெல்லாம் ஹெல்ப் ஃபுல்லா இருக்குதுனு பார்ப்போம். பை தி பை எந்த கிரகமாவது சோனியா இருந்தா அதனோட எஃபெக்ட் என்ன? அதை எப்படி ஓவர்கம் பண்றது? அதுக்கு லாஜிக்கல் ரெமிடீஸ் என்னங்கறதையும் பார்ப்போம்.
நம்ம வலைப்பூக்கள் எல்லாமே நித்ய கண்டம் பூர்ணாசுதேன். எப்ப ஆரு தடை பண்ணுவாய்ங்கனு தெரியாது.அதனால உடனே சைட்ல மெம்பராயிருங்க..ட்
உடு ஜூட்
Tuesday, February 1, 2011
12ஆம் பாவமும் பலான மேட்டரும்: 2
12 ஆம் பாவம் நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம்ங்கறது ஞா இருக்கும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல செக்ஸுக்கும்,செலவழிக்கும் முறைக்கும் உள்ள தொடர்பு பத்தி பொதுவா பார்த்தோம்.
மரணத்தோட போராட செலவழிக்கிறிங்களா? அல்லது மரணத்தோட நிழல்களோட போராட செலவழிக்கிறிங்களாங்கறத பொருத்து செக்ஸுவல் பிஹேவியர் மாறும்னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.
கிரக நிலை:
ஏற்கெனவே 6ஆம் பாவம் பத்தின பதிவுல சொன்னதா ஞா இருந்தாலும் ரிப்பீட்டு (புதிய வரவுகளுக்காக) . 6,8,12 ல்லாம் துஸ்தானங்கள். இந்த பாவங்கள் காலியாயிருந்தா பெஸ்ட். மேற்படி துஸ்தானாதிபதிகளே துஸ்தானங்கள்ள இடம் மாறி நின்னா பெட்டரு. உதாரணமா:
6ஆமிடத்துல எட்டாமிடத்து அதிபதி, 8ஆமிடத்துல 12 ஆமிடத்து அதிபதி, 12 மிடத்துல ஆறாமிடத்து அதிபதி. இவிக பரிவர்த்தனமும் ஆகக்கூடாது. அவர் ராசியில இவரு கூடாது. ஆட்சி பெறவும் கூடாது.
இந்த இடம் சுபபலமா இருந்தா மரணத்தோடவே மோத ஆரம்பிச்சுருவிங்க.(உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்)
உயிர் வாழ்தலின் அடையாளம் இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் . இதுல ஏதாவது ஒரு ஐட்டத்துல உங்க மைண்ட் ஃபிக்ஸ் ஆயிட்டா போதும் நீங்க மரணத்தோட மோத ஆரம்பிச்சுட்டிங்கனு அர்த்தம்.
சிலகாலம் செக்ஸ் உங்களை கவரலாம். உறவின் சமயத்தை நீட்டிக்க பெரிதும் விரும்புவிங்க. பலர் சக்ஸஸும் ஆகலாம். ஆனா நாளடைவுல இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் ஆகிய அம்சங்களின் மீதான உங்க கவர்ச்சி உங்க பாலியல் ஆர்வத்தை குறைச்சுரும்.இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் தன் உச்சத்துல இருக்கும்போது உங்க ஈகோ காணாம போயிருது. இந்த படைப்போட தொடர்பு கொண்டுர்ரிங்க. ஒட்டு மொத்த மனித இனமே உங்களுக்கு உறவாயிருது . ஷார்ட்டா சொன்னா உங்க லைஃப் ஆன்மீக பாதையில தறிகெட்டு ஓட ஆரம்பிச்சுரும்
இந்த 12 ஆம் இடம் மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு மாறா தீயபலன் தரக்கூடிய வகையில இருந்தா மரணத்தோட நிழல்களோட மோத ஆரம்பிச்சுருவிங்க. ( இருட்டு -தனிமை-ஏழ்மை இத்யாதி). (உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்) இதுக்கு எவ்ள பணமிருந்தாலும் போதாது. நிழல் யுத்தத்துல வெற்றி கிடைக்க வாய்ப்பே இல்லை.அதனால தோத்துட்டதாவே நினைச்சு மறுபடி மறுபடி போராடிக்கிட்டே இருப்பிங்க.
பணம் சம்பாதிக்கனும்னா மக்களோட கொல்லும் இச்சையை நீங்க நிறைவேத்தனும். ( ஈகோவை விட்டுரனும்) . இது கொல்லும் வெறியா மாறும். அதை செக்சுல நிறைவேத்திக்க ட்ரை பண்ணுவிங்க.
ஓரளவு சம்பாதிச்சுட்டா அப்பாறம் நீங்க கொல்ல ஆரம்பிச்சுருவிங்க. இதுக்கு பணம் தேவை. பெரும்பணம். ( முகேஷ் அம்பானி வீடு கட்டினது இன்னாத்துக்கு தெரீமா .. நம்மையெல்லாம் சைக்கலாஜிக்கலா கொல்லத்தான் ) அந்த பணத்தை பெரிய அளவுல சம்பாதிக்க உங்களை நீங்க கொன்னுக்கனும். ( ஐ மீன் உங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மனிதத்தை,கருணையை )
மனிதனோட பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் ரெண்டும் பணத்தின் மூலமாவே நிறைவேறிர்ரதால ஒரு ஸ்டேஜுக்கு அப்பாறம் செக்ஸை விட பணத்துலயே ஆர்காசம் கிடைக்க ஆரம்பிச்சிரும்.சோகம் என்னடான்னா பொருளாதார ரீதியில உசர உசர சிகரத்துல தான் தனிமை அதிகமா உணரப்படும். மறுபடி செக்ஸ் பேட்டைப்பக்கம் ஒதுங்குவிங்க நடுவயசுல மறுபடியும் செக்ஸ் உங்களை கவரும். நீங்க அதை தாண்டிவர முடியாம அதுலயே தேங்கிப்போயிருவிங்க.
தூக்கம் Vs செக்ஸ்:
தூங்கிப்போயிட்டா செக்ஸ் கிடையாது. செக்ஸ் வேணம்னா தூங்கமுடியாது. ஆனால் ஒழுங்கா தூங்கி எழுந்தா மைண்டுங்கற கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் பண்ண பிறவு அது லோட் ஆக டைம் பிடிக்கும். அதனால உச்சத்தை தள்ளிப்போடலாம். அதுவே தள்ளிப்போகும். ஆழ்ந்த செக்ஸுக்கு பிறகு ஆழ்ந்த தூக்கம் வரும்.
செக்ஸும் -மோட்சமும்:
இதை அடுத்த பதிவுல பார்ப்போம். உடு ஜூட்..
மரணத்தோட போராட செலவழிக்கிறிங்களா? அல்லது மரணத்தோட நிழல்களோட போராட செலவழிக்கிறிங்களாங்கறத பொருத்து செக்ஸுவல் பிஹேவியர் மாறும்னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.
கிரக நிலை:
ஏற்கெனவே 6ஆம் பாவம் பத்தின பதிவுல சொன்னதா ஞா இருந்தாலும் ரிப்பீட்டு (புதிய வரவுகளுக்காக) . 6,8,12 ல்லாம் துஸ்தானங்கள். இந்த பாவங்கள் காலியாயிருந்தா பெஸ்ட். மேற்படி துஸ்தானாதிபதிகளே துஸ்தானங்கள்ள இடம் மாறி நின்னா பெட்டரு. உதாரணமா:
6ஆமிடத்துல எட்டாமிடத்து அதிபதி, 8ஆமிடத்துல 12 ஆமிடத்து அதிபதி, 12 மிடத்துல ஆறாமிடத்து அதிபதி. இவிக பரிவர்த்தனமும் ஆகக்கூடாது. அவர் ராசியில இவரு கூடாது. ஆட்சி பெறவும் கூடாது.
இந்த இடம் சுபபலமா இருந்தா மரணத்தோடவே மோத ஆரம்பிச்சுருவிங்க.(உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்)
உயிர் வாழ்தலின் அடையாளம் இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் . இதுல ஏதாவது ஒரு ஐட்டத்துல உங்க மைண்ட் ஃபிக்ஸ் ஆயிட்டா போதும் நீங்க மரணத்தோட மோத ஆரம்பிச்சுட்டிங்கனு அர்த்தம்.
சிலகாலம் செக்ஸ் உங்களை கவரலாம். உறவின் சமயத்தை நீட்டிக்க பெரிதும் விரும்புவிங்க. பலர் சக்ஸஸும் ஆகலாம். ஆனா நாளடைவுல இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் ஆகிய அம்சங்களின் மீதான உங்க கவர்ச்சி உங்க பாலியல் ஆர்வத்தை குறைச்சுரும்.இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் தன் உச்சத்துல இருக்கும்போது உங்க ஈகோ காணாம போயிருது. இந்த படைப்போட தொடர்பு கொண்டுர்ரிங்க. ஒட்டு மொத்த மனித இனமே உங்களுக்கு உறவாயிருது . ஷார்ட்டா சொன்னா உங்க லைஃப் ஆன்மீக பாதையில தறிகெட்டு ஓட ஆரம்பிச்சுரும்
இந்த 12 ஆம் இடம் மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு மாறா தீயபலன் தரக்கூடிய வகையில இருந்தா மரணத்தோட நிழல்களோட மோத ஆரம்பிச்சுருவிங்க. ( இருட்டு -தனிமை-ஏழ்மை இத்யாதி). (உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்) இதுக்கு எவ்ள பணமிருந்தாலும் போதாது. நிழல் யுத்தத்துல வெற்றி கிடைக்க வாய்ப்பே இல்லை.அதனால தோத்துட்டதாவே நினைச்சு மறுபடி மறுபடி போராடிக்கிட்டே இருப்பிங்க.
பணம் சம்பாதிக்கனும்னா மக்களோட கொல்லும் இச்சையை நீங்க நிறைவேத்தனும். ( ஈகோவை விட்டுரனும்) . இது கொல்லும் வெறியா மாறும். அதை செக்சுல நிறைவேத்திக்க ட்ரை பண்ணுவிங்க.
ஓரளவு சம்பாதிச்சுட்டா அப்பாறம் நீங்க கொல்ல ஆரம்பிச்சுருவிங்க. இதுக்கு பணம் தேவை. பெரும்பணம். ( முகேஷ் அம்பானி வீடு கட்டினது இன்னாத்துக்கு தெரீமா .. நம்மையெல்லாம் சைக்கலாஜிக்கலா கொல்லத்தான் ) அந்த பணத்தை பெரிய அளவுல சம்பாதிக்க உங்களை நீங்க கொன்னுக்கனும். ( ஐ மீன் உங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மனிதத்தை,கருணையை )
மனிதனோட பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் ரெண்டும் பணத்தின் மூலமாவே நிறைவேறிர்ரதால ஒரு ஸ்டேஜுக்கு அப்பாறம் செக்ஸை விட பணத்துலயே ஆர்காசம் கிடைக்க ஆரம்பிச்சிரும்.சோகம் என்னடான்னா பொருளாதார ரீதியில உசர உசர சிகரத்துல தான் தனிமை அதிகமா உணரப்படும். மறுபடி செக்ஸ் பேட்டைப்பக்கம் ஒதுங்குவிங்க நடுவயசுல மறுபடியும் செக்ஸ் உங்களை கவரும். நீங்க அதை தாண்டிவர முடியாம அதுலயே தேங்கிப்போயிருவிங்க.
தூக்கம் Vs செக்ஸ்:
தூங்கிப்போயிட்டா செக்ஸ் கிடையாது. செக்ஸ் வேணம்னா தூங்கமுடியாது. ஆனால் ஒழுங்கா தூங்கி எழுந்தா மைண்டுங்கற கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் பண்ண பிறவு அது லோட் ஆக டைம் பிடிக்கும். அதனால உச்சத்தை தள்ளிப்போடலாம். அதுவே தள்ளிப்போகும். ஆழ்ந்த செக்ஸுக்கு பிறகு ஆழ்ந்த தூக்கம் வரும்.
செக்ஸும் -மோட்சமும்:
இதை அடுத்த பதிவுல பார்ப்போம். உடு ஜூட்..
Labels:
12th bava,
12ஆம் பாவம்,
Horoscope,
sexual behaviour,
உடலுறவு விருப்பம்
12ஆம் பாவமும் பலான மேட்டரும்
நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம் 12 ஆம் பாவம். மொதல்ல ட்
இந்த 4 ஐட்டத்துக்கும் உள்ள பரஸ்பர தொடர்பு என்னன்னு பார்த்துருவம்.
செலவழிக்கும் விதம் Vs தூக்கம்:
மறுபடி மறுபடி சொல்றேனு நினைக்காதிங்க ( நவீன மனிதனின் மறதி எனக்கு தெரியும்ல) மன்சங்க இன்னா பண்ணாலும் அதும் பின்னாடி இருக்கிற ரெண்டே ஆசை 1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல். பணத்தை வச்சிக்கினு இன்னா பண்றோம்னு ரோசிச்சிங்களா?
இருட்டு ,கல்லாமை, தனிமை,பாதுகாப்பின்மை,வாரிசின்மை இதையெல்லாம் மனித மனம் மரணத்துக்கு சமமா பார்க்குது. அதனால தான் பணத்தை உயிரா மதிக்கிறோம். உயிரை பணயம் வச்சு பணம் சம்பாதிக்கிறோம். உயிரா மதிக்க வேண்டிய தன்மானத்தை பலி கொடுத்து சம்பாதிக்கிறோம்.
சம்பாதிச்ச பணத்தை வச்சு இருட்டை விரட்டறோம் (கரண்ட் பில் கட்டறோம்),தனிமைய தவிர்க்கிறோம், அறிவை விருத்தி பண்றோம்( ஸ்கூல் போறோம், ட்யூஷன் போறோம் -இதெல்லாம் டூ இன் ஒன் ப்ராஸசுங்கோ),வேலை வாய்ப்பு தேடறோம் ( பணத்துக்காக ) ,கண்ணாலம் கட்டறோம் (செக்ஸுக்காக) குழந்தை பெத்துக்கறோம் ( நம்மோட மறுபதிப்பை விட்டுட்டு போக)
இப்படி நை நைன்னு சொல்றதை விட சிம்பிளா சொன்னா பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட யுத்தம் பண்றோம். நீங்க பணம் செலவழிக்கிறதெல்லாம் மரணத்தை ஏதோ ஒரு விதத்துல எதிர்க்கத்தான். இன்னா ஒரு தமாசுன்னா நிஜத்தை விட்டுட்டு நிழலோட ஃபைட் பண்றோம்.
சர்தான்பா இது அல்லாருக்கும் பொருந்தாதே. சில பேரு கரண்ட் பில் கட்டாமயே ,கனெக்சன் கட்டானாலும் ரீ கனெக்சன் வாங்காமயெ இருட்லயே வாழ்ந்துர்ராய்ங்களே, படிக்காதவன் நிலை என்ன? தண்டத்தீனிங்க நிலை என்ன? கண்ணாலம் கட்டாதவன் நிலை என்ன? குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடறவன் நிலை என்னனு கேப்பிக.
சொல்றேன். இவிகளுக்கு ரெண்டு சான்ஸ் இருக்கு ஒன்னு மரணத்தோடயே ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கலாம் (நிஜத்தோட) அ தாளி அந்த மரணம் என்ன என்னை தேடிவர்ரது நானே தேடிப்போறேன் அதைங்கற நினைப்புல இருக்கலாம் ( ஐ மீன் சப்கான்ஷியஸா)
ஆக நீங்க செலவழிக்கிற விதம் ரெண்டா இருக்கலாம்
ஒன்னு:
மரணத்தோட நிழல்களோட மோதறது அல்லது மரணத்தை ஒத்திப்போடறது. (க்ளைமேக்ஸ்ல தான் புரியும் உங்க முயற்சிகள் உங்களை நிஜமான மரணத்தை நோக்கியே உங்களை செலுத்தியிருக்கிறதை
ரெண்டு:
மரணத்தை அதனோட எந்த வடிவத்துலயும் எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிர்ரது. ஏழ்மை ,இருட்டு,தனிமை,நிராகரிப்பு ..இப்படி எந்த வடிவத்துல வந்தாலும் தப்பியோட பார்க்காம முழுக்க ஃபேஸ் பண்றது விட்டா அனுபவிக்கிறது.
தற்கொலை எண்ணங்களோடு மோதறது .( கணக்கு வழக்கில்லாத தீனி, தூக்கம் ,செக்ஸ், இல்லீகல் அண்ட் இம்மாரல் எர்னிங்ஸ் எல்லாமே தற்கொலை எண்ணங்களோட வெளிப்பாடுதேன்.
இந்த ரெண்டு கேட்டகிரில நீங்க எந்த பக்கம்னு பார்த்துக்கனும்.
நீங்க மொதல் கேட்டகிரியா இருந்தா மரணத்தோட நிழல்கள்,உருவகங்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி கை கால் உதறி கச்சாமுச்சானு சம்பாதிக்கதுடிப்பிங்க. சம்பாதிப்பிங்க. தாளி "இத்தீனி சாவு செத்து சம்பாதிச்சது செலவழிக்கத்தானே"ன்னு செலவழிக்க ஆரம்பிச்சிருவிங்க.
உங்களோட கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டுமே பண விஷயத்துலயே ஒர்க் அவுட் ஆயிர்ரதால செக்ஸ் மேட்டர்ல ஈடுபாடு போக போககுறைஞ்சுரும்.
இதுவே செகண்ட் கேட்டகிரியா இருந்தா இருட்டுக்கு அஞ்சமாட்டிங்க (இருட்ல தான் செக்ஸ் பீறிட்டு கிளம்பும்) தனிமைக்கு அஞ்ச மாட்டிங்க. . நிராகரிப்புக்கு அஞ்ச மாட்டிங்க இப்படி மரணத்தோட எந்த நிழலுக்கும் அஞ்சாம மரணத்தையே எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிருவிங்க. வீரிய ஸ்கலிதத்தின் போதான அந்த குட்டி மரணம் உங்களை பெரிதும் கவரும்.
( சமிக்கனும்.. இது ஏதோ துக்கடா சப்ஜெக்டு ஒரு சாப்டர்ல அடிச்சு விட்டுரலாம்னு நினைச்சேன்.. ஊஹூம் இது பெண்டை நிமிர்த்திரும் போல இருக்கு - எனவே...................
தொ..............ட...................ரும்
இந்த 4 ஐட்டத்துக்கும் உள்ள பரஸ்பர தொடர்பு என்னன்னு பார்த்துருவம்.
செலவழிக்கும் விதம் Vs தூக்கம்:
மறுபடி மறுபடி சொல்றேனு நினைக்காதிங்க ( நவீன மனிதனின் மறதி எனக்கு தெரியும்ல) மன்சங்க இன்னா பண்ணாலும் அதும் பின்னாடி இருக்கிற ரெண்டே ஆசை 1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல். பணத்தை வச்சிக்கினு இன்னா பண்றோம்னு ரோசிச்சிங்களா?
இருட்டு ,கல்லாமை, தனிமை,பாதுகாப்பின்மை,வாரிசின்மை இதையெல்லாம் மனித மனம் மரணத்துக்கு சமமா பார்க்குது. அதனால தான் பணத்தை உயிரா மதிக்கிறோம். உயிரை பணயம் வச்சு பணம் சம்பாதிக்கிறோம். உயிரா மதிக்க வேண்டிய தன்மானத்தை பலி கொடுத்து சம்பாதிக்கிறோம்.
சம்பாதிச்ச பணத்தை வச்சு இருட்டை விரட்டறோம் (கரண்ட் பில் கட்டறோம்),தனிமைய தவிர்க்கிறோம், அறிவை விருத்தி பண்றோம்( ஸ்கூல் போறோம், ட்யூஷன் போறோம் -இதெல்லாம் டூ இன் ஒன் ப்ராஸசுங்கோ),வேலை வாய்ப்பு தேடறோம் ( பணத்துக்காக ) ,கண்ணாலம் கட்டறோம் (செக்ஸுக்காக) குழந்தை பெத்துக்கறோம் ( நம்மோட மறுபதிப்பை விட்டுட்டு போக)
இப்படி நை நைன்னு சொல்றதை விட சிம்பிளா சொன்னா பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட யுத்தம் பண்றோம். நீங்க பணம் செலவழிக்கிறதெல்லாம் மரணத்தை ஏதோ ஒரு விதத்துல எதிர்க்கத்தான். இன்னா ஒரு தமாசுன்னா நிஜத்தை விட்டுட்டு நிழலோட ஃபைட் பண்றோம்.
சர்தான்பா இது அல்லாருக்கும் பொருந்தாதே. சில பேரு கரண்ட் பில் கட்டாமயே ,கனெக்சன் கட்டானாலும் ரீ கனெக்சன் வாங்காமயெ இருட்லயே வாழ்ந்துர்ராய்ங்களே, படிக்காதவன் நிலை என்ன? தண்டத்தீனிங்க நிலை என்ன? கண்ணாலம் கட்டாதவன் நிலை என்ன? குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடறவன் நிலை என்னனு கேப்பிக.
சொல்றேன். இவிகளுக்கு ரெண்டு சான்ஸ் இருக்கு ஒன்னு மரணத்தோடயே ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கலாம் (நிஜத்தோட) அ தாளி அந்த மரணம் என்ன என்னை தேடிவர்ரது நானே தேடிப்போறேன் அதைங்கற நினைப்புல இருக்கலாம் ( ஐ மீன் சப்கான்ஷியஸா)
ஆக நீங்க செலவழிக்கிற விதம் ரெண்டா இருக்கலாம்
ஒன்னு:
மரணத்தோட நிழல்களோட மோதறது அல்லது மரணத்தை ஒத்திப்போடறது. (க்ளைமேக்ஸ்ல தான் புரியும் உங்க முயற்சிகள் உங்களை நிஜமான மரணத்தை நோக்கியே உங்களை செலுத்தியிருக்கிறதை
ரெண்டு:
மரணத்தை அதனோட எந்த வடிவத்துலயும் எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிர்ரது. ஏழ்மை ,இருட்டு,தனிமை,நிராகரிப்பு ..இப்படி எந்த வடிவத்துல வந்தாலும் தப்பியோட பார்க்காம முழுக்க ஃபேஸ் பண்றது விட்டா அனுபவிக்கிறது.
தற்கொலை எண்ணங்களோடு மோதறது .( கணக்கு வழக்கில்லாத தீனி, தூக்கம் ,செக்ஸ், இல்லீகல் அண்ட் இம்மாரல் எர்னிங்ஸ் எல்லாமே தற்கொலை எண்ணங்களோட வெளிப்பாடுதேன்.
இந்த ரெண்டு கேட்டகிரில நீங்க எந்த பக்கம்னு பார்த்துக்கனும்.
நீங்க மொதல் கேட்டகிரியா இருந்தா மரணத்தோட நிழல்கள்,உருவகங்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி கை கால் உதறி கச்சாமுச்சானு சம்பாதிக்கதுடிப்பிங்க. சம்பாதிப்பிங்க. தாளி "இத்தீனி சாவு செத்து சம்பாதிச்சது செலவழிக்கத்தானே"ன்னு செலவழிக்க ஆரம்பிச்சிருவிங்க.
உங்களோட கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டுமே பண விஷயத்துலயே ஒர்க் அவுட் ஆயிர்ரதால செக்ஸ் மேட்டர்ல ஈடுபாடு போக போககுறைஞ்சுரும்.
இதுவே செகண்ட் கேட்டகிரியா இருந்தா இருட்டுக்கு அஞ்சமாட்டிங்க (இருட்ல தான் செக்ஸ் பீறிட்டு கிளம்பும்) தனிமைக்கு அஞ்ச மாட்டிங்க. . நிராகரிப்புக்கு அஞ்ச மாட்டிங்க இப்படி மரணத்தோட எந்த நிழலுக்கும் அஞ்சாம மரணத்தையே எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிருவிங்க. வீரிய ஸ்கலிதத்தின் போதான அந்த குட்டி மரணம் உங்களை பெரிதும் கவரும்.
( சமிக்கனும்.. இது ஏதோ துக்கடா சப்ஜெக்டு ஒரு சாப்டர்ல அடிச்சு விட்டுரலாம்னு நினைச்சேன்.. ஊஹூம் இது பெண்டை நிமிர்த்திரும் போல இருக்கு - எனவே...................
தொ..............ட...................ரும்
Labels:
12th bava,
12ஆம் பாவம்,
future,
Horoscope,
sexual behaviour,
உடலுறவு விருப்பம்,
ஜாதகம்,
ஜோதிடம்
Sunday, January 30, 2011
பத்தாம் பாவமும் படுக்கையறை சுகமும்
ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ஆனாலும் எதுக்கிந்த பாவி,பாம்பு சமாசாரம்? இதுக்கும் படுக்கையறை சுகத்துக்கும் என்ன சம்பந்தம்? கேப்பிக சொல்றேன்.
9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.
பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்.............னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.
இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே - இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.
ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி?
நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.
சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.
நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி "தெகது பாபமும் -தீரது புண்ணியம்"ங்கறாரு.
பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.
நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு பொருளீட்டின பிறவு ஃப்ரீயா உடுமாமேனு விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு "பொழப்ப" பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.
உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை கூடையில எடுத்து கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு. உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.
அடடா..பதிவு ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு. பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் "எதையோ" ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).
பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா) இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.
கொல்றதுன்னா எதிராளியோட ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)
இதுக்கு சின்னதா ஒரு உதாரணம்:
கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்
வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை
இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.
தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் - குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.
பை சான்ஸ். பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.
சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..
9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.
பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்.............னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.
இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே - இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.
ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி?
நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.
சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.
நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி "தெகது பாபமும் -தீரது புண்ணியம்"ங்கறாரு.
பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.
நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு பொருளீட்டின பிறவு ஃப்ரீயா உடுமாமேனு விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு "பொழப்ப" பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.
உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை கூடையில எடுத்து கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு. உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.
அடடா..பதிவு ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு. பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் "எதையோ" ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).
பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா) இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.
கொல்றதுன்னா எதிராளியோட ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)
இதுக்கு சின்னதா ஒரு உதாரணம்:
கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்
வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை
இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.
தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் - குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.
பை சான்ஸ். பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.
சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..
Labels:
10th bava,
10ஆம் பாவம்,
Horoscope,
sexual behaviour,
உடலுறவு விருப்பம்,
ஜாதகம்
Subscribe to:
Posts (Atom)