'>
Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Friday, March 23, 2012

ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்

வணக்கம்ணே.

08/Aug/2012 முதல் ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம் ஆரம்பமாயிரும்.

யுபிஏ சர்க்காருக்கும் -சோனியா காந்திக்கும் நடக்கப்போற சம்பவங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு. சர்க்கார் அன்னாடங்காய்ச்சி மாதிரி ஆயிரும்.

ஒவ்வொரு பில்லுக்கு ஒவ்வொரு கட்சியோட ஆதரவை பெற மல்லு கட்ட வேண்டி வரும். தமிழ் நாட்ல மந்திரி சபை நிலவரம் மாதிரி தில்லி காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி விவகாரம் ஆயிரும்.

அவனவன் ஊட்டு மாப்ளை மாதிரி அலட்டப்போறான். சோனியா அம்மா பிழிய பிழிய அழுது கொஞ்ச நாள் சமாளிக்கலாம்.

ஆனால் ரெண்டு மாசத்துல ஆட்சி கவுந்து போனா கூட நான் ஆச்சரியப்படமாட்டேன். உங்களை பதிவுக்குள்ள இழுக்க போட்ட பாரா இது.

பிட்டு படம் மாதிரி இருக்கேன்னு நினைக்காதிங்க. ஒழுங்கு மரியாதையா ஜாதகத்தை அனலைஸ் பண்ணித்தான் எழுதியிருக்கேன்.டோன்ட் ஒர்ரி

காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டு சோனியாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அபாயச்சங்கு ஊதின பார்ட்டி நாம.
.இத்தனைக்கும் அப்பம் ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன். இடையில தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் சமயம் ஜெ, கலைஞர்,சோனியா,ராகுல்னு வரிசையா ஜாதகங்களை அனலைஸ் பண்ணி பதிவுகள் போட்டோம்.

தனக்கு வந்தாத்தான் தலைவலியும் சுரமும்ங்கற மாதிரி இந்த மகராசி தில்லியில உட்கார்ந்துக்கிட்டு கிழவாடிங்க பேச்சை கேட்டு ஜகனை கழட்டி விட்டுட்டாய்ங்க. அந்த புள்ளைய சி.எம் ஆக்காம விடறதில்லைன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கம்.

மேலும் உ.பி தேர்தலுக்கு பிறகு யுபிஏ சர்க்காருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிருச்சு. காங்கிரஸ்ல சோனியாம்மா நாற்காலியே ஆட்டம் கண்டு போச்சு. ஆந்திராவுல சோனியா பேரை சொன்னதும் ராம நாராயணன் சினிமா கணக்கா சாமியாடற கிழவாடியெல்லாம் தெலுங்கானா பை எலக்சன்ஸ்ல கட்சி பல்பு வாங்கின பிறவு சி.எம் ராஜினாமா பண்ணனும் - மேலிடம் மாத்தி ரோசிக்கனும்னெல்லாம் அல்ட்டிமேட்டம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

அட நம்ம தாத்தாவே வெளியிலிருந்து ஆதரவு -மந்திரிகள் ராஜினாமா -உண்ணாவிரதம்னு சினிமா காட்ட ஆரம்பிச்சுட்டாருன்னா இன்னா அருத்தம் அம்மாவுக்கு டப்பா டான்ஸ் ஆடிப்போச்சுன்னு தானே அருத்தம்.

தமிழ் ஈழம் மேட்டரை பொருத்தவரை காங்கிரஸை விட பா.ஜ.க வை நம்பலாம் . இங்கனருந்து பத்து அய்யரை அனுப்பி அவிகளுக்கு பிழைப்பு வழிகாட்டவாச்சும் - அங்கன உள்ள இந்து கோவில்களை காப்பாத்தவாச்சும் காட்டடி அடிப்பாய்ங்க.ஆனால் சோனியா,காங்கிரஸ்லாம் இந்த மேட்டர்ல பூட்ட கேஸு.

ஆக சோனியாம்மா ஆடி முடிச்சு ( அல்லது அவிக தலையில உட்கார்ந்த சைத்தான் ஆட்டி முடிச்சு) ஊரைப்பார்க்க பூட்டா நெல்லது நடக்கலாம். அது எப்பம் நடக்கும்னு கொஞ்சம் சின்சியரா பார்ப்போம்.

அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் - அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.

லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)

இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.

இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும் ( கணவர் - சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.

இவர் 3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.

இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)

மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு இன்னைக்குள்ள " வானளாவிய அதிகாரம்" உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.

சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனால தண்ணீர் மூலமா பரவும் வியாதிகள்,மனோவியாதிகள், நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

கடல் தாண்டியும் "விவகாரங்கள்" நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.

அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு " நெல்ல மனசுங்கோ".

ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி) தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான் ஏதோ நோன்பு அதிரசம் கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?

இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்.........தான மானாங்கறது) ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.

அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?

4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?

அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.

இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.

என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்) சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்) இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.

கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.

இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில - ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?

அஞ்சுல உட்கார்ந்த கேது ராகுலை சன்னியாசியாக்கனும் அ பிச்சைக்காரர் ஆக்கனும். ரெண்டுல ஒன்னு சீக்கிரமே பைசல் ஆயிரும்.

5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.

இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.

சனி தசை சுக்கிர புக்தி (27/Jun/2008 => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.

இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம் சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993 => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.

இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.

சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ

சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.

2012, ஆகஸ்ட் ,8 க்கு அப்புறம் சனிதசையில சந்திர புக்தி ஆரம்பிச்சுரும்.கூட ராகு வேற இருக்காரு. ஒரு பாரால மனம்,சிறு நீரகம், நுரையீரல் பாதிக்கும். தண்ணீர் மூலம் பரவும் வியாதி வரலாம்னு சொல்லியிருக்கனே அதுவரலாம்.

லக்னாதிபதியோடயே ராகு சேர்ந்திருக்கிறதால அவருக்கு ரெட்டையான கேது அஞ்சுல உட்கார்ந்திருக்கிறதால ஒரு பெரிய்ய அவமானம் நடந்து சொல்லிக்காமயே கூட போயிரலாம். ( அட இத்தாலிக்குங்க)

Saturday, September 10, 2011

கால சர்ப்பதோஷமும் -சோனியா மேடமும்


அண்ணே வணக்கம்ணே!
இந்தியா எப்படி லஞ்சம்,ஊழல்ல சிக்கி தவிக்குதோ அப்படி எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறத காலசர்ப்பதோஷம்னு சொல்றாய்ங்க. இப்படி ஒரு தோஷம் இருந்தா 45 வயசு வரைக்கும் ஜாதகர் வாழ்க்கையில செட்டிலாக முடியாதுனு ஒரு விதி இருக்கு. Read More

Thursday, August 4, 2011

சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று?


சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று நோய் ஏற்பட்டதாகவும் ஆப்பரேஷன் ஏற்கெனவே நடந்துவிட்டதாகவும்/ இனிதான் நடக்கப்போவதாகவும் பல்வேறு சேதிகள்.

கருப்பை வாய் புற்று தோன்ற மெடிக்கலா என்னென்ன காரணங்கள் உண்டு என்று இப்ப பார்ப்போம். Read More

சோனியாவுக்கு அவசர அறுவை சிகிச்சை?


ஆமாங்ணா சோனியா அம்மாவுக்கு அமேரிக்கால ஆப்பரேஷன் பண்ண போறாய்ங்களாம்.ரெண்டு வாரம் அம்மா அவுட் ஆஃப் ஸ்டேஷன் (மட்டும்தான்).
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பை ராகுல்& இன்னபிற முது பெரும்(!) தலைவர்களுக்கு கொடுத்திருக்காய்ங்களாம். Read More

Monday, March 14, 2011

சோனியாவுக்கு ராகுல் ஜாதகமும் ஆப்பு

பீகார் மேட்டர்லயே ராகுல் டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இருந்தாலும் அதை ஜோதிட ரீதியாவும் உறுதிப்படுத்திக்கனுங்கற எண்ணத்துல தான் இந்த பதிவே . ஐயாவுது மிதுன லக்னம்,விருச்சிக ராசி. ஜாதகத்தை தூக்கி பக்கத்துல வைங்க. தாளி விருச்சிக ராசிங்கறதே அரசியலுக்கு ஒரு டி க்வாலிஃபிகேஷன் தேன். மக்கள் ஆதரவு பெறனும்னா சந்திர பலம் ரெம்ப முக்கியம். விருச்சிகத்துல தான் சந்திரன்  நீசமாகறாரே. அப்பாறம் எங்கே சப்போர்ட்டு ?

Sunday, March 13, 2011

சோனியா ஆட்டம் க்ளோஸ்

வணக்கம்ணே.காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டுஅபாயச்சங்கு ஊதின பார்ட்டி நானு.இத்தனைக்கும் அப்ப ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன்.

இப்ப நம்ம டவுசர் பாண்டி தகவலால அம்மாவோட முழு ஜாதகத்தை கண் முன்னாடி வச்சுக்கிட்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். ஆரோ ஒரு ஜோதிடத்திலகம் அம்மாவ ஆதி சக்தி ரேஞ்சுக்கு சொன்னதா ஒரு தகவல். (கமெண்ட்ல பாருங்க)

அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது  ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் - அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.

லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)

இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.

இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும்  ( கணவர் - சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள்  எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி  சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள்  எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.

இவர்  3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.

இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)

மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு  இன்னைக்குள்ள " வானளாவிய அதிகாரம்"  உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.

சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனாலதான் கடல் தாண்டியும் "விவகாரங்கள்" நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.

அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு " நெல்ல மனசுங்கோ".

ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி)  தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான்  ஏதோ  நோன்பு அதிரசம்  கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?

இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்.........தான மானாங்கறது)
ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.

அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?

4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?

அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.

இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.

என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்)  சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்)  இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.

கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.

இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால  தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில - ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?

5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.

இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.

சனி தசை சனிபுக்தி: ( 06/Sep/2001  => 09/Sep/2004  )
அட்டமாதிபதியான சனியோட சுயபுக்தி யோக பலனை தந்ததுன்னா தசை டப்பாஸுன்னு அர்த்தம்.

சனி தசை புத புக்தி (09/Sep/2004  => 18/May/2007 )
என்ன தான் விரயாதிபதியா இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்துல உட்கார்ந்ததால அதையெல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணி பலன் கொடுத்தாரு புதன். (ஃபிக்சட் டிப்பாசிட்டை உடைச்சு செலவழிச்ச மாதிரி)

சனி தசை கேது புக்தி (18/May/2007  => 27/Jun/2008 )
இவர் அஞ்சுல ஒக்கார்ந்தாலும் இவருக்கு 180 டிகிரிஸ்ல ஏழாமிடத்துல உள்ள ராகு லக்னாதிபதியோட சேர்ந்த பாவத்துக்கு ஒப்பேத்தினாரு.

சனி தசை சுக்கிர  புக்தி (27/Jun/2008  => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து  உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால  டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.

இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம்  சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993  => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.

இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.

சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில  சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி  சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா  நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ

சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.

கோசாரம்:
ராசிய பார்த்தா ரிசபம். 9,10 க்கு அதிபதியான சனி அஞ்சுல. இதனால "சொத்து" சேரும். ஆனால் சனியாப்பட்டவர் அஞ்சுல உட்கார்ந்து பிள்ளைய உருப்படவிடாம செய்யறதோட அவரால ஜாதகரும் உருப்படாம செய்துருவாருங்க. பாவம் ராகுல்.

பொதுவா பார்த்தா ஆகா குரு 11லதானே இருக்காருனு நினைக்கலாம். ஆனால் குரு இவிக ராசிக்கு மரணத்தை தரவேண்டிய அட்டமாதிபதி நைனா.

ராகு கேது:
மே 16 முதல் இவிக ராசில கேதுவும் ( ஜாதகத்துல அஞ்சுல கேது) ஏழுல ராகுவும் வர்ராய்ங்க. இதனோட எஃபெக்ட் 3 மாசம் முன்னாடி ஐ மீன் ஃபிப்ரவரி 16 முதலே ஆரம்பமாயிரும். பலன்: தனிமரமாதல். இருட்டில் இருத்தல் .சூழ்ச்சிக்கு பலியாதல் .

( ஆருப்பா அங்கே விசிலடிக்கிறது...)

Saturday, December 18, 2010

பிரதமர் ராஜினாமா? ராகுல் புதிய பிரதமர்?


அண்ணே வணக்கம்ணே,
ஆந்திராவுல திடீர்னு தாத்தாவை(ரோசய்யா)  தூக்கி எறிஞ்சுட்டு கிரண்குமார் ரெட்டியை குந்த வச்ச மாதிரி சென்ட்ரல்ல கூட மன்மோகனாரை போய்ட்டு வாங்கன்னுட்டு ராகுலை தூக்கி ஒக்கார வச்சுருவாய்ங்களோனு ஒரு சம்சயம்.

மன்மோகனார் உலகவங்கி உத்யோகஸ்தரா இருக்கலாம். இன்னைக்கும் பென்ஷன் வாங்கிட்டு இருக்கலாம். ஆனால் டெலிகாம் ஊழல்ல பங்கு வாங்கியிருப்பாருன்னு சுப்பிரமணியம் ஸ்வாமி மாதிரி அராத்து அய்யர் கூட சொல்லலை.

இன்னைய தேதிக்கு பலமுறை மன்மோகனார் " நான் போறேன்னு " சொல்லியிருப்பாரு. கதி,விதி இல்லாத குறைக்கு  கைய,காலை பிடிச்சு தொடர வச்சிட்டு வந்தாய்ங்க.  ஆனால் இன்னைக்கு ?

அடப்போங்கய்யா  உங்க கட்சியும் வேணா கொடியும் வேணான்னுட்டு கிளம்பிப்போற மூடுக்கு மன்மோகன் வந்திட்டிருப்பாரு. இது ஒரு பாய்ண்ட்.

அல்லாரும் அய்யய்யோ ராகுல் இந்து தீவிரவாதம்தான் டூ டேஞ்சர்னு அமெரிக்க தூதர் முன்னாடி வாயை கொடுத்து ....ஐ புண்ணாக்கிக்கிட்ட இந்த சந்தர்ப்பத்துல , பீகார்ல காங்கிரஸ் பாடைய தூக்க நாலே பேர் ஜெயிச்சிருக்கிற இந்த சந்தர்ப்பத்துல  ராகுலை பிரதமராக்குவாய்ங்களான்னு கேப்பிக.

கட்சியோட கிராஃப் மேலே போயிக்கினு இருந்தப்ப மகனுக்கு "இப்போதுதானடா பொறுமை"ன்னு சோனியா சொல்லிட்டிருந்திருக்கலாம். ஆனால் இன்னைக்கு கட்சியோட கதையே கந்தலாகிட்டு இருக்கு.

இப்ப இல்லைன்னா எப்பத்துக்கும் இல்லைங்கற நிலை வந்துருச்சு. 3ஜி ஸ்பெக்ட் ரம்ல காசை வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு இப்ப பத்தினி வேசம் போட்டு நோட்டீஸ் கொடுக்கிறோம், ரத்து பண்ணுவோம்னு வசனம் விட்டா பணத்தை கொட்டிக்கொடுத்த கார்ப்போரேட் கம்பெனிங்க சொம்மா இருக்காது.இப்பல்லாம் எம்.பியா பிரதமரை தீர்மானிக்கிறான். கார்போரேட் கம்பெனிக தானே  நிர்ணயிக்குது.
ஏமாந்த கம்பெனிங்கல்லாம் சேர்ந்து யுபிஏ சர்க்காருக்கு சாவு மணி அடிக்கிறது கியாரண்டி.

ஆந்திராவுல ஜகன் ஆட்சியை கவிழ்க்க மாட்டேன்னு சொல்றதை பார்த்தா சென்ட் ரல் லெவல்ல  யுபிஏக்கு ஆப்பு வைக்க  வேற ஒரு ரகசிய ஆப்பரேஷன் ஆரம்பமாயிட்டாப்ல இருக்கு. இல்லைன்னா எங்க ஊரு பாபு சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறதென்னா அதுக்கு சென்ட் ரல் லெவல்ல தேர்ட் ஃப்ரண்ட் (?) கட்சி தலைங்க வந்து ஆதரவு தெரிவிக்கிறதென்ன?

தெலுங்கானா இஷ்யூவும் அறுப்புக்கு வருது. மத்திய போலீஸ்படைகளை தெலுங்கானால குவிச்சிட்டிருக்காய்ங்க. மூக்கருக்கு ( கே.சந்திர சேகர் ராவ்) மூக்கறுப்பு நிச்சயம் போல இருக்கு.பீகார்ல சங்கு ஊதியாச்சு.

"என்னப்பா இப்படி ஆயிபோச்சே"ன்னு சோனியா கேட்க அதுக்கு ராகுல்  என்ன சொல்லியிருப்பாரு கிழவாடிகளை வச்சுக்கிட்டு மேய்க்க முடியலைம்மா.. வேணம்னா டோட்டலா என் கிட்டே விடு. என் வழிக்கு வா"

ஊழலை பத்தி பேசவோ,பீகார் தோல்விய பத்தி பேசவோ காங்கிரசென்ன கம்யூனிஸ்டா? மொத்தத்துல சோனியாவுக்கு கேடு காலம் வந்திருச்சு. ( உயிர் எண் 9. இது எட்டாவது ரவுண்டு )

மன்மோகனார் ஆட்சி கவிழ்ந்தா மக்கள் மத்தில எறும்பு கடிச்ச மாதிரி அனுதாபம் கூட வராது. இதுவே ராகுலாரை பிரதமராக்கினா? அய்யய்யோ சின்ன புள்ளைப்பா , பதவிக்கு வந்து பத்து நாள் ஆகலை அதுக்குள்ளாற கவுத்துட்டாய்ங்களேனு ஒரு அனுதாபம் வரும்.

மேலும் அரிசி விலை,சரித்திரம்லாம் தெரியாத  சிக்ஸ் ட்ராக் ரோடும், சைபர் சிட்டியும் வன்டா நாடு முன்னேறிரும்னு நினைக்கிற சின்னபயபுள்ளைக வீ வாண்ட் ராகுல்னுட்டு இருக்காய்ங்க.

தமிழகத்துல கட்சி ஏற்கெனவே வழுக்கை.உதிரி கட்சிகளை சேர்த்துக்கிட்டு தனிய  நின்னா  உதிர்ந்து போக ஒரு ம..ரும் கிடையாது. டோட்டலா ராகுல் ஆப்பரேஷன் பண்ணுவார். சக்ஸஸ் ஆச்சுன்னா  ராகுல் தூள்னிரலாம்.  ஃபெயில் ஆச்சுன்னா கேடர் சரியா ஒத்துழைக்கலைன்னிரலாம்.

இப்படியெல்லாம் கணக்குபண்ணி ஒரு ராஜினாமாவும், ஒரு புதியபிரதமரையும் பத்திரிக்கைகளோட மொதப்பக்க தலைப்பு செய்திக்கு தானம் பண்ணிருவாய்ங்களோனு ஒரு கணக்கிருக்கு. பார்ப்போம்


எச்சரிக்கை:
எதிர்காலத்தை பத்தி எழுதறப்ப நாமவழக்கமா கிரகம் என்ன சொல்லுதோ அதை மட்டும் எழுதறதுதான் வழக்கம். சனம் நம்மை கிட்டே இதைத்தான் எதிர்பார்க்கிறாய்ங்க.ஆனால் இந்த பதிவை மட்டும் ஜோதிஷம்+என் சிக்ஸ்த் சென்ஸை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன். ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட்