'>

Tuesday, April 10, 2012

சத்திரியர்-பிராமணர் உறவு :யம்மா ! அலார்ட் ஆய்க்கோங்க


அண்ணே வணக்கம்ணே !
சட்டம் இருக்கிறதே அதை மீறத்தேன்னு சிலர் செயல்பட்டுக்கிட்டிருப்பாய்ங்க.அவிகளை அரசியல்வாதின்னு சொல்றது வளக்கம்.

நாமளும் எதிர்கால அரசியல்வாதிங்கறதாலயோ என்னமோ எந்த விதியை ஏற்படுத்தினாலும் அதை பின்பத்த நம்ம ஜாதகம் விடமாட்டேங்குது. வாரத்துல மொத 3 நாள் அரசியல் பதிவு -அதுக்கப்பாறம் 3 நாள் சோசியப்பதிவுன்னு ஒரு விதியை வச்சுக்கிட்டம்.ஆனால் நேத்து போட்ட பதிவு டூ இன் ஒன் ஆயிருச்சு.

நாம அய்யர் மாருக்கு விருது கொடுக்கிறதை எதிர்க்கலை.அவிகள்ளயே எத்தனையோ உத்தமருங்க இருக்காய்ங்க. அவியளை தேடிப்பிடிச்சு கொடுத்தா ஆரு வேணாங்க போறோம். கொய்யால கஜினி முகமது,கோரி முகமது காலத்துலருந்து பிரிட்டீஷ் காரன் காலம் வரை எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து இப்பம் அம்மா காலம் வரைக்கும் ஜஸ்ட் சாதிய மட்டும் வச்சு "லாபியிங்" பண்ணியே காரியத்தை சாதிச்சுர்ரதைதான் சகிக்க முடியலை. Read More

No comments: