'>

Monday, April 30, 2012

வறுமைக்கு 10 காரணங்கள்


அண்ணே வணக்கம்ணே !
நம்ம தசாபுக்தியில எதுனா மாற்றம் வந்துருச்சா என்ன தெரியலை. ( நடப்பு : செவ் தசை -சனிபுக்தின்னு ஞா) திடீர்னு வறுமைய பத்தி எழுத ஆரம்பிச்சுட்டம்.

இதுக்கு காரணம் வறுமையானது ஆணோ பெண்ணோ எந்த சூழலிலும் இழக்கக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கிற தன் மானம் -மானத்தை கூட பறிக்க பார்க்கும்ங்கறதுதேன்.

அட மன்சனோட உசுரை விட மானமோ தன்மானமோ பெருசுல்லை. இது நமக்கு புரியுது.புரியாத பார்ட்டிங்க தற்கொலை அது இதுன்னு போயிர்ராய்ங்க.

நம்மை பொருத்தவரை தற்கொலை - கொலை - மரணம்லாம் மனித சக்தியால் திருத்தவே முடியாத தவறு.இதை மன்சனும் செய்யக்கூடாது. அரசாங்கமும் செய்யக்கூடாதுங்கறது நம்ம கொள்கை.

ஆக மன்சனோட உசுருக்கே உலை வைக்கக் கூடிய வறுமை பற்றி நான் படிச்ச பாடங்களை ரிவைஸ் பண்ணிக்கறது + விசயம் தெரியாத உங்களை மாதிரியான பார்ட்டிகளுக்காவ எழுதறது எதுக்குங்கறிங்க..

மன்சன் வாழனும்ணே .. கொஞ்சம் பெட்டரா வாழனும்ணே.. அப்பத்தேன் மனிதம் வாழும்ணே. மனிதம் உள்ளவன் தான் மனிதன் Read More

No comments: