
அண்ணே வணக்கம்ணே !
இந்த பால பாடத்தை பொருத்தவரை இதெல்லாம் ஏ ஃபார் ஆப்பிள் கதைதேன். குதிரைக்கு குர்ரம்னா ஆனைக்கு யர்ரம்னு அர்த்தம் பண்ணிக்கிராதிங்க. ச்சொம்மா ரஃபா ஒரு ஐடியா வரட்டுமேன்னுதான் இதையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கேன்.
இந்த விஷயங்களை படிக்கும் போதே விஷயத்தை மனசுல சேவ் பண்ணிக்க மட்டும் ட்ரை பண்ணாதிங்க. இந்த கிரகஸ்திதிக்கு இந்த பலனை எப்படி தந்தாய்ங்க. இந்த பலனை அடியோட மாத்தக்கூடிய கிரகஸ்திதி வேறென்னன்னு லாஜிக்கலா சிந்திக்கனும்.
உ.ம் பாவம் கெட்டுப்போச்சு -ஒரு வேளை பாவாதிபதி சுபபலம் பெற்றால் என்னாகும்னு ரோசிங்க. அட பாவம் -பாவாதிபதி ரெண்டு பேருமே ஷெட். அப்ப காரகர் என்ன ஆனாருன்னு பாருங்க. Read More
No comments:
Post a Comment