"உறவு வரும் -பிரிவு வரும் வாழ்க்கை ஒன்றுதான்" - இது ஒரு திரைப்படபாடல் வரி. எவனோட வாழ்க்கையிலயோ பிரிவு வந்தா இப்படி ஏதோ ஒரு பாட்டு வரியை எடுத்துவிட்டு ஆறுதல் சொல்ட்டு வந்துரலாம்.
நம்ம லைஃப்லயே பிரிவு வந்துட்டா? - அட் ச்சீ வாய மூடுய்யா! . அபசகுனம்! . எங்க ஊட்டுக்காரி பத்தி இன்னா தெரியும்? சொக்கத்தங்கம்யா. இந்த மாரி கனவுல கூட நடக்காதுய்யான்னு சீறி எழுந்துருவம்.
ஒருத்தருக்காவது " என்னங்க நீங்க அந்த அளவுக்கு எல்லாம் நான் நடந்துக்கிட்டதே இல்லை."ன்னு சொல்ற தில்லு கீதா?
இல்லே! இல்லே !! இல்லே !!!
( ரெண்டாவது 3 ஆவது இல்லேல்லாம் எக்கோப்பா - ஸ்டீரியோ எஃபெக்டு.)
தொடர்ந்து படிக்க
No comments:
Post a Comment