விளம்பரங்கள்ள எத்தனையோ வகை ..ஆனால் ஒரு வகை விளம்பரங்கள் சட்டப்படியே குற்றம் (Magical cure?) முழுமையான தீர்வுக்கான சிகிச்சையே இல்லாத வியாதிகளுக்கு மருந்து இருப்பதாவும் -தங்கள் சிகிச்சையில் முழுப்பலன் கிடைக்கும்னும் விளம்பரம் பண்றது குற்றம் ( ஐபிசில .. எதோ ஒரு செக்சன் படி)
உ.ம் கான்சர்.
ஆனால் பாருங்க அடிப்படையில வழக்கறிஞரான சோ வின் துக்ளக் இதழ்ல இப்படி ஒரு விளமபரம் வந்திருக்கு.
எல்லா விவகாரங்கள்ளயும் புகார் வரட்டும் ,வழக்கு பதிவாகட்டும்னு நீதியரசர்கள் காத்திருக்க தேவையில்லை. பத்திரிக்கை/டிவி செய்தியை அடிப்படையாக கொண்டு அவற்றையே ரிட் மனுவாக ஏற்று விசாரிக்கலாம்.
நீதியரசர் தம் பார்வைக்கு வந்த விவகாரங்களை சுயமாக முன் வந்து விஜாரிக்கலாம் (சுமோட்டோங்கறாய்ங்க). பத்திரிக்கைகளோட இம்சை ஒரு பக்கம்னா டிவிங்களோட இம்சை தனி.
வயாக்ரா ரேஞ்சுல ஒரு ஐட்டம், குண்டடிச்சு போன குட்டிங்க மறுபடி ஸ்ரேயா மாதிரி ஆக ஒரு ஐட்டம், மூட்டு வலின்னு கண்ட கண்ட ஐட்டங்களுக்கு விளம்பரங்கள். ஜோதிடர்கள்,வாஸ்து நிபுணர்களோட அலப்பறை தனி.
நீதியரசர்கள் கூட டிவி பார்ப்பாய்ங்க தானே. அவிகளுக்கு கடுப்பாகாதா? கடுப்பானாலும் ஏன் சொம்மா இருக்கனும். சுமோட்டோவா விஜாரிக்கலாம்ல.
அட இந்த பதிவையே ரிட் மனுவா ஏற்று கூட விஜாரிக்கலாங்ணா..
விளம்பரங்களில் எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லைன்னு வரும். இதுக்கு என்னென்ன அருத்தம் வரும்?
1.இன்னொரு கிளை ஆரம்பிக்கிற அளவுக்கு விலைய கூட்டோ கூட்டுன்னு கூட்டி - தள்ளுபடிங்கற பேர்ல யை குறைச்சு சனத்தை ஏமாத்த ஆரம்பிக்கலை
2.இவனே இன்னொரு பிரபல கம்பெனி பேர்ல சொல்ப மாத்தம் பண்ணி பேரை வச்சிருக்கலாம்.
3. இவன் பெருசா லாபம் எதிர்பார்க்காம கு.பட்ச லாபத்தோட திருப்தி அடையறதால கூட்டம் அம்மி குறுகிய காலத்துலயே பிரபலமாகியிருக்கலாம். இதை பார்த்த வெளியூர் கார பரதேசி எவனாச்சும் இவன் கடை பேரையே வச்சு ஆரம்பிச்சிருக்கலாம்.
4.வங்கி வட்டாரத்துல எப்டி பில்டாப் பண்றதுனு தெரியாம -வங்கிக்கடன் கிடைக்காம இருக்கலாம்.
5.ஓனர் அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளையா இருக்கலாம்- பிரம்மசாரியா இருக்கலாம்/ கண்ணாலமே ஆகியிருந்தாலும் பொஞ்சாதிக்கு கூடப்பிறந்தவுக ஆரும் இல்லாம இருக்கலாம் (கிளைய நிர்வகிக்க)
(விளம்பரங்களில் வரும் வாசகங்களுக்கு பின்னான இது போன்ற செய்திகளை ஆருனா எழுதினா என்னவாம் )
அது சரி இதென்னா திடீர்னு விளம்பரங்கள் மேல/ நீதியரசர்கள் மேல திடீர் ஆர்வம்னு கேப்பிக சொல்றேன்.
நீதியரசர் சந்துரு ஆனந்த விகடன்ல நானும் விகடனும் எழுதியிருக்காரு. விகடனை ஆகாசத்துக்கு ஒசத்தி எளுதி ரிட்டையரான பிறவு வந்தா வேலை கொடுக்கனும்னு ஒரு அப்ளிகேஷன் வேற போட்டிருக்காரு.
விகடன் Vs ஆ.ராசா வழக்கை தான் விஜாரிச்சதா வேற சொல்லியிருக்காரு. ( தன் குறித்த செய்திகளுக்கு விகடனில் தடை கேட்டு ராசா போட்ட வழக்கு)
வழக்கறிஞர்களின் அவலத்தை விகடன் பிரசுரிச்சப்போ -அதை கண்டிச்சு அதுக்கு எதிரா தமிழகம் எங்கும் வழக்குகள் பதிவாக அதில் விகடனுக்காக தான் ஆஜரானதையும் நீதியரசர் சொல்லியிருக்காரு.
தாங்கள் விசாரிக்க வேண்டிய வழக்கின் வாதி -பிரதிவாதிகள் எந்த வகையிலாவது தங்களுக்கு சம்பந்தப்பட்டிருந்தா அந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாத்தறது மரபு.
ஒரு நீதிபதி ( திரு.மோகன் ?) கலைஞரை புகழ்ந்தா மட்டும் தப்பு - இன்னொரு நீதிபதி விகடனை புகழ்ந்தா சரியா?
நான் விகடனுக்கு எதிராக போடும் பதிவுகளை பற்றிய வழக்கு சந்துரு அய்யா முன்னாடி போனா என் கதி என்ன?
எச்சரிக்கை:1
ஊருல கங்கையம்மன் திருவிழா. இதை யொட்டி நம்ம பத்திரிக்கையோட ஸ்பெஷல் ரிலீசாகனும். அந்த வேலையில கொஞ்சம் பிசி.அதான் பதிவை சுருக்கமா முடிச்சுட்டன்.
ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் நாளை முதல் தொடரும்
எச்சரிக்கை:2
கடந்த காலத்துல நாம இதே போன்ற ஒரு கங்கையம்மன் திருவிழா நெருக்கத்துல கங்கையம்மனும் காயத்ரியும் ங்கற தலைப்புல போட்ட பதிவை படிச்சிங்கனா பிராமணீயத்தோட இன்னொரு கோணம் புரியும். அதை படிக்க இங்கே அழுத்துங்க
உடு ஜூட்..
Showing posts with label சந்துரு. Show all posts
Showing posts with label சந்துரு. Show all posts
Friday, May 11, 2012
Tuesday, February 14, 2012
கில்மா கனவுகள் : கன்னி துலாம்
அண்ணே வணக்கம்ணே !
சிஸ்டம் பக்கா. ஜோதிடம் 360 பின்னிங் நடந்துக்கிட்டிருக்கு.அதான் கில்மா கனவுகள் தொடரை ரீ ஸ்டார்ட் பண்ணிட்டம்.
அதுக்கு மிந்தி ஒரு புரளி.
தமிழ்மணம் லேட்டஸ்டாக சந்துருவை பலி போட்டிருக்கிறது. பாவம் .. அசல் மேட்டரு இன்னான்னு அன்னாருக்கு புரியலை. தமிழ்மணம் நிர்வாகிகளோட நோக்கம் இப்பம் காசு பணம் தேன். இப்படியெல்லாம் சொத்தை காரணத்தை சொல்லி ( அரை நிர்வாண படங்கள்) தடை பண்ணிட்டா தமிழ் மணம் வழியாக தாங்கள் பெற்றுவந்த ஹிட்ஸ் குறைய ஸ்பான்ஸர் கேட்டகிரியில வருவாய்ங்கன்னு ஒரு கணக்கு.
அவராச்சு அரை நிர்வாணம்.. நாம எழுதின அஜால் குஜால் பதிவுகளையெல்லாம் விழுந்து விழுந்து அக்ரகேட் பண்ணி பிரபாகரன் சாகவில்லைன்னு அஸ்ட் ராலஜிக்கலா ஒரு கணிப்பை எழுதினதுக்கு டர்ராகி தடை பண்ணிட்டாய்ங்க.. ஹூம் அதெல்லாம் ஒரு காலம்.
நம்ம சைட்டும் ப்ளாகும் ஒரு ரேஞ்சுக்கு வந்துட்டதால இந்த இமிசை எல்லாம் கடியாது. ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. சந்துரு அவர்களின் மடல் ஒரு கோணத்துல மன்னிப்பு கடிதம் மாதிரியும் இருக்கு -இன்னொரு கோணத்துல கண்டன கடிதமாவும் இருக்கு. தமிழ் மணத்துல சேர்த்துக்கிட்டா ரெம்ப சந்தோசப்படுவார் போல. அன்னாரின் கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்.
கனவுகளுக்கு போயிருவமா?
கன்னி:
இவிகளோட கில்மா கனவுகளை பத்தி தெரிஞ்சுக்கனும்னா இவிக கேரக்டரை தெரிஞ்சுக்கனும். இவிக கேரக்டர் என்னவோ அதுக்கு நேர் எதிரிடையா கனவுல பிஹேவ் பண்ணுவாய்ங்க (இதானே லாஜிக்)
கேரக்டர்:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள்.
கனவு:
இவிக கனவுகள்ள கண்டதும் காதல் கான்செப்ட் அதிகம் இருக்கலாம். கனவுல வர்ர காதல்கள் எந்த பிரச்சினையும் இல்லாம சுமுகமா முடியறதா இருக்கலாம்.
இவிக கனவுளுக்கான களம் ஆஸ்பத்திரி, கோர்ட், வங்கின்னு இருக்கலாம். சுக்கிரன் இவிகளுக்கு 2/9 க்கு அதிபதிங்கறதால கனவுகள்ள உறவு பெண்கள் அதிலும் தந்தை வழி உறவுப்பெண்கள் அதிகம் இடம் பிடிக்கலாம்.
இவிக ராசியில சுக்கிரன் நீசம்ங்கறதால எரியற ஸ்டவ் மேல வச்ச பால் பாத்திரத்துல ஒரு ஸ்பூன் பாலை ஊத்தின கணக்கா பொங்கி தீர்த்துருவாய்ங்க போல.
இவிகளுக்கு 4 -7 இடங்களுக்கு குருவே அதிபதிங்கறதால இவிக கனவுகள்ள வர்ர பெண்களுக்கும் - இவிக மம்மிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம். (கடகத்துக்கான இலக்கணம் வேறு : வயசு /உருவத்துல அம்மாத்தனம் இருக்கும் அம்புட்டுதேன்) அந்த பெண்கள் கில்மா டைம்ஸ்ல கூட உபதேச மஞ்சரி கணக்கா பேசியே கொல்வாய்ங்க போல.
குரு இவிகளுக்கு பாவிங்கறதால கல்யாண சீன் வர்ரச்ச ஆரோ ஒருத்தரு வந்து தமிழ் சினிமா கணக்கா
" நிறுத்துங்க" ன்னு ஹை டெசிபல்ஸ்ல சவுண்டு விடலாம்.
துலாம்:
கனவுகாணும் வயசு வர்ர வரை உள்ளூர்ல இருந்தாய்ங்கனா கில்மா கனவுகள்ள முன் பின் சென்றறியாத ஊரெல்லாம் வரலாம். நடுவயசுல வர்ர கனவுகளுக்கு களம் நேட்டிவ் ப்ளேஸ் தான்.
இவிக கில்மா பார்ட்டிய மீட் பண்றச்ச கூட இவருடன் ஒரு நண்பர் இருக்க வாய்ப்பிருக்கு(கனவுல சொன்னேன்)
எதிரிகள் குடும்பத்து பெண்ணுடன் உறவாடுவதாக கனவுகள் வரலாம்.கனவுல (மட்டும்) கொடுத்த வாக்கை அப்படியே காப்பாத்துவாய்ங்க போல.
களத்ர பாவாதிபதியான செவ்வாய்க்கு தன பாவாதிபத்யமும் கிடைக்குது. இதனால கில்மா பார்ட்டிகளுடன் கொடுக்கல் வாங்கல் கூட நடத்துவாய்ங்க. கொடுக்கல் வாங்கல் நடத்தற பார்ட்டிகள் கனவுல வரலாம். ஆனால் கனவுலயும் பணக் கணக்குல தகராறு இடம் பெறலாம்.
சுக்கிரனுக்கு அஷ்டமாதிபத்யமும் இருக்கு. இதனால கனவுல வந்த கன்னி கனவுலயே காலமாயிர்ராப்ல வரலாம் அ இறந்து போன பெண்கள் கனவுல வரலாம்.
"ரசனையை" பொருத்தவரை சப் கான்ஷியஸா ரிஷபத்துக்கும் இவிகளுக்கும் பெருசா வித்யாசமிருக்காது. நடை முறை வாழ்க்கையில கொஞ்சம் துணிச்சல் ,மாற்றத்தை விரும்பும் தன்மை ,மேன்லியா இருக்கனுங்கற துடிப்பு இருக்கலாம்.ஆனால் கனவுல ரெம்பவே ரசிப்பாய்ங்க போல. (பெண்ணை மட்டுமல்ல - உணவு ,கலைகள் இப்படி எதையும்..
அடுத்த பதிவுல விருச்சிகம் ,தனுசு ராசியினரின் கில்மா கனவுகளை பார்ப்போம்.
Labels:
கன்னி,
கில்மாகனவுகள்,
சந்துரு,
தமிழ்மணம்,
துலாம்
Subscribe to:
Posts (Atom)