'>

Monday, October 31, 2011

நாம் அனைவருமே தற்கொலை விரும்பிகள்


நாம அல்லாருமே தற்கொலைய விரும்பறவுகதான்.என்ன பலருக்கு தைரியம் போதாம சுத்தி வளைச்சு -தவணையில செய்துக்கறோம். உஜிலா தேவில குருஜி தற்கொலை செய்துக்கறவுகளை காச்சு காச்சுன்னு காச்சியிருந்தாரு.

ஒரு ஜாதகர்.அவருக்கு ஜாதகத்துல சனி சரியில்லை. கால் வலி. ஒரு குருஜியை போய் சந்திச்சாரு. அதைபோக்க சாந்தி பண்ணனும் அதுக்கு ரூ.42 ஆயிரம் செலவாகும்னு அந்த குருஜி சொன்னாராம் ( நான் இந்த குருஜியை சொல்லலை) அந்தாளு ரூ.42 ஆயிரத்தை சாந்திக்கு கொடுத்திருந்தா அது தற்கொலை இல்லியா? அதை வாங்கிக்கிட்ட குருஜியின் செயல் கொலைக்கு கம்மியானதா?

இந்த மாதிரி அனேக வில்லங்க விஷயங்களை ஆடியோவுல சொல்லியிருக்கேன். ஹெட் ஃபோன்ல கேளுங்க - இல்லாட்டி தனிமையில கேளுங்க. பதிவை கேட்க வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயரின் ப்ளே பட்டனை அழுத்துங்க.

No comments: