சொர்கம் தாயின் காலடியில் இருக்குதுன்னாரு முகமது நபி (சல்). அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாய்ங்க.
ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலசம்பதாம் பதவீ பூர்வபுண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிக்கா..
தாளி எல்லாமே உன் பூர்வ கருமப்படிதான் அமையுதுன்னு சுலோகம் சொல்லுது. ஆனால் எங்கன ஆரம்பிக்குது பார்த்திங்களா ஜனனீ அதாவது அம்மா
இப்படி நிறைய இடத்துல அம்மாவுக்கு முதலிடம் தரப்பட்டிருந்தாலும் ஜோதிடத்துல மட்டும் நாலாவது இடத்தை தந்திருக்காய்ங்க.
அப்ப ஜோதிடவியலை உருவாக்கிய ரிஷிகள் மகரிஷிகள் இதயமே இல்லாதவர்களான்னு கேப்பிக. Read More
Showing posts with label தாய். Show all posts
Showing posts with label தாய். Show all posts
Sunday, May 8, 2011
Friday, February 11, 2011
கன்னி - தாய், மனைவி ஒற்றுமை
உங்க ஜாதகத்துல தாய் & மனைவின்னு ரெண்டு பேரையும் காட்டும் கிரகம் (பாவாதிபதி) ஒன்றே இந்த ஜன்மத்தில் உங்க தாய் யாரோ? ,மனைவியாக வரப்போறவுக யாரோ அவிகளே கடந்தபிறவிகள்ளயும் தாய் மனைவியாக இருந்தனர். ( நம்ப முடியலிங்களா?
இதுக்கு ஆதாரம் சொல்றேன்:
உங்க மனைவி மற்றும் தாய்க்கிடையில் அபூர்வமான ஒற்றுமைகள் இருக்கும். உ.ம் பெயர் , முக ஜாடை, பாடி லேங்குவேஜ், ரசனைகளில் ஒற்றுமை இருக்கலாம்
உங்க திருமணம் மிகக்குறுகிய காலத்தில் ஃபிக்ஸ் ஆகியிருக்கும். உங்க பொருள் ஆயிரம் பொருட்களுடன் கலந்துவிட்டிருந்தாலும் படக்குனு பிக் அப் பண்ணுவிங்க இல்லியா அப்படி. செலக்சன் செகண்ட்ல முடிஞ்சுரும்.
ஆனால் அவிக மேல ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)
ஆனா சப் கான்ஷியசில் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள். என்ன ஒரு சோகம்னா ரெண்டு பேருமே உபதேச மஞ்சரி மாதிரி பேசி நோகடிப்பாய்ங்க ( சேர்த்துவை -சாக்கிரதை- பத்திரம் எட்செட்ரா)
இதுக்கு ஆதாரம் சொல்றேன்:
உங்க மனைவி மற்றும் தாய்க்கிடையில் அபூர்வமான ஒற்றுமைகள் இருக்கும். உ.ம் பெயர் , முக ஜாடை, பாடி லேங்குவேஜ், ரசனைகளில் ஒற்றுமை இருக்கலாம்
உங்க திருமணம் மிகக்குறுகிய காலத்தில் ஃபிக்ஸ் ஆகியிருக்கும். உங்க பொருள் ஆயிரம் பொருட்களுடன் கலந்துவிட்டிருந்தாலும் படக்குனு பிக் அப் பண்ணுவிங்க இல்லியா அப்படி. செலக்சன் செகண்ட்ல முடிஞ்சுரும்.
ஆனால் அவிக மேல ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)
ஆனா சப் கான்ஷியசில் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள். என்ன ஒரு சோகம்னா ரெண்டு பேருமே உபதேச மஞ்சரி மாதிரி பேசி நோகடிப்பாய்ங்க ( சேர்த்துவை -சாக்கிரதை- பத்திரம் எட்செட்ரா)
Subscribe to:
Posts (Atom)