'>

Sunday, April 21, 2013

லாப -விரய பாவாதிகள் : ஒரு பார்வை

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்துல லாப ,விரய பாவாதிபதிகள் நின்ற பலனை பாய்ண்ட் -டு -பாய்ண்ட் சொல்லியிருக்கேன். படிக்க இங்கே அழுத்துங்க ப்ளீஸ்

3 comments:

Anonymous said...

அண்ணாச்சி,

வெறும் பழைய சோறு, தொட்டுக்கிட ஊறுகாய் என்று தொடர்ந்து மூன்று வேளை சாப்பிட்டு வருகின்றேன். இது நல்லதா? உடம்பை பாதிக்குமா?

எதற்காக கேட்கிறேன் என்றால் விரைய சனி அனைத்தையும் விரையம் ஆக்கி விட்டதால். எப்படி இருந்த நான் இப்படி ஆயட்டேன்னு சொல்லுற மாதிரி ஆக்கி விட்டிருச்சு. அதனால் என்னுடைய சாப்பாடு மெனுவை மேலே கூறிய படி தொடர்ந்து வருகின்றேன். இதனால் உடல்நலம் பாதிக்குமா என்று கூறுங்கள் ப்ளீஸ். உங்களைத்தான் நம்பியிருக்கின்றேன். பலருக்கு பரிகாரம் கூறி வாழ்வளித்தவர் நீங்கள்.

Chittoor Murugesan said...

தம்மாச்சி!
நீங்க நக்கலுக்கு -நையாண்டிக்கு கேட்டிருந்தாலும் சீரியசாவே சொல்றேன்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. ஊறுகாய் அல்சர்,ரத்தகொதிப்பை தந்துரலாம். பழைய சோறு ஷுகரை தரலாம்.

ஆறின சாப்பாட்டை -ஸ்டீல் தட்ல சாப்பிட்டாலே அது சனி காரகம் தான்.

Anonymous said...

அண்ணாச்சி,

நன்றி.

எதற்கு நன்றி என்றால், உங்களிடம் என் குறையை ஒருவித பீலிங்க்சுடன் கொட்டியதாலோ என்னவோ, என்னுடைய ஆகாரமான "பழைய கஞ்சி+ஊறுகாய்" என்ற நிலைமை தற்பொழுது மாறியுள்ளது. யார் யாரோ எனக்கு சாப்பிட உணவளிக்கின்றனர்.

இதற்காக நான் உங்களுக்குத்தான் முதலில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் என்னுடைய நிலைமையை இதுவரையில் யாரிடமும் கூறாமல், உங்களிடம்தான் முதன் முதலில் கொட்டினேன். உங்களுடைய வேண்டுதலோ அல்லது ஆசியோ என்னவோ தெரியவில்லை. எனக்கு இப்பொழுது ஆகாரம் போதுமான அளவுக்கு கிடைக்கிறது.

எட்டாத தூரத்தில் இருந்தாலும் உங்களுக்காக என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகளை மானசீகமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.